<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693</id><updated>2012-02-01T20:51:29.624+08:00</updated><title type='text'>எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம்</title><subtitle type='html'>KESUSASTERAAN TAMIL SPM</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>68</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-5752954397244258437</id><published>2012-02-01T20:40:00.001+08:00</published><updated>2012-02-01T20:51:29.633+08:00</updated><title type='text'>எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பிரச்சார இயக்கம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-DxqOe3xy5gA/Tyk04c1l3SI/AAAAAAAAAKI/EwxSiAUoc-4/s1600/ilakia%2Bprachara%2Biyakam%2Bblog%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-DxqOe3xy5gA/Tyk04c1l3SI/AAAAAAAAAKI/EwxSiAUoc-4/s400/ilakia%2Bprachara%2Biyakam%2Bblog%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704148547459734818" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-5752954397244258437?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/5752954397244258437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5752954397244258437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5752954397244258437'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2012/02/blog-post.html' title='எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பிரச்சார இயக்கம்'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-DxqOe3xy5gA/Tyk04c1l3SI/AAAAAAAAAKI/EwxSiAUoc-4/s72-c/ilakia%2Bprachara%2Biyakam%2Bblog%2B1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-3816996331470137459</id><published>2012-01-30T10:20:00.006+08:00</published><updated>2012-01-30T10:32:03.406+08:00</updated><title type='text'>யார் தமிழ் படிப்பார் (கவிஞர் பொன்முடி)</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;யார் தமிழ் படிப்பார்?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;(கவிஞர் பொன்முடி, மலேசியா)&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தமிழைத் தமிழ்மா ணவர்ப்படிக் காமல்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தாய்நலங் காப்பது சேய்கடன் தானே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஓராண் டல்ல ஈராண் டல்ல&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஆறாண் டாக அடிப்படைக் கல்வி&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;அளித்த மொழியின் அருமை மறந்து&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;புளித்தது என்று புகல்வதா இன்று!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஆதியில் அறிவில் உறைத்த தமிழை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பாதியில் ஏளனம் படுத்தி ஒதுக்கிட&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;கண்ணும் கூடக் காண மறுக்கலாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பெற்ற தாயைப் பிள்ளை மறுப்பதும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உற்றதாய் அன்பினை உதறிப் போவதும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;கற்றவர் அவையில் கையொலி பெறுமா?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;சொந்தம் என்று வந்த பந்தம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;சோறு போடுமா என்று கேட்கும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஓரினம் தமிழர் போலிவ் வுலகில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வேறினம் இல்லை விதிவிதி என்றே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வீறு குறைந்த வீணன் இவனைக்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தீரா தென்றன் சினம்தீ ராது!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;எந்த நாட்டினில் எந்த மொழிதான்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;துவையில் கறியுடன் ஊட்டு கின்றது?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மொழியில் பழியை ஏற்றுவ தில்லை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்ததாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;இப்படி யாஇவன் செப்பித் திரிவது&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தாயா அருமைச் சேயினுக் கெதிராய்த்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பெருமை வாழ்வைப் பெறவா முடியும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மொழிநலம் என்றே இனநலம் காக்கும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;இமயச் செயலாம் என்மாணவரே! &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-3816996331470137459?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/3816996331470137459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3816996331470137459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3816996331470137459'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2012/01/blog-post.html' title='யார் தமிழ் படிப்பார் (கவிஞர் பொன்முடி)'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-3621033031443363425</id><published>2011-11-13T09:23:00.003+08:00</published><updated>2011-11-13T09:28:42.216+08:00</updated><title type='text'>பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும்.சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் சந்திக்கும் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது. இந்நாவலில் முக்கிய துணைக் கதைப்பாத்திரமாக வலம் வரும் பூபதி நாவலின் கதை ஓட்டத்திற்கும் திருப்புமுனைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் அதிபரான பூபதி பாசமிகு தந்தையாகô படைக்கப்பட்டுள்ளார். தாயில்லா பிள்ளையான பாரதியை அக்குறை தெரியாமலே அன்பும் அரவணைப்பும் செலுத்தி வளர்க்கிறார். அவளுக்கு எந்தக் குறையுமில்லாமல் பேணி பாதுகாக்கும் அதே வேளையில் நற்பண்புகளையும் ஊட்ட அவர் தவறவில்லை. நேர்முகத் தேர்வின்போது மூன்று ஆண்களுக்குத் தேநீர் கொடுத்து விட்டு நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்துடன் ஒதுங்கி நின்ற பாரதி, சத்தியமூர்த்தியின் கண்களுக்கு அவன் சந்தித்த அகம்பாவமிக்க செல்வகுடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்ததற்கு பூபதியின் வளர்ப்பு முறையையே காரணமாகக் கூறலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராகப் பூபதி இந்நாவலில் வலம் வருகிறார்.தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத்தேர்வின்போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் மனத்திருப்தி அடைந்தாலும் இன்னோரு வயோதிக ஆசிரியரையும் அழைத்துப் பேட்டி காண்கிறார்.கல்லூரி முதல்வரின் முறையீட்டுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்கு நியமிக்கிறார்.இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலும், பூபதி உயர்ந்த இலட்சியவாதியாகவும் நாவலாசிரியர் படைத்துள்ளார். தொழிலதிபராக இருந்தாலும் கல்விச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியை சிறந்த போதானா முறையுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த கல்லூரியாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறார். அதற்குச் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தானே மேற்கொள்கிறார். உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் தன் வீட்டிலேயே நேர்முகத்தேர்வை வைத்து சத்தியமூர்த்தியின் அறிவையும் பண்பையும் சோதிக்கிறார். தன் தந்தை மல்லிகைப் பந்தல் கல்லூரியை பல்கலைக்கழகமாக உயர்த்தும் எண்ணம் கொண்டிருப்பதைப் பாரதி சத்தியமூர்த்தியிடம் தெரிவிப்பது இதற்கு நற்சான்று. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் உன்னத மனிதராகவும் பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார்.கல்லூரி தேநீர் விருந்தில் அனைவரும் ஆங்கிலத்தில் பேசியபோது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் பேசியதைப் பாராட்டுகிறார். அதைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி ‘ஷி வாக்ஸ் இன் பியூட்டி’ என்ற ஆங்கிலக் கவிதையை விளக்கியதை வகுப்பின் வெளியிலிருந்து கேட்கும் பூபதி அவனைப் பாராட்டுகிறார். சத்தியமூர்த்தியின் திறமைக்கு அங்கீகரமாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அத்துடன், பூபதி கண்டிப்புமிக்க மனிதராகவும் படைக்கப்பட்டுள்ளார்.தாம் நிர்வகிக்கும் கல்லூரி மாணவர்கள் கட்டொழுங்குடன் திகழ வேண்டும் என்பதற்காகப் பல சட்டதிட்டங்களை அமல்படுத்திகிறார். இறுதியாண்டு மானவர்கள் ஓர் அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும், மாணவர்கள் இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது, அவசர காரியங்களுக்காக வெளியே செல்லும் மாணவர்கள் வார்டன் அல்லது துணைவார்டனிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும், இல்லையேல் தண்டம் கட்ட வேண்டும் வேண்டும் போன்றவை அவற்றுள் அடங்கும். இராஜாராமன் என்ற மாணவன் தான் தேர்வில் தோல்வி அடைந்ததற்குக் கல்லூரி முதல்வரே காரணம் என்று கூறி அவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தைத் துணிவுடன் எதிர்நோக்கி அவனுக்கு அறிவுரை கூறி தன்னிலை உணரச் செய்தது அவரது கண்டிப்பை நன்கு வெளிப்படுத்துகிறது எனலாம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சான்றாண்மைப் பண்புகள் இருக்கும் அதே வேளையில் பூபதியிடம் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன.புகழுக்கு ஆசைப்படும்சாதாரண மனிதராகவே பூபதி விளங்குகிறார்.டில்லியில் வழங்கப்படும் விருதைப் பெறுவதற்கு மதுரை வரும் பூபதி சத்தியமூர்த்தியிடம் தன் பிறந்தநாள் விழாவையும் கல்லூரி ஸ்தாபகர் தின விழாவையும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாட்டைச் செய்யச் சொல்லி அவனை வரவேற்பு இதழ் தயாரிக்கச் சொல்கிறார். அதுவரை சத்தியமூர்த்தியின் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் பெற்றிருந்த பூபதி இக்குணத்தாலேயே மிக அற்பத்தனவராகக் காட்சியளிக்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதைத் தவிர, பூபதி தீயவருடன் நட்பு பாராட்டும் குணம் கொண்டவராகவும் இருக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீன்தார், கண்ணாயிரம் போன்ற நயவஞ்சகர்களுடன் ‘ஏய் பூபதி’ என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறார். அவர்களோடு சீட்டாடி பொழுதைக் கழிப்பதைக் காணும் சத்தியமூர்த்தியும் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆகவே, “நெல்லுக்கும் உமியுண்டு, புல்லிதல் பூவுக்குமுண்டு” என்பதைப் போல பூபதியிடம் சில குறைகள் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் சான்றாண்மை குணத்தால் உயர்ந்தே காணப்படுகிறார். செல்வம் படைத்தவர்கள் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றில்லாமல் சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்ற கருத்தையும் நாவலாசிரியர் பூபதியின் மூலமாக மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;குமாரி புஷ்பவள்ளி, ஜொகூர், மலேசியா&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-3621033031443363425?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/3621033031443363425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3621033031443363425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3621033031443363425'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/11/blog-post.html' title='பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-7170449976826189137</id><published>2011-08-02T09:08:00.002+08:00</published><updated>2011-08-02T09:15:32.481+08:00</updated><title type='text'>பேராக், தஞ்சோங் ரம்புத்தான் வட்டாரத்தில் உள்ள எஸ்.பி.எம். / எஸ்.டி.பி.எம். மாணவர்களின் கவனத்திற்கு...</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்பு இலக்கிய வகுப்பு, &lt;br&gt;தஞ்சோங் ரம்புத்தான் இலக்கியச் சங்கம் நடத்துகிறது&lt;/strong&gt;&lt;/span&gt;. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., தேர்வில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுக்கும் மாணவர்களுக்குப் பிரத்தியேக வகுப்புகளை நடத்திட பேராக், ஈப்போ அருகேயுள்ள தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்இலக்கியச் சங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தம்பூன், தஞ்சோங் ரம்புத்தான், சிம்மோர், பெர்ச்சாம் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் இந்திய மாணவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சங்கங்களின் பதிவிலாக்காவால் முறையாகப்பதிவு பெற்ற சங்கமான, தஞ்சோங் ரம்புத்தான் தமிழ் இலக்கியச் சங்கம், தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பாடுபடுமென்று சங்கப் பொற்ப்பாளர்கள் தெரிவித்தனர். மேல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்: &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;016-5944528&lt;/span&gt;&lt;/strong&gt;. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-7170449976826189137?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/7170449976826189137/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7170449976826189137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7170449976826189137'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/08/blog-post.html' title='பேராக், தஞ்சோங் ரம்புத்தான் வட்டாரத்தில் உள்ள எஸ்.பி.எம். / எஸ்.டி.பி.எம். மாணவர்களின் கவனத்திற்கு...'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-4663244419497018320</id><published>2011-07-06T11:26:00.006+08:00</published><updated>2011-07-09T13:35:32.049+08:00</updated><title type='text'>நாடகம்: காவிய நாயகி (நீண்ட கேள்வி)</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;காளிங்கராயரும் தளபதியும் தீட்டிய சதித்திட்டங்களை விளக்கி எழுதுக&lt;/strong&gt;&lt;/em&gt;.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இரா.பழனிசாமியின் வைவண்ணத்தில் மலர்ந்த ‘காவிய நாயகி’ நாடகம் புறநானூற்றுப் புலவர் வெண்ணிக் குயத்தியாரின் பாடலை ஆதாரமாகக் கொண்டதாகும். இதில் எதிமறைக் கதைப்பாத்திரங்களான காளிங்கராயரும் தளபதியும் பல சதித்திட்டங்களைத் தீட்டி சோழ அரசாட்சியைக் கைப்பற்ற நினைக்கின்றனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;முதலில், பொன்னிக்குத் தண்டனை பெற்றுத் தந்து சோழன் கரிகாலனுக்கு எதிராக மக்கள் புரட்சியை ஏற்படுத்த இருவரும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். கரிகாலன் போர் நெறியை மீறியதாகக் குற்றஞ்சாட்டும் பொன்னியை மன்னன் விருந்தினர் விடுதியில் தங்க வைக்கிறான். இருவரும் இரும்பிடர்த்தலையாரைத் தூண்டிவிட அவர் கரிகாலனைச் சந்தித்துப் பொன்னி சேரனின் ஒற்றர் படையைச் சேர்ந்தவள் எனக் குற்றம் சுமத்துகிறார். ஆனால், கரிகாலனோ வழக்கு விசானைக்கு முன்பே பொன்னியைத் தண்டிக்க மறுத்து, தீர விசாரிப்பதாகக் கூறினான். சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு இஃது ஏமாற்றமாக முடிந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இரண்டாவதாக, பொன்னிக்கும் கரிகாலனுக்கும் காதல் என்று கூறி கரிகாலன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். பொன்னியின் வழக்கை இரண்டு நாட்களுக்குக் கரிகாலன் ஒத்திவைத்ததைச் சாதகமாக்கி, பொன்னி எழுதியதுபோல் ஒரு பொய்யான ஓலையைத் தயாரித்து அதை அந்தப்புரத்தில் கரிகாலன் தவறவிட்டதாக வேண்மாளிடம் தருகிறார் தளபதி. அவள், அது குறித்து இரும்பிடர்த்தலையாரிடம் புகார் செய்ய, அவர் கலிகாலனிடம் முறையிடுகிறார். அவ்வேளை பொன்னி உண்மையாக எழுதிய ஓலை வர கரிகாலன் குற்றமற்றவன் என்பது உறுதியாகிறது. இதனால் அவர்களின் இரண்டாவது திட்டமும் தோல்வியடைகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மூன்றாவதாக, பாண்டிய மன்னனின் சோழ நாட்டைக் காப்பாற்ற இருவரும் திட்டம் தீட்டுகின்றனர். காளிங்கராயர் ஒரு நாள், பாழ்மண்டபத்தில் துறவி வேடத்தில் வந்த பாண்டிய மன்னனின் ஒற்றனைச் சந்திக்கிறார். இருவரும் ஓலைகளை மாற்றிக் கொள்கின்றனர். அதை மறைந்திருந்து கவனிக்கும் துறவி வேடம் பூண்ட கரிகாலன், காளிங்கராயர் மீது மோதி ஓலையைப் பறிக்கிறான். அதன்வழி பாண்டிய மன்னனின் படை இரகசியங்களையும் காளிங்கராயரின் துரோகத்தையும் அறிகிறான். சதித்திட்டத்தை நிறைவேற்ற ஐயாயிரம் கொற்காசுகளைக் காளிங்கராயரிடம் கொடுத்து விட்டுப் போன அந்த ஒற்றனைக் கலிகாலன் பின்னர் கைதுசெய்கிறான். பாண்டியனையும் அவனது படைகளையும் பின்னர் சிறைச் செய்து சதித்திட்டத்தை முறியடிக்கிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நான்காவதாக, பொன்னியைக் கொன்று அந்தப் பழியை மன்னன் மீது போட விஷ வைத்தியன் கார்கோடனை ஏவுகின்றனர். கார்கோடனை அரசாங்க விடுதிக்கு அதிகாரியாக நியமித்துப் பொன்னியை விஷம் வைத்துக் கொல்லுமாறு தூண்டுகின்றனர். மந்திரி பதவி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி அவன் சம்மதிக்கிறான். விருந்தினர் விடுதியில் கார்கோடகன் பொன்னியைத் தேடுகிறான். கோட்டைக் காவலர்கள் தீவட்டி, அமாவாசை மூலம் கார்கோடகனின் வருகையை அறிந்த கரிகாலன் அங்கு வருகிறான். கார்கோடகனிடமிருந்த சோற்று வட்டிலைப் பறித்துக் கரிகாலன் குருவிகளுக்கு உணவிடுகிறான். விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட குருவிகள் துடிதுடித்து இறக்கின்றன. சதித்திட்டத்தை அவன் ஒப்புக்கொள்ள, அவனை இரகசியச் சிறையில் அடைக்கிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இறுதியாக, கார்கோடகனைச் சிறையில் அடைப்பதற்குக் காரணமான துறவியைக் (கரிகாலன்) கொல்லத் திட்டம் தீட்டுகின்றனர். வேங்கையன் என்னும் முரடன் தன் குடும்பச் செலவுகளுக்குப் பொருள் வேண்டி காளிங்கராயரைக் காண வருகிறான். அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி அவனுக்குப் பொருளைத் தந்து துறவியைக் கொன்று விடுமாறு பணிக்கின்றனர். ஆனால், அவன் துறவியைக் கொல்ல முயன்ற பொழுது பொன்னி எச்சரித்ததால் துறவி வேடத்தில் இருந்த கரிகாலன் காப்பாற்றப்படுகிறார். பின்னர், கரிகாலன் வேங்கையனைச் சிறையில் அடக்கிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இப்படி, எல்லாச் சதித்திட்டங்களும் தோல்வியடைய காளிங்கராயரும் தளபதியும் கரிகாலனிடம் வசமாக மாட்டிக்கொள்கின்றனர். இருவரும் செய்த சதிகளை அரசவையில் அம்பலப்படுத்திய கரிகாலன் இருவருக்கும் தக்க தண்டனை வழங்க ஆணையிடுகிறான். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-4663244419497018320?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/4663244419497018320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4663244419497018320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4663244419497018320'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/07/blog-post.html' title='நாடகம்: காவிய நாயகி (நீண்ட கேள்வி)'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-7489691684695179397</id><published>2011-06-20T10:39:00.001+08:00</published><updated>2011-06-20T10:42:24.762+08:00</updated><title type='text'>தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ  (நீண்ட கேள்வி)</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையில் கவிஞர் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொற்முத்துகளைக் கோர்வையாக்கி கவிதை எனும் மாலைத் தொடுப்பதில் வல்லமை பெற்றவர் கவிவாணர் ஐ. உலகநாதன். அவரது கைவண்ணத்தில் உருவான தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. தாய் நாட்டின் பாதுகாப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடப்பாடு உண்டு என்ற மையக் கருத்தினை ஒட்டி இக்கவிதை புனையப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றெடுத்த அன்னைக்குப் பழி ஏற்பட்டால் வீறு கொண்டு எழும் பிள்ளைபோல் பிறந்த பொன்னாட்டுக்குப் பகைவரால் ஊறு ஏற்படும் தருவாயில் அதனைக் களைய போராடுவது நாட்டு மக்களின் கடமை. அதனை நோக்கமாகக் கொண்டே கவிஞரின் பேனா முனையும் எழுச்சிக் கோலம் வரைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டைச் சீர்குலைக்கும் கொடிய எண்ணத்துடன் நம் நாட்டினுக்குள் புகுந்தவர்களின் வரம்பு மீறிய செயலை முறியடிக்க ஆள்பலம் தேவைப்படுவதால் நாட்டு குடிமக்களைத் தற்காப்பு அரனாகச் செயல்பட கவிஞர் அழைக்கிறார். மேலும், தற்காப்புச் செலவினத்திற்குப் பணம் தேவைப்படுவதால் தயங்காமல் பொருளுதவி செய்யுமாறும் கவிஞர் அறைகூவல் விடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து பெரிதாக உருவாகிற சீர் மிகுந்த நம் மலேசிய நாட்டின்பால் வலிந்து பகைமை காட்டுபவர்களை நாம் தீர்த்து ஒழிப்பது காலத்தின் கட்டாயமாகும். நம்மைச் சீரோடும் சிறப்போடும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் தாய் நாட்டைப் பாதுகாத்து அதன் சிறப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திட நாம் பொருளுதவி செய்வது இன்றியமையாத தேவையாகும் என்று கவிஞர் வலியுறுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுகளும் மலைத்தொடர்களும் நிரம்பி இயற்கை எழில் கொஞ்சும் மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் அன்புமிக்க உறவால் பிணைந்துள்ளனர். பலவித பண்பாட்டுக் கலைகளும் சிறந்தோங்கி வளர்ந்து வருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க தாய் நிலத்தை வேற்று நாட்டவர் வெல்லும் எண்ணத்துடன் செயல்பட்டால் நம் வீரர்கள் எதிர்த்து வெடிக்கும் குண்டுகளின் தாக்குதலில் அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டுத் தொலைவில் போய் விழும் என்று கவிஞர் தம் சினத்தின் உச்சத்தில் நின்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வகையில், நாட்டைத் தற்காக்கும் உன்னத நோக்கத்திற்குத் தேவையான வீரர்கள் வேண்டும் என்பதால் கவிஞர் பெற்றோர்களிடம் அறைகூவல் விடுக்கிறார். தங்கள் வீடுகளைச் சிறந்து விளங்கச் செய்வதற்குப் பெற்று வளர்த்து இளைஞர்களாக உருவாக்கியிருக்கிற குழந்தைகளை நாட்டைப் பகைவரிடமிருந்து காத்து அதன் தன்மதிப்பை விளங்கச் செய்வதற்குத் தருமாறு வேண்டுகிறார். பிள்ளைகளைப் பெற்றவர்களாக விளங்கும் அவர்களும் பகைவரால் விளையும் கேடுகளைக் களைந்து பெருமை விளையச் செய்ய இயன்ற உதவிகளைச் செய்யுமாறு கேட்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்று நாட்டினர் நம் தாய் நாட்டின் மீது பகைமை கொண்டு லலிந்து போரைத் திணிக்க முயலுவதால் அவர்களை முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் திரளாக அணிசேர வேண்டுமென்ற நம் தலைவர் துங்குவின் ஆணைக்குச் செவிசாய்க்கும்படி கவிஞர் வேண்டுகிறார். மேலும், வீறு கொண்ட வேங்கையென எதிரிகளை எதிர்க்க நாம் பொங்கி எழுந்துவிட்டால் அந்தத் தீயவர்களுக்கு நிலத்தின் அடியில்தான் இருப்பிடம் வாய்க்கும் என்ற உண்மைப் புலப்படும் என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், எப்படியாவது நம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் நேரான வழியைவிட்டு அங்கும் இங்குமாக மாறித் தப்பான பாதையில் பகைவர்கள் அடியெடுத்து வைத்துவிட்டனர். எனவே, அவர்கள் வைத்த ஒவ்வொரு காலடியையும் கூறாகச் செய்து, அவர்கள் மறுக்க இயலாது ஒப்புக் கொள்ளுமாறு நம் வீரத்தை அவர்களுக்கு உணர்த்திட வேண்டியது நம் கடப்பாடாகும் என்று கவிஞர் நினைவுறுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புறத்தே பகை சூழும் காலத்தில், உள்ளே நிலவும் வேறுபாடுகள் நாட்டை வலிமைகுன்றச் செய்து பகைவருக்கு உதவியாக அமைந்துவிடும். எனவே, நாட்டுக்கு இடர்சூழும் காலத்தில் மக்கள் நாட்டுத் தலைவரின் ஆணையை ஒற்றுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் முழுமனத்துடன் ஏற்றுச் செயற்பட வேண்டியது முக்கியமானது என்ற கருத்தினையும் கவிஞர் முன்வைத்துள்ளார். அதைத் தவிர, ஒரு நாட்டில் எத்துணை இயற்கை எழிலும் வளமும் செறிந்திருந்தாலும், கலைகளும் பண்படும் வளர்ந்திருந்தாலும், புறப்பகைவரிடமிருந்து அந்நாட்டைப் பாதுகாக்க முடியாத மக்களுக்கு அந்த நலன்களும் வளங்களும் பயன்பட வாய்ப்பில்லை என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டி நம்மைச் சிந்திக்க வைக்க கவிஞர் தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, கவிஞர் கூறியபடி நாம் நன்றியுணர்ச்சியுடன் தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்படுவது இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் உலக அரங்கில் மலேசிய தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-7489691684695179397?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/7489691684695179397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7489691684695179397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7489691684695179397'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/06/blog-post.html' title='தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ  (நீண்ட கேள்வி)'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-4097896593221007434</id><published>2011-05-18T12:48:00.003+08:00</published><updated>2011-05-18T13:09:11.087+08:00</updated><title type='text'>கவிவாணர் ஐ.உலகநாதன் (அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு)</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கவிவாணர் ஐ.உலகநாதன் (மலேசியா / தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;dl&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிறப்பு&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;ஈப்போ, மலேசியா&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கல்வி / தொழில்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;மலேசியாவில் கல்வி பயின்று, சிங்கையில் பல பணிகள் மேற்கொண்டார். பின்னர் பெங்களூரில் (இந்தியா) குடியேறினார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;துறைகள் / திறன்கள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;கவிதை, இலக்கியச் சொற்பொழிவு, இதழியல்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பணிகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;சிங்கையில் 'மாதவி' இலக்கிய மாத இதழ்; பெங்களூரில் 'திருப்பம்' மாதமிருமுறை இதழ். பெங்களூர் இளம்பாவலர்களுக்குப் 'பாவலர் பூங்கா' என்னும் பயிலரங்கு நடத்துகிறார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;படைப்புகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;1954 முதல் கவிதை எழுது வருகிறார். இவரின் 'சந்தனக்கிண்ணம்' கவிதை நூல் மலேசியாவில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்தது. திருப்புமுனை, மகரயாழ், முத்துக்கோவை, கேட்டால் கேளுங்கள், புரட்சித்தலைவர் அந்தாதி, செந்தமிழ்க் கவசம், பாவாணர் புகழ்ச்சிந்து, கண்ணம்மா, உடைந்த வீணை, தமயந்தி என்ற கவிதை நூல்களும், பாலைவன ஒட்டகத்தின் சோலைவனப் பயணம் என்ற பயணக்கட்டுரை நூலும் எழுதியுள்ளார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிறப்பு அடை&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;கவிவாணர், பாவரசு&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விருதுகள் / பரிசுகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;1985-இல் தமிழக அரசின் 'பாவேந்தர் விருது'. இதுவன்றி வேறுபல விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/dl&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-4097896593221007434?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/4097896593221007434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/05/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4097896593221007434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4097896593221007434'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/05/blog-post_18.html' title='கவிவாணர் ஐ.உலகநாதன் (அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு)'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-7811346357792878584</id><published>2011-05-18T12:13:00.005+08:00</published><updated>2011-05-18T12:42:30.849+08:00</updated><title type='text'>தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (கவிவாணர் ஐ.உலகநாதன்)</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;(கவிவாணர் ஐ.உலகநாதன்)&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வஞ்ச மனத்துட‎ன் வந்து புகுந்தவர்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;வாலை யறுத்திட வாராயோ - வரும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;மேலும் குவித்துட‎ன் தாராயோ?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;சேரு மலேசியச் சீர்மிகு நாட்டினைச்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;சேரு மிடர்ப்பகை தீராயோ - உனை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வாரி யணைத்தவள் வாழ்வு சிறந்திட&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;வாரி நிதிக்குவை தாராயோ&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஆறு மலைத்தொடர் அ‎ன்பு மனத்தொடர்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே - உனை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடி‎ன்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;வேட்டி லவர்தலை போய்விழுமே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வீடு விளங்கிடப் பெற்ற குழந்தையை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;நாடு விளங்கிடத் தாரீரோ - அவர்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பீடு விளங்கிடக் கேடு களைந்திடப்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தங்க மெனத்தகும் துங்கு மொழிப்படி&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;சிங்க மெனப்புகக் கூறீரோ - நாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பொங்கி யெழுந்திடி‎ன் புல்ல ரிருப்பது&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;பூமியி னுள்ளெனக் கூறிரோ&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;அப்படி இப்படித் தப்படி வைத்தனர்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;எப்படி யும்படி ஏறிடவே - அவர்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஒப்பிட வீரம் உணர்த்திடு; வைத்திடும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;ஒவ்வொரு காலடி கூறிடவே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px" align="right"&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;(&lt;/span&gt;&lt;span&gt;&lt;span style="font-size:85%;"&gt;கவிதைப்பூங்கொத்து&lt;/span&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-7811346357792878584?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/7811346357792878584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7811346357792878584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7811346357792878584'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/05/blog-post.html' title='தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ (கவிவாணர் ஐ.உலகநாதன்)'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-3203217822843165093</id><published>2011-04-08T21:57:00.005+08:00</published><updated>2011-04-08T22:09:14.385+08:00</updated><title type='text'>கவிதை நீண்ட கேள்வி : கோம்பா ஆறு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;கோம்பா ஆறு கவிதையில் கவிஞர் கூறும் கருத்துகளை விளக்கி எழுதுக. &lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கவிதையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு அன்னைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் கவிஞர்களுள் மலேசியக் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியும் ஒருவராவார். இவரது கைவண்ணத்தில் உருவான கோம்பா ஆறு எனும் இக்கவிதையானது கவிதை பூங்கொத்து எனும் நூலில் இடப்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுள் ஆறு இன்றியமையாத ஒரு கூறு என்ற மையக் கருத்தினைக் கருப்பொருளாகக் கொண்டு இக்கவிதை புனையப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய ஆறாக விளங்கும் கோம்பா ஆற்றின் பெருமையை மலேசிய மக்கள் அனைவரும் உணரும் வகையில் அதன் சிறப்புகளுக்குக் கவிஞர் மணிமகுடம் சூட்டியுள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இயற்கை அன்னையின் அருட்கொடையான கோம்பா ஆறு ஓடும்போதே தன் நீரால் கோலம் தீட்டியும் வழியிலுள்ள மணலை மேவிப் பாதையாக்கியும் விரும்புவதை எல்லாம் நனைக்கிற ஆற்றலுடையதாய், முற்காலத்தில் போர்கள் நடந்த வரலாற்றில், நேரடியாக அல்லாமல் மறைவாகத் தானும் கலந்து இன்றளவும் புகழுக்குரியதாய் விளங்குகிறது என்று கவிஞர் நமக்கு கோம்பா ஆற்றை அறிமுகப்படுத்துகிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சாதனைப் படைப்பவர்களே வரலாற்றுப் பெட்டகத்தில் இடம் பெற முடியும் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில் முற்காலத்தில் போர்களிலும் மற்ற பணிகளிலும் தேர்களைப் பயன்படுத்திய பாண்டியன் மன்னன் புகழ் பெற்றான்; ஊருக்காகப் போராடிய புலித்தேவன் வரலாற்றில் இடம் பெறுவதில் வெற்றி பெற்றான். அவர்களைப் போல, இன்று நீரைக் காலாகக் கொண்டு சிலாங்கூரில் ஓயாமல் நிதமும் நடந்து செல்லும் கோம்பா ஆறு மலேசிய நாட்டின் வளம் பெருக காரணியாக இருந்து நாட்டின் வரலாற்றிலும் இடம் பெரும் மங்கா சிறப்பைப் பெற்றுள்ளது எனக் கவிஞர் புகழ்ந்துரைக்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சலசலத்து ஓடும் கோம்பா ஆற்றின் எழில் ஓவியம் சொல்லில் மாளாது என்கிறார் கவிஞர். காலையில் உதய சூரியனின் ஒளியால் தங்கமாகவும், கடுவெப்பமான நண்பகல் வெயிலில் கன்னியரின் கன்னமாகவும், மாலை நேரத்து கதிரொளியில் செம்பரத்தைப் பூவைப் போல செந்நிறமாகவும், மணியின் ஒளியாக வெளிச்சம் சூழ்ந்த இரவில் வெண்ணிலவின் சுடர்பட்டு முல்லைப் பூவாக வெண்ணிறத்திலும் பல வண்ணக் கலவை பூணுவதாக கவிஞர் இரசித்துக் கூறுகிறார். கோம்பா ஆறானது பூஞ்சோலையில் புகுந்து ஓடும்பொழுது அங்கே உலவும் தென்றலின் அசைந்தாடலுக்குத் தொட்டிலாக விளங்குவதாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். சளைக்காமல் இரவுபகலாக ஓடி தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும் கோம்பா ஆற்றின் கடமையுணர்ச்சி மனிதனுக்கு நல்லதொரு பாடமாகும். மேலும், நாளை எனப்படும் மறுநாள் பிறக்குமுன் இரவு வந்தாக வேண்டும் என்பது போல் நாம் சிறப்புற வேண்டுமானால் உறவுகளாக நமக்குப் பயன் தரும் ஆறுகள் நாட்டில் ஓடவேண்டும் என்று கவிஞர் அவா கொள்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இதுமட்டுமல்லாது, கோம்பா ஆறும் கிள்ளான் ஆறும் ஒன்றாக சங்கமிக்கும் இடத்தில் நாட்டின் தலைநகரமாகிய கோலாலம்பூர் அமைந்துள்ளது. இவ்விரு ஆறுகளும் இவ்விடத்தில் இணையாதிருந்தால் இந்த நகரம் அமைந்ததனால் உருவான இப்போதைய வரலாறும் இருந்திருக்காது. அந்த இரண்டு ஆறுகளும் ஒன்று சேர்ந்ததனால் அவற்றின் விளைவுகளாக ஏற்பட்ட பல பெருமைகளை மொத்தமாக உணர முடிந்தது என்ற உண்மையையும் நாம் உய்த்துணர வைத்துள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இதனைத் தவிர்த்து, மலேசிய நாட்டில் வாழும் பல்லின மக்கள் இருமுகங்கள் ஒருமுகமாதல் போல வேற்றுமையைக் களைந்து ஒன்றுபடாவிட்டால் தேசிய நலனின் எதிர்காலம் இருளால் சூழப்படும் என்ற கவிஞரின் எச்சரிக்கை மணி கேட்கிறது. எனவே, நாட்டில் வறுமை ஒழிந்து வளம்பெருக வேண்டுமெனில், கோம்பா ஆறு கிள்ளான் ஆறுடன் இணைந்ததுபோல, இங்கு வாழும் மூன்று இனத்தவரும் அன்பால் ஒன்று கலத்தல் வேண்டும் என்ற சிந்தனை முத்தினை கவிஞர் அழகாய்க் கோர்த்திருக்கிறார் எனலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;கோம்பா ஆறு சுற்றுலா செல்வோருக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறார் கவிஞர். இயற்கையான நீரில் குளித்து மகிழவும், காதலிக்கும் பெண்களோடு கொஞ்சி விளையாடவும் இயற்கைச் சூழலில் இதமாகச் சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும், குடும்பக் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்வோடு பொழுதைக் கழிக்கவும் பொருத்தமான இடமாக உலு கோம்பா திகழ்கிறது. அந்த இடத்தை அடைவதற்கான பயணம் இன்பமாக இருப்பதற்கு, வழிநெடுக விற்கின்ற சுவைமிக்க கோம்பா டுரியான் உதவியாக இருக்கும். பசி வயிற்றைக் கிள்ளினாலும், அங்கே விற்கிற கோம்பா கூவே என்னும் களிப்பாக்கின் நிறங்கொண்ட பலகாரம் அதனைப் போக்க உதவும். எனவே, மகிழ்ச்சி எனும் இன்ப வெள்ளத்தில் திளைக்க கவிஞர் அங்குச் செல்லுமாறு விழைகிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஆகவே, கோம்பா ஆற்றினைப் போன்று பல்வேறு பயன்களை வழங்கும் ஆறுகளை அரசும் மக்களும் உரிய முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டும்; அப்படிச் செய்யா விட்டால் மனித குலம் அழிவு பாதையில் காலடி பதிக்கும் என்ற உன்னத செய்தியையும் கவிஞர் இக்கவிதை மூலம் நயம்பட உணர்த்தியுள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் SMK Taman Selesa Jaya, Johor Bahru )&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-3203217822843165093?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/3203217822843165093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/04/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3203217822843165093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3203217822843165093'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/04/blog-post_08.html' title='கவிதை நீண்ட கேள்வி : கோம்பா ஆறு'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-3248066863114106398</id><published>2011-04-07T19:12:00.005+08:00</published><updated>2011-04-07T19:25:07.152+08:00</updated><title type='text'>கோம்பா ஆறு (கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கோம்பா ஆறு&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;br&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;(கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, புக்கிட் ரோத்தான், மலேசியா)&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நீர்க்கோல மிட்டுமணற் பாதை போட்டு &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;நினைத்தபடி நனைக்கின்ற ஆற்றல் பெற்றுப் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;போர்க்கால வரலாற்றில் புதைந்து மீண்டும் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;புகழ்தொட்டு நடக்குதுபார் கோம்பா ஆறு! &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தேர்க்காலால் பாண்டியனும் புகழைப் பெற்றான் பெற்றான் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;ஊர்க்காலால் புலித்தேவன் வெற்றி நட்டான் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நீர்க்காலால் சிலாங்கூரில் நிதம் நடக்கும் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;நிதியாறே! வரலாறே! கோம்பா ஆறே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;காலையிலே கதிரவனால் தங்க மாகிக் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;கடும்பகலில் கன்னியரின் கன்ன மாகி &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மாலையிலே செம்பரத்தை போல மாறி &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;மணியிரவில் வெண்ணிலவால் முல்லை யாகி &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;சோலையிலே தென்றலுக்குத் தொட்டி லாகித் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தூங்காமல் நிறங்காட்டும் கோம்பா ஆறு! &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நாளையெனும் நாள்பிறக்க இரவு வேண்டும் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;நாம்சிறக்க ஆறுகளின் உறவு வேண்டும்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;இருநதிகள் இணையுமிடம் கோலா லம்பூர் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;இல்லையெனில் இன்றிருக்கும் வரலா றில்லை &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பெருநதியைத் தந்தவிரு நதிகள் அன்று &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;பிணைந்ததனால் பெருமைஎலாம் ஒருங்கே பெற்றோம் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;இருமுகமும் ஒருமுகமாய்ச் சேராவிட்டால் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;எதிர்காலம் இருளாகும் தேசி யத்தில் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வறுமைகளை ஒழிப்பதற்குக் கோம்பா போல &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;வாழுகின்ற இனம்மூன்றும் கலத்தல் வேண்டும்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;குளிப்பதற்கும் காதலியைக் கொஞ்சு தற்கும் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;கொஞ்சநேரம் கண்ணயர்ந்து படுப்ப தற்கும் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;களிப்பதற்கும் குடும்பத்தின் கவலை எல்லாம் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;களைவதற்கும் ஏற்றவிடம் ‘உலுகோம் பா’தான் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வழிப்பயணம் நீள்வதற்கும் ‘துரியான் கோம்பா’ &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;வகைசெய்யும் சூடான ‘கூவே கோம்பா’ &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;களிப்பாக்கின் நிறங்காட்டிப் பசியைப் போக்கும் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;கண்டிப்பாய் நீங்களங்கே போக வேண்டும்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-3248066863114106398?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/3248066863114106398/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/04/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3248066863114106398'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3248066863114106398'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/04/blog-post_07.html' title='கோம்பா ஆறு (கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-11105646152896101</id><published>2011-04-02T13:27:00.005+08:00</published><updated>2011-04-03T15:59:01.200+08:00</updated><title type='text'>நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;பொன் விலங்கு நாவலின் துணைக் கதாப்பாத்திரங்களின் பங்கு முக்கியமானது. அவ்வகையில் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை ஆகிய இருவரின் பாத்திரப்படைப்யை ஆராய்க.&lt;/span&gt; &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். இந்நாவலில் துணைக் கதாப்பாத்திரமாக வலம் வரும் பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை, நாவலின் கதையோட்டத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். இந்நாவலில் இவர்கள் இருவரின் பாத்திரப்படைப்பும் வேறுபட்டு அமைந்துள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பூபதி மல்லிகைப் பந்தலில் ஒரு கலைக்கல்லூரியை நிறுவி அதன் நிர்வாகியாக வலம் வருகிறார். எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராக பூபதி இந்நாவலில் படைக்கப்பட்டுள்ளார். தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி. நேர்முகத் தேர்வின் போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் பூபதி மனத்திருப்தி அடைந்தாலும், இன்னொரு வயது முதிர்ந்த ஓர் ஆசிரியரையும் அழைத்து அதே விரிவிரையாளர் பணிக்காக நேர்முகத் தேர்வு நடத்துகிறார். கல்லூரி முதல்வரின் முறையீடுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து, சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்குத் தன் கலைக்கல்லூரியில் நியமிக்கிறார். இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது. &lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மேலும், பூபதி தரமான கல்லூரியை உருவாக்கும் கொள்கையுடையவராக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளார். மல்லிகைப் பந்தலில் உள்ள கலைக்கல்லூரியின் நிர்வாகியாக இருக்கும் அவர் கட்டொழுங்கும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். அதற்காக வேண்டிய முயற்சிகளையும் மேற்கொள்கிறார். கல்லூரியின் நற்பெயரை நிலைநாட்ட சிறந்த பண்புடைய விரிவுரையாளர்களை நியமிக்க எண்ணுகிறார். அதைத் தவிற, ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை உருவாக்க முனைப்புக் காட்டுகிறார். இவற்றின் மூலம் கலைக்கல்லூரியின் பெயரை மேம்படுத்த விரும்புகிறார். தொழிலதிபராக விளங்கினாலும் படத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் கல்வித் தொண்டின் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவராக விளங்குகிறார். &lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் போக்குடையவராக பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார். இக்குணம் கல்லூரியின் முதல் நாளன்று அவர் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தின் போது வெளிப்படுகிறது. தேநீர் விருந்தின் போது அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடும்போது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் உரையாடுவதைக் காண்கிறார். அந்நிகழ்வின்போது தமிழில் பேசிய சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலக் கவிதையைத் தமிழில் விளக்கியதை வகுப்பு வெளியிலிருந்து கண்ட பூபதி அவனைப் பாராட்டினார். அவரின் திறமைக்குச் சான்றாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார். பிறரின் திறமையை ஆதரிக்கும் அவரின் பண்பு இந்நிகழ்வுகளின் வழி நமக்குத் தெரிய வருகிறது. &lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;அதுமட்டுமின்றி, பூபதி சிறந்த தந்தையாகவும் இந்நாவலில் உலா வருகிறார். தன் மகளான பாரதியை மிகுந்த பாசத்துடன் வளர்க்கிறார். தாய் இல்லாமல் வளரும் பாரதிக்குத் தாய் இல்லாத நினைவு வராதபடி அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார். அவளின் ஆசைப்படி கல்லூரியில் கல்வியைத் தொடர்வதற்கும் சம்மதிக்கிறார். தன் மகளைச் சிறந்த முறையில் வளர்த்து நற்பண்புகளுடனும் அடக்கமுடனும் உருவாக்கும் சிறந்த தந்தையாக பூபதி இந்நாவலில் விளங்குகிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;சத்தியமூர்த்தியின் அப்பா ஒரு முன்னாள் தமிழாசிரியராக நாவலில் வலம் வருகிறார். இவர் வறுமையைப் பலவீனமாக எண்ணுபவராக நாவலில் இடம் பெற்றுள்ளார். தான் செய்த தமிழாசிரியர் தொழில்தான் வறுமையின் பிடியில் இருக்க காரணமாக அமைந்தது என எண்ணுகிறார். வறுமையில் இருப்பதால் மஞ்சள் பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற வசதி படைத்தவர்களின் கீழ் வாழவேண்டும் என்று யூகித்துக் கொண்டு வறுமையை பலவீனமாக உருமாற்றிக் கொள்கிறார். அடிமை வாழ்கை வாழத் தயாராகிறார். ஆகவே, ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் போன்ற பணபலமுடையவர்களின் கீழ் அடிமையாக வேலை செய்ய முடிவு செய்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தொடர்ந்து, குடிப்பிறப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா படைக்கப்பட்டுள்ளார். தாசிக் குலத்தில் பிறந்த மோகினியைச் சத்தியமூர்த்தி காதலிப்பதை அவர் கடுமையாக எதிர்க்கிறார். குலத்தைப் பெரிதா எண்ணும் அவர் மோகினியை வெறுக்கிறார். அவளை மணக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தியுடன் வாக்குவாதம் நடத்துகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மாளிகையில் அடைப்பட்டிருக்கும் மோகினியைக் காணச் சென்ற சத்தியமூர்த்தியைக் கண்டு கோபம் அடைகிறார்; அவனைத் தடுக்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நேர்மையை எண்ணாமல் தீமைக்குத் துணைபோகும் மனிதராகவும் சத்தியமூர்த்தியின் அப்பா காணப்படுகிறார். மஞ்சள்பட்டி ஜமீந்தார் மற்றும் கண்ணாயிரம் வஞ்சக எண்ணம் படைத்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு அடிமையாக இருக்க முற்படுகிறார் சத்தியமூர்த்தியின் அப்பா. கண்ணாயிரம் போன்ற தீயவர்களின் பேச்சைக் கேட்டு, சொந்த மகனையே வேதனைப்படுத்துகிறார். கண்ணாயிரத்தின் ஏவலுக்கு ஏற்ப சத்தியமூர்த்தியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுதத்தைக் கொடுத்து செய்யாத தவற்றிக்கு மன்னிப்புக் கோறுமாறு கேட்கிறார். ஆனால், சத்தியமூர்த்தி மறுத்துக் கடிதத்தைப் பார்த்துக் கோபமடைகிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;ஆகவே, பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் அப்பா இருவரும் நாவலின் கதையோட்டம் சிறப்பாக அமைய அவர்களின் பாணியில் பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு கதையை வாசகர்கள் இரசிக்கும்படி நகர்த்திச் சென்று நாவலாசிரியரின் நோக்கத்தை வெற்றியடையச் செய்துள்ளது எனலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆக்கம்: பொ.உமாபாரதி, SMK Universiti 2, Johor Bahru, Malaysia&lt;/span&gt;.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-11105646152896101?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/11105646152896101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/11105646152896101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/11105646152896101'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/04/blog-post.html' title='நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : பூபதி மற்றும் சத்தியமூர்த்தியின் தந்தை'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-2150248135102479222</id><published>2011-03-20T20:51:00.006+08:00</published><updated>2011-03-20T21:07:00.919+08:00</updated><title type='text'>நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : முத்தழகம்மாள்-மோகினி</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முத்தழகம்மாள்-மோகினி இருவரிடையே காணப்படும் முரண்பாடுகளை / கொள்கைப் போராட்டங்களை விளக்கி எழுதுக&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இலக்கியத் தாயின் தவப் புதல்வராக விளங்குபவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இவரின் பொன் விலங்கு நாவல் அறுபதாம் ஆண்டு காலக் கட்டத்தை நம் கண் முன்னே நிழலாடச் செய்கிறது. சத்தியமூர்த்தி எனும் தனி மனித வாழ்க்கைப் போராட்டங்களை மையமிட்டுப் புனையப்பட்ட இந்நாவல் சிறந்த சமுதாயப் படைப்பாகத் திகழ்கிறது. இந்நாவலில் முத்தழகம்மாளும் மோகினியும் தாய், மகள் எனும் உறவில் துணைக் கதாப்பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கொள்கை வேறுபாட்டினால் இரு துருவங்களாக விளங்கும் இவ்விருவருக்குமிடையே பற்பல முரண்பாடுகளை நாம் காண இயலுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கணிகையர் குலத்தில் பிறந்து அதே நிலையில் வாழ விரும்பும் ஒரு கதாப்பாத்திரமாக முத்தழகம்மாள் இந்நாவலில் வலம் வருகிறாள். தன் வழியிலேயே தன் மகளையும் உருவாக்க விரும்புகிறார். சுயநலத்தின் திருவுருவமாகவே திகழும் முத்தழகம்மாள் சொந்த மகள் தற்கொலைக்குத் துணிந்ததைப் பார்த்தும் தன் பண்பை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. மோகினியின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி சற்றும் அவர் சிந்தித்ததேயில்லை. தனக்கு ஆதாயம் தரும் எந்தவொரு செயலையும் நிறைவேற்றத் துடிக்கும் காரியவாதியாகவே இருக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலும், முத்தழகம்மாள் தாய்ப்பாசத்திற்குப் பதிலாகப் பணத்தாசையையே பிரதானமாகக் கொண்டுள்ளார். தனது மகள் மோகினியை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தி பணம் ஈட்ட முனைகிறார். நடனம், விளம்பரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழகுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் மோகினியை ஈடுபடுத்த விழைகிறார். உதாரணமாக அம்மன் கோயில் திருவிழாவில் நடனமாடிய மோகினி, அங்கு வந்திருந்தோரின் நடவடிக்கைப் பற்றியும் தன்னைப் பல்வோறு சில்லறை நடனங்களை ஆட வற்புறுத்தியதைப் பற்றியும் தாயிடம் முறையிடுகிறாள். இனிமேல் அது போன்ற விழாக்களில் தாம் ஆடப்போவதில்லை என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட முத்தழகம்மாள் மோகினியைக் கடுமையான சுடுச்சொற்களைப் பயன்படுத்தி திட்டுகிறார். பெருஞ்செல்வந்தரான மஞ்சள்பட்டி ஜமீந்தார், மோகினியைக் கொண்டு சினிமாப் படம் எடுக்க விருப்பம் தெரிவித்த பொழுது முத்தழகம்மாள் அதற்கு உடன்படுகிறார். அவளைப் பணம் காய்க்கும் மரமாகப் பார்க்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதே வேளையில் மோகினியோ தனித்தன்மை வாய்ந்தவளாக விளங்குகிறாள், “நூலைப்போல சேலை, தாயைப்போல பெண்” என்ற கூற்றைத் தகர்த்தெறியும் பெண்ணாக மோகினி விளங்குகிறாள். சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல, தாழ்ந்த குடியில் பிறந்தாலும் தனது சிறப்பான பண்புகளால் மோகினி உயர்ந்து நிற்கிறாள். காண்பாரைச் சுண்டியிழுக்கும் பேரழகு படைத்தவளாகவும், பரதக் கலை, வீணை வாசித்தல் ஆகிய திறமையைக் கொண்டவளாக இருப்பினும் அவற்றைக் கொண்டு பெரும் பணம் சம்மாதிப்பதில் மோகினிக்குக் கிஞ்சிற்றும் நாட்டமில்லை. இதன் காரணமாகத் தாய்க்கும் மகளுக்கும் போராட்டம் அரங்கேறுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதனைத் தவிர்த்து, பணக்காரரான மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் உறவை மோகினி அறவே வெறுக்கிறாள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல் கொடிய எண்ணங் கொண்ட ஜமீந்தாரிடமிருந்து மோகினி விலகியே நிற்கிறாள். அதோடு, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமான சத்தியமூர்த்தியையே தனது கணவனாக மோகினி மனத்திலே வரித்துக்கொள்கிறாள். கார் விபத்தில் தன் தாயை இழந்து பிறகு ஆதரவற்ற நிலையில் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் பின் செல்கிறாள். ஜமீந்தாரின் வஞ்சக சதியால் சத்தியமூர்த்தி தன்னை வெறுப்பதைக் கண்டு மனம் வெதும்புகிறாள். தனது தூய காதலுக்காகவும் கற்புக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறாள் மேதைப் பெண் மோகினி. மஞ்சள்பட்டி ஜமீந்தாரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆடம்பரமான, பகட்டான வாழ்வை அடைந்திருக்க முடியும் என்றிருந்தாலும் தெய்வீகக் காதலுக்கே முன்னுரிமை கொடுத்த மோகினி மனக்கண் முன் உயிர்ந்து நிற்கிறாள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆகவே, மோகினி, முத்தழகம்மாள் இருவருமே மாறுபட்ட பாத்திரப்படைப்பால் நம் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், மோகினி தன் கொள்கைகளால் உயர்ந்து நிற்கிறாள். அவளுடைய தாயோ தன் அற்பமான கொள்கைகளால் பின்தள்ளப்படுகிறாள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆக்கம்: ஷோபனா, தாமான் செலேசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-2150248135102479222?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/2150248135102479222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2150248135102479222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2150248135102479222'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post_20.html' title='நீண்ட கேள்வி (பொன் விலங்கு) : முத்தழகம்மாள்-மோகினி'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-576893776198651260</id><published>2011-03-15T22:05:00.002+08:00</published><updated>2011-03-15T22:15:42.141+08:00</updated><title type='text'>கவிதை நீண்ட கேள்வி - முகம் நீ! முகவரி நீ!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முகம் நீ! முகவரி நீ! எனும் கவிதையில் வெளிப்படும் சிறப்புகளை விளக்கி எழுதுக&lt;/span&gt;&lt;/strong&gt;. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழன்னைக்கு கவிமகுடம் சூட்டிய கவிஞர்களுள் கவிக்கோ அப்துல் ரகுமானும் ஒருவராவார். அவரது பேனா முனை செதுக்கியுள்ள “முகம் நீ! முகவரி நீ!” எனும் செவிக்கினிய கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை, தமிழ் மொழி அனைத்து சிறப்பு அம்சங்களையும் ஒருங்கே அமையப்பெற்ற மொழி என்பதை மையக்கருவாகக் கொண்டுள்ளது. தமிழைத் தாயாக உருவகித்து அத்தாயின் சிறப்புகளை விளக்குவதாக இக்கவிதை புனையப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் இக்கவிதையின் வாயிலாகத் தமிழின் தொன்மையைக் கூறியுள்ளார். மொழிக்கு மூலமானது ஒலி. அந்த ஒலி கடலில் இருந்து முதன் முதலாய்த் தோன்றியது தமிழ்மொழி எனவும் கலை எனும் கடலை நாவினால் கடைந்ததால் வந்த அமுதமாகத் தமிழைச் சிறப்பிக்கிறார். இதன் மூலம் உலக மொழிகளுள் பழமையான மொழி, செம்மொழி தகுதியைக் கொண்டது நம் தாய் மொழி என்று உன்னத சிறப்பினைக் கூறி நம்மைப் பெருமைப்பட வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், “கல் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த மொழி” என்ற சிறப்பு அம்சத்தைக் கொண்டிருந்தாலும் காலம் செல்லச் செல்ல தளர்ந்து போகும் மற்ற மொழிகளுக்கிடையே நாளுக்கு நாள் இளமைப் பெற்று வருவதாகக் கூறுவதானது மனிதன் அறிவியல் துணைக்கொண்டு கணினியுகம் என்ற புதிய பரிமாணத்தைப் பெற்றிருந்தாலும் தமிழ்மொழி புதிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கியுள்ளதை அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாது,இவ்வுலகில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் அவை அனைத்திலும் உயர்ந்து நிற்பது தமிழ்மொழியே எனக் கவிஞர் துணிந்து கூறுகிறார். தமிழ்மொழியில் உயிருக்கும் மெய்க்கும் என தனித்தனி எழுத்துகளுடன் சிறப்புற்று விளங்குவதைப் போன்று மற்ற எந்த மொழிகளாவது இருக்கிறதா என்று நம்மை ஆராயத் தூண்டுகிறார். மெய்யெழுத்துகளில், அழுத்தத்தால் வேறுபட்ட இனங்களாகப் பிரிந்திருக்கும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்றுவகை மெய்யொலிகள், இயற்கையான முறையில் ஒன்றுடன் ஒன்று இயைந்து இனிமையாக மொழியில் பயன்படும் சிறப்பான முறையைத் தமிழ்மொழி மட்டுமே கொண்டுள்ளதை உணர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், காலமெல்லாம் உயர்வடைந்துகொண்டே இருக்கிற மொழியாகவும் தமிழ்மொழி இருக்கும் வேளையில் மற்ற மொழிகளுள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகளைக் கொண்ட மொழியாகவும் அது விளங்குவதை நாம் உய்த்துணர வேண்டும். செவ்வியல் தன்மை என்ற அரிய தகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்மொழி ஒவ்வொரு தமிழனின் மூச்சிலும் பேச்சிலும் வாழ்வதோடு அவன் உயர்வுக்கும் வித்திடுவதைக் கவிஞர் நமக்குப் புலப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, ஒருவரைப் பற்றி கருத்து கூறும்பொழுது அதை நயம்பட அவர் முகம் கோணாமல் கூறும் வல்லமை பெற்றது தமிழ். ஒருவரைத் திட்டுவதற்குரிய கடுமையான சொற்களானாலும் அதைக் கூறும் போது கசப்பை விளைவிக்காமல் சிந்திக்கத் தூண்டும் இனிமை வாய்ந்ததாகத் தமிழ்மொழி விளங்குகிறது.மலர்களைக் கொண்ட பூஞ்சோலையைப் போன்று, காலம் கடக்க கடக்கச் சிறிதும் வளம் குறையாத மொழியாகத் திகழும் தமிழ்மொழியின் சிறப்பை எண்ணுங்கால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதைத் தவிர, யாருக்கும் நில்லாமல் உலவிக் கொண்டிருக்கின்ற காற்றும், தளர்ச்சியின்றி எப்போதும் எழுச்சியுடன் நிமிர்ந்து இலங்குகின்ற ஒளியும், எந்தச் சார்புமின்றி உலகம் முழுமைக்கும் பொதுவாகப் பயன் தரும் தமிழ்மொழி போற்றத்தக்கது என்று கவிஞர் இயம்புகிறார். அத்தகைய மொழியை ஒலிக்கும் வேளையில் நாவில் ஊறுகின்ற எச்சில்கூடத் தேனாகச் சுவைக்கிறது என்றும் கவிஞர் பூரிப்புடன் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து, உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டுமாய் முப்பதே எழுத்தொலிகளைக் கொண்டு மூவுலகிலும் உள்ள எந்தப் பொருளைக் குறிக்கவும், எந்தக் கருத்தை விளக்கவும், எந்த உணர்வை உணர்த்தவும் ஆற்றல் கொண்ட உலகப் பெருமொழியாகத் தமிழ்மொழி விளங்குவது வெள்ளிடைமலை. அப்பெருமொழியே வான்புகழ் வள்ளுவனின் திருநாவிலும் திருக்கரத்திலும் விளையாடி தனக்கு நிகராக வேறு நூல் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த திருக்குறள் மலர வித்திட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், எந்தவொரு தடங்கல் இல்லாமல் கருத்துகளைச் சுலபமாக வெளிக்கொணர அரிய அமைப்பை வகுத்துத் தந்திருக்கும் ஒரே மொழியாகத் திகழ்வது தமிழ்மொழியே. பல இலக்கிய, இலக்கண செல்வங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கி அவர்தம் வாழ்வைச் செழிப்புறச் செய்திருப்பது அதன் வள்ளல் தன்மையை மெய்ப்பிக்கிறது எனலாம். எந்த மொழியை ஒப்பிட்டாலும் அந்த மொழிக்கு மூத்ததாக இருக்கும் தமிழ்மொழி நம் தாய்மொழி எனப் பறைசாற்றுவதில் பெருமிதம் கொள்ளலாம். இவ்வாறு முதன்மை வகிக்கும் தமிழ்மொழி மதவேறுபாடுகள் பார்க்காமல் அனைத்து மதத்தின் கொள்கைகளையும் சுலபமாக மக்களிடம் போய்ச்சேர வழிவகுத்துள்ளது.வேறுபட்ட சமயக் கொள்கை இருப்பினும் தமிழ்ப்பற்று மேலோங்கி இருப்பதால் அவர்களிடையே உள்ள இணக்கம் பாதிப்புறவில்லை. தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதன் வாயிலாக தமிழர்கள் என்ற சிறப்பு அடையை நாம் பெற்றுள்ளோம். உயர்ந்த பண்பாட்டைப் பெற்று நாம் பெருமைகளுக்குரிய இனமாக உலகத்தில் வாழும் பேறும் பெற்று கிட்டியுள்ளோம். தமிழ்மொழியே நமக்கு இவ்வுலகில் அடையாளத்தையும் சிறப்பையும் வழங்கியுள்ளதை நாம் மறுக்க இயலாது. அத்தகைய தமிழைப் புறக்கணிக்கும் தமிழர்கள், தங்கள் முகத்தையும் முகவரியையுமே புறக்கணித்தவர்கள் ஆவார்கள் என்ற இன்றியமையாத கருத்தையும் மறைமுகமாகச் சுட்டி நம்மை உய்த்துணர கவிஞர் வழிவகுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, தொன்மை, தாய்மை, பொதுமை, தூய்மை, தனித்தன்மை, இனிமை, இளமை போன்ற செம்மொழித் தகுதிகளைக் கொண்டு அதன் நலம் கெடாது மென்மேலும் சிறப்பை எய்திட நம்மால் ஆன ஆக்கக் காரியங்களைச் செய்திட வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல் SMK Taman Selesa Jaya, Johor Bahru )&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-576893776198651260?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/576893776198651260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/576893776198651260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/576893776198651260'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post_15.html' title='கவிதை நீண்ட கேள்வி - முகம் நீ! முகவரி நீ!'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-3864535334170742285</id><published>2011-03-14T20:22:00.003+08:00</published><updated>2011-03-14T20:45:03.374+08:00</updated><title type='text'>கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவறைப் பற்றிய சிறு குறிப்பு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;dl&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிறப்பு&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;9-11-1937 மதுரை, தமிழ்நாடு&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கல்வி / தொழில்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;முதுகலை (தமிழ்) பட்டமும், 'புதுக்கவிதையில் குறியீடு' என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பேராசிரியராகவும் பின் தமிழ்த்துறைத் தலைவராகவும் 30 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று முழுநேர இலக்கியப் பணியாற்றுகிறார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;துறைகள் / திறன்கள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;கவிதை, உரைவீச்சு (புதுக்கவிதை), ஆய்வு.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பணிகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;தமிழ்நாடு, தமிழன், அன்னம் விடுதூது ஏடுகளில் ஆசிரியர்; எண்ணற்ற ஆய்வுரைகள் ஆற்றியவர். உருதுக்கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். புதிய இலக்கியக் கோட்பாடுகளை ஆய்ந்து படைப்புகளில் கையாண்டுள்ளார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;படைப்புகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;பால்வீதி, நேயர்விருப்பம், சுட்டுவிரல், ஆலாபனை, விதைபோல் விழுந்தவன், முத்தமிழின் முகவரி, பித்தன், சொந்தச்சிறைகள், அவளுக்கு நிலா என்று பெயர், முட்டைவாசிகள், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, விலங்குகள் இல்லாத கவிதை, கரைகளே ந்தியாவதில்லை ஆகியன இவருடைய நூல்கள்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிறப்பு அடை&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;கவிக்கோ.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விருதுகள் / பரிசுகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;கவியரசர் விருது, ராணா இலக்கிய  விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, அட்சர விருது, கலைஞர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/dl&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-3864535334170742285?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/3864535334170742285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post_555.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3864535334170742285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3864535334170742285'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post_555.html' title='கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் (தமிழ்நாடு) - அவறைப் பற்றிய சிறு குறிப்பு'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-2129627313376073152</id><published>2011-03-14T12:00:00.005+08:00</published><updated>2011-03-14T12:44:38.456+08:00</updated><title type='text'>முகம் நீ! முகவரி நீ! -  கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முகம் நீ! முகவரி நீ!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;(கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ்நாடு, இந்தியா)&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஒலிக்கடலில் முதன்முதலாய்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;உதித்துவந்த பேரலையே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;கலைக்கடலை நாவினால்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;கடையவந்த செவியமுதே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பிறந்தநாள் அறியாத&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;பேரழகே! பிறமொழிகள்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;இறந்தநாள் காணநிதம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;இளமைபெற்று வந்தவளே!!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நயந்த மொழிகளிங்கு&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நாலா யிரமிருந்தும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உயர்ந்தவளே! உன்னைப்போல்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;உயர்மெய்யோ டிருப்பவர்யார்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வல்லினமும் மெல்லினமும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;வளமான இடையினமும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நல்லினமாய் ஒன்றுபட்டு&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நடக்கவழி செய்தவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உயர்மொழிநீ தனிமொழிநீ&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;உன்னதமாம் செம்மொழிநீ&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உயிர்மொழிநீ மெய்மொழிநீ&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;உயர்வைத் தருபவள்நீ&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வைதாலும் தித்திக்கும் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;மதுரமே! காலத்தைக்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;கொய்தாலும் மலர்வனத்தில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;குறையாத பூவனமே&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நில்லாத காற்றைப்போல்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நிமிருகின்ற ஒளியைப்போல்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;எல்லார்க்கும் பொதுவாக&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;இருப்பவளே உன்னைநாம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உச்சரிக்கும் போதினிலே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;ஊறுகின்ற வாயதன்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;எச்சிலும் தேனாகும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;இதழ்களும் பூவாகும்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;முப்பதே ஒலிகளுக்குள்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;முழுவுலகும் அளப்பவளே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஒப்பதே இல்லாத&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;உயர்குறளைப் பெற்றவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வலஞ்சுழித் தோடுகின்ற &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;வாக்கிய நதியே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நலஞ்செழித் தோங்குகின்ற&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நாணய நாநயமே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;எம்மொழிக்கும் மூத்தவளே! &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;எம்மொழியாய் வாய்த்தவளே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;செம்மொழியாய் மொழிகளுக்குள்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;செம்மாந் திருப்பவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தேவாரம் தொடுத்தவளே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;திருவா சகத்தேனே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நாவார ஆழ்வாரின்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நயங்களிலே ஆழ்ந்தவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஏசு மதத்தார் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;ஈந்ததொரு கொள்கையினால்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஏசா மதத்தை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;எந்தமிழர்க் களித்தவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மக்கா மதீனாவின் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;மக்காத கொள்கையுடன்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நிக்கா முடித்தவளே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நேயம் வளர்த்தவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உன்னாலே பிறந்தோம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;உன்னாலே வளர்ந்தோம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;உன்னாலே பெருமைபெற்று&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;உலகத்தில் வாழுகின்றோம்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;அகம்நீ புறம்நீஎம் &lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;ஆருயிரும் நீஎங்கள்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;முகம்நீ முகவரிநீ&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;முடியாத புகழும்நீ!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;கவிதைப் பூங்கொத்து&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-2129627313376073152?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/2129627313376073152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2129627313376073152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2129627313376073152'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post_14.html' title='முகம் நீ! முகவரி நீ! -  கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான்'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-4958063189284186850</id><published>2011-03-14T11:38:00.000+08:00</published><updated>2011-03-14T11:38:30.650+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 9</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 9&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. இரயில் சந்திப்புக்குப் பிறகு சத்தியமூர்த்தி மோகினியை எந்தக் கோயிலில் சந்தித்தான்? (1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. பொன் விலங்கு நாவலில் நாவலாசிரியர் எடுத்துக் கையாண்ட இரண்டு தமிழ் இலக்கிய நூல்களைக் குறிப்பிடவும். (2 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. சத்தியமூர்த்திக்கும் தன் தகப்பனாருக்குமிடையே கருத்து வேறுபாடு உருவாகக் காரணம் யாது?(4 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. "உங்களுக்கு இந்தக் கடிதத்தை &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நான்&lt;/span&gt;&lt;/strong&gt; துணிந்து எழுதுவதே ஆச்சிரியமாக இருக்கலாம். இதை எப்படித் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே, எப்படி முடிப்பதென்றும், எந்த இடத்தில் முடிப்பதென்றும் கூடத்தெரியாமல் போகலாம். &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உங்களை&lt;/span&gt;&lt;/strong&gt; எப்படி அழைத்து இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று சிந்தித்துத் தயங்குவதிலேயே அதிக நேரம் வீணாகக் கழிந்து விட்டது." (அத்தியாயம் 7, பக்கம் 102)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ol type="i"&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலில் வரும் '&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நான்&lt;/span&gt;&lt;/strong&gt; மற்றும் &lt;span style="color:#000000;"&gt;'&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உங்களை&lt;/span&gt;&lt;/strong&gt;' யாவர்&lt;/span&gt;? (2 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 9&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. மதுரை மீனாட்சியம்மன் கோயில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ.குறுந்தொகை, திருக்குறள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. மோகினியோடு கொண்டுள்ள நட்பும் காதலும்.&lt;br /&gt;தாம் பெரிய மனிதராக எண்ணிக் கொண்டிருக்கும் கண்ணாயிரத்தைத் துச்சமாக நினைத்து நடத்தல்.&lt;br /&gt;தன் தந்தை வேண்டாம் என்று கூறிய இந்த ஆசிரியர் தொழிலை இவன் தேர்ந்தெடுத்தது.&lt;br /&gt;தாம் விரும்பாத குமரப்பனோடு சகவாசம்.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;பாரதி, சத்தியமூர்த்தி&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;பாரதியின் ஆலோசனைக்கேற்ப சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரியின் உரிதையாளர் பூபதிக்குக் கடிதம் எழுதுகிறான். அக்கடிதத்தில் விரிவிரையாளர் பணியின்பால் கொண்டுள்ள ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உண்ரத்த முனைகின்றான். அதன் பயனாக அவனுக்கு நியமனக் கடிதம் கிடைக்கின்றது. அவனும் வேலை நிமித்தம் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-4958063189284186850?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/4958063189284186850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/9.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4958063189284186850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4958063189284186850'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/9.html' title='நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 9'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-877525613358089776</id><published>2011-03-09T08:29:00.008+08:00</published><updated>2011-03-09T20:58:11.540+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 8</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 8&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. விரிவுரையாளராக வரவேண்டுமென்ற சத்தியமூர்த்தியின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர் யார்? (1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. எதிர்மறை கதைமாந்தர்களில் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. சத்தியமூர்த்திக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிகழக் காரணம் யாது?(4 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. "நீயாவது 'டானா' உத்தியோகத்துக்கு வந்து சேராமல் நல்ல உத்தியோகமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏணியைப் போல &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீ&lt;/span&gt;&lt;/strong&gt; சாத்திய இடத்திலேயே சாத்திக்கிடக்க உன்னைக் கற்பிப்பவனாகக் கொண்டு பலர் மேலே ஏறிப் போவதைப் பார்க்கும் வயிறெரிகிற &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொழில்&lt;/span&gt;&lt;/strong&gt; இது." (அத்தியாயம் 4, பக்கம் 56)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ol type="i"&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலில் வரும் '&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீ&lt;/span&gt;&lt;/strong&gt;' யார்? '&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொழில்&lt;/span&gt;&lt;/strong&gt;'எதைக் குறிக்கிறது? (2 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 8&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. பாரதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ.கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீந்தார்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. மாணவர்களைக் கவரும் வகையில் செயல்படுவது.&lt;br /&gt;பாரதியுடன் நெருக்கம்.&lt;br /&gt;தன் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்காமை.&lt;br /&gt;மாணவர்களுக்காகப் போராடும் மனப்போக்கு.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;சத்தியமூர்த்தி, விரிவிரையாளர்&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;மல்லிகைப்பந்தலு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நேர்க்காணலை முடித்துவிட்டு மதுரைக்குத் திரும்புகிறான் சத்தியமூர்த்தி. அவ்வேளையில் நேர்காணலின் போது நடந்த சம்பவங்கள் அவன் மனதை நெருடுகின்றன. இந்த விரிவுரையாளர் வேலை தனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ எனும் கேள்வியும் அவன் மனத்தில் எழும்புகிறது. மேலும் தன் தந்தையின் எதிர்ப்பார்ப்பும் தன் மனக்கண் முன்னே நிழலாடுகிறது. இச்சூழலில் தன் தந்தை தான் செய்த இந்த ஆசிரியர் தொழிலை தன் மகனும் செய்யக்ககூடாது என்று கூறுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-877525613358089776?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/877525613358089776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/8.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/877525613358089776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/877525613358089776'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/8.html' title='நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 8'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-3981527822210702460</id><published>2011-03-09T07:53:00.007+08:00</published><updated>2011-03-09T20:58:36.131+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 7</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 7&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. சத்தியமூர்த்திக்குத் துணை நின்ற நண்பன் யார்? (1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. மல்லிகைப்பந்தல் கல்லூரியில் பணியாற்றும் இரு விரிவுரையாளர்களின் பெயரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. சத்தியமூர்த்தி விரிவுரையாளராக வரவேண்டுமென்று பாரதி எண்ணியதன் காரணம் என்ன?(4 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. "இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தனக்கு&lt;/span&gt;&lt;/strong&gt; எதிரே இருக்கிற கல்லூரி உரிமையாளர் அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருக்கின்றன என்பதை அவன் புரிந்துகொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப்பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கோடீஸ்வரரிடம்&lt;/span&gt;&lt;/strong&gt; இப்படி பேசி இருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது." (அத்தியாயம் 3, பக்கம் 40)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ol type="i"&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலில் வரும் '&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தனக்கு&lt;/span&gt;&lt;/strong&gt;' மற்றும் '&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கோடீஸ்வரர்&lt;/span&gt;&lt;/strong&gt;' யாவர்? (2 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இவ்வுரையாடலுக்குப் முன் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 7&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. குமரப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ.சத்தியமூர்த்தி, சுந்தரேசன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. சத்தியமூர்த்தி ஒரு வசீகரமிக்க, அறிவார்ந்த இளைஞன்.&lt;br /&gt;தமிழை நன்கு கற்றுணர்ந்தவன்.&lt;br /&gt;ஆழ்ந்த அறிவும் உயர் பண்பும் கொண்டவன்.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;சத்தியமூர்த்தி, பூபதி&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;நேர்க்காணலின் போது சத்தியமூர்த்தியின் இளமை ஒரு குறையாகக் கருதப்படுகிறது. சத்தியமூர்த்தி உணர்ச்சி வயப்படுவதோடு இளமை குறையள்ள என்றும், முதுமை நற்பண்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறுவதன்வழி பூபதியைப் புண்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுகின்றது. தான் கூறிய அந்த வார்த்தைகள் பூபதியின் மனத்தை புண்படுத்தியிருக்குமோ என்று எண்ணுகின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-3981527822210702460?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/3981527822210702460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/7.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3981527822210702460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3981527822210702460'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/7.html' title='நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 7'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-4467437101930893963</id><published>2011-03-05T17:01:00.009+08:00</published><updated>2011-03-05T18:05:44.546+08:00</updated><title type='text'>சிறுவர் இளையோர் சிறுகதைப் போட்டி</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மலேசித் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்தும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;சிறுவர் – இளையோர் சிறுகதைப் போட்டி&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிறுவர், இளையோருக்கான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் (இலக்கியகம்) இணைந்து RM10,000.00 பரிசு திட்டத்தில் சிறுகதைப் போட்டியை நடத்தவிருக்கின்றது. இப்போட்டிக்கு மலேசிய உமா பதிப்பகமும், மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் மன்றமும் ஆதரவு அமைப்புகளாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களின் வாசிப்புக்கான இலக்கியங்கள் நம் நாட்டில் படைக்கப்படுவது அரிதாகி விட்ட காரணத்தினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நோக்கங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;ol&gt;&lt;li&gt;மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் ‘சிறுவர் &amp;amp; இளையோர் சிறுகதை (Cerpen Kanak-kanan &amp;amp; Cerpen Remaja) இலக்கியத்தை அறிமுகப்படுத்துதல். &lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;தமிழ்ப்படைப்பாளர்களிடையே சிறுவர் &amp;amp; இளையோர் சிறுகதை இலக்கியம் படைத்தலை ஊக்குவித்தல்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;தமிழ்ச்சிறுவர்க்கும் தமிழ் இளையோருக்கும் இலக்கியச் சுவையூட்டி அதன்பால் ஆர்வத்தைத் தூண்டுதல்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;இலக்கியத்தின் வழி தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோரின் சிந்தனையை வளப்படுத்திப் பண்படுத்துதல்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;இலக்கியத்தின்வழி தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோரின் உணர்வுகளையும் சிக்கல்களையும் வெளிப்படுத்தி, பெற்றோரும் இளையோருடன் தொடர்புடைய மற்றோரும் அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுதல்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;தமிழ்ச்சிறுவர், தமிழ் இளையோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவற்றின் காரணங்களையும் மூலங்களையும் சிறுகதை இலக்கியத்தில் அடையாளங்காட்டுவதன்வழி, உரிய தரப்புகள் அவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளைக்கான வழிவகுத்தல்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பிரிவுகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இப்போட்டி இரு பிரிவாக நடத்தப்படும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;முதல் பிரிவு&lt;/span&gt;&lt;/strong&gt;: சிறுவர் சிறுகதை (Cerpen Kanak-kanak – 7 முதல் 12 வயதினர் வாசிப்புக்கான படைப்பிலக்கியம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;இரண்டாம் பிரிவு&lt;/strong&gt;&lt;/span&gt;: இளையோர் சிறுகதை (Cerpen Remaja – 13 முதல் 19 வயதினர் (பதின்ம வயதினர்) வாசிப்புக்கான படைப்பிலக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பரிசுகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மொத்தப் பரிசுத் தொகை: ரொக்கப் பணம் RM10,000.00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிறுவர் சிறுகதைக்கு: RM5,000.00&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;10 சிறந்த சிறுகதைக்குத் தலா RM500.00 வீதம் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இளையோர் சிறுகதைக்கு: RM5,000.00&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;10 சிறந்த சிறுகதைக்குத் தலா RM500.00 வீதம் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;(குறிப்பு: முதல் இரண்டாம், மூன்றாம் பரிசுகள், ஆறுதல் பரிசுகள் என்று வகை பிரிக்கப்படாமல் தேர்வாகின்ற 10 சிறுகதைகளும் சிறந்த சிறுகதைகள் (பரிசுக்குரியவை) என நடுவர்களால் அறிவிக்கப்படும்)&lt;/em&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;விதிமுறைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;மலேசியத் தமிழ்ப் படைப்பாளர்கள் அனைவரும் இப்போட்டியில் பங்கு பெறலாம்&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;போட்டியில் பங்கு பெறுபவர் இப்போட்டிக்கான சிறுவர் சிறுகதை, இளையோர் சிறுகதை ஆகிய இரு பிரிவுகளிலும் பங்கு கொள்ளலாம்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;சிறுவர், பதின்ம அகவையினராகிய நம் நாட்டுத் தமிழ் இளையோர், இன்றைய பல்வகை மலேசிய வாழ்க்கைச் சூழல்களில் எதிர்கொள்கின்ற சவால்களையும் சிக்கல்களையும், உணர்வுகளையும், அதோடு அவர்கள அடைகின்ற சாதனைகள் அல்லது வெற்றிகளை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு சிறுகதை எழுத வேண்டும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;சிறுகதை நல்ல தமிழிலும், எளிய நடையிலும், மொழிநயம், கலைநயம், பொருள் நயம் (கருத்து நயம்) ஆகிய கூறுகள் பொருந்தியதாகவும் அமைய வேண்டுவதோடு அந்தந்த வயதினர்க்கேற்ற மொழியிலும் அவர்களின் மன நிலைக்கும் அனுபவத்திற்கும் ஏற்புடையதாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;சிறுகதைப் படைப்பாளரின் சொந்தப் படைப்பாகவும், இதற்கு முன் அச்சேற்றப்படாததாகவும் இருத்தல் வேண்டும். (இதற்கான உறுதி மொழியை சிறுகதை படிவத்தின் இறுதியில் வழங்கி கையொப்பமிட்டிருக்க வேண்டும்). கதைப் படிவத்தில் கதைத் தலைப்பு மட்டுமே இருத்தல் வேண்டும்; எழுதியவரின் பெயர் அப்படிவத்தில் இருத்தல் கூடாது.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;சிறுகதை அளவு.&lt;br /&gt;A4 அளவுத்தாள்&lt;br /&gt;12 புள்ளி எழுத்துரு அளவு (Font Size)&lt;br /&gt;1.5 அளவு வரி இடைவெளி (Line Spacing)&lt;br /&gt;1,000 சொற்கள் (சிறுவர் சிறுகதைக்கு)&lt;br /&gt;1,500 சொற்கள் (இளையோர் சிறுகதைக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு அச்சுப்படிவத்தை (Hard Copy) மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;சிறுகதையைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;நடுவர்களின் முடிவே இறுதியானது.&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;படைப்பின் பதிப்புரிமை ஏற்பாட்டாளர்களுக்கு உரியதாகும். (படைப்பாளர், தங்களுடைய சிறுகதைகளை நூலாக்கும் உரிமையை ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கும் வகையில் உறுதிக்கடிதம் ஒன்றை வழங்கவேண்டும்.)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;போட்டி விதிகளுக்கு உட்படாத படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 31.3.2011&lt;br /&gt;மேல்விபரங்களுக்கு&lt;/span&gt;:&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;No.6-B, Jalan Murai 1, Batu Complex, Bt.3 Off Jalan Ipoh,&lt;br /&gt;51200 Kuala Lumpur, Malaysia.&lt;br /&gt;Tel/Fax: 03-6250 4544&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;H/P: 012-2668416 குணநாதன் H/P: 012-6025450 ந.பச்சைபாலன்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;ol&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-4467437101930893963?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/4467437101930893963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4467437101930893963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4467437101930893963'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/blog-post.html' title='சிறுவர் இளையோர் சிறுகதைப் போட்டி'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-7584108470850418680</id><published>2011-03-01T21:05:00.001+08:00</published><updated>2011-03-01T21:08:45.778+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 6</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 6&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. மல்லிகைப் பந்தலிலிருந்து சத்தியமூர்த்திக்கு எத்தனைக் கடிதங்கள் வந்தன? (1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. பொன்விலங்கு நாவலை எழுதிய நா.பார்த்தசாரதியின் பிற நூல்கள் இரண்டிணைக் குறிப்பிடுக. (2 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. பணி ஓய்வுக்குப் பின் சத்தியமூர்த்தியின் தந்தையை வருத்திய இரண்டு கவலைகள் யாவை?(4 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. "சித்திரா பௌர்ணமியன்று மாலை ஒரு மணி தமுக்கம் பொருட்காட்சியில் அக்காவோட நாட்டியம் இருக்கு. அதுக்கு &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீங்க&lt;/span&gt;&lt;/strong&gt; அவசியம் வரணுமுன்னு அக்கா ஆசைப்படறாங்க! 'வேறே யாருக்கும் தெரியப்படாது. உடனே இதைப் போய் அவரிடம் சொல்லிவிட்டு வா'ன்னாங்க. இந்த வீட்டைக்கூட அக்கா சொன்ன அடையாளத்திலிருந்துதான் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நான்&lt;/span&gt;&lt;/strong&gt; தேடிக் கண்டுபிடித்தேன்." (அத்தியாயம் 12, பக்கம் 165)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ol type="i"&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலில் வரும் '&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீங்க&lt;/span&gt;&lt;/strong&gt;' மற்றும் '&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நான்&lt;/span&gt;&lt;/strong&gt;' யாவர்? (2 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 6&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. மூன்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. குறிஞ்சி மலர், ஆத்மாவின் ராகங்கள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுதல்.&lt;br /&gt;மகள் ஆண்டாளின் திருமணம்.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;சிறுவன், சத்தியமூர்த்தி&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;ஒரு சிறுவன் சத்தியமூர்த்தியை வந்து சந்திக்கிறான். தமுக்கம் பொருட்காட்சியில் நடைபெறும் மோனியின் நடனத்தைக் காண வருமாறு மோகினி அழைத்ததாக அச்சிறுவன் கூறுகிறான். சத்தியமூர்த்தியோ சிறுவனிடம் தான் வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று கூறுகிறான்.&lt;br /&gt;சிறுவனோ சத்தியமூர்த்தி உறுதியா பதில் சொல்லும்வரை விடாப்பிடியாக இருக்கிறான். அப்போது,&lt;br /&gt;பல வகையில் மனம் புண்பட்டுப் போய் இருக்கும் மோகினியைப் பற்றி யோசிக்கிறான்.&lt;br /&gt;தானும் புண்படுத்தக்கூடாது என்று எண்ணி அந்தச் சிறுவனிடம் அவசியம் வருகிறேன் என்று கூறி அவனை வழியனுப்புகிறான்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-7584108470850418680?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/7584108470850418680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/6.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7584108470850418680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7584108470850418680'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/03/6.html' title='நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 6'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-6689004637294447510</id><published>2011-02-24T09:24:00.001+08:00</published><updated>2011-02-24T09:25:49.293+08:00</updated><title type='text'>யார் தமிழ்படிப்பார் (கவிஞர் பொன்முடி) - கவிதையில் காணப்படும் சிறப்புகள்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கவிஞர் பொன்முடி (மலேசியா) புனைந்த யார் தமிழ் படிப்பார் என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;dl&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தலைப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/dt&gt;&lt;dd&gt;யார் தமிழ் படிப்பார்&lt;/dd&gt;&lt;/dl&gt;&lt;dl&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கவிஞர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/dt&gt;&lt;dd&gt;பொன்முடி(இயற்பெயர் : திரு.சுப்பிரமணியம்) - மலேசியா&lt;/dd&gt;&lt;/dl&gt;&lt;dl&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மையக்கரு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/dt&gt;&lt;dd&gt;மாணவர்கள் உயர்நிலைக் கல்வி வரை தமிழ்க்கல்வி பயில்வது தொடர்ந்தால்தான் நம் நாட்டில் தமிழ் வளரும்.&lt;/dd&gt;&lt;/dl&gt;&lt;dl&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;யாப்பு வகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/dt&gt;&lt;dd&gt;ஆசிரியப்பா&lt;/dd&gt;&lt;/dl&gt;&lt;dl&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அணிச்சிறப்புகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/dt&gt;&lt;dd&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உருவக அணி&lt;/span&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"தமிழ்மொழித் தேனே"&lt;/em&gt;&lt;br /&gt;தமிழ் மொழி தேனாக உருவகம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"தாய்நலங் காப்பது சேய்கடன் தானே"&lt;/em&gt;&lt;br /&gt;தமிழ் தாயாக உருவகம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை&lt;br /&gt;இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா"&lt;/em&gt;&lt;br /&gt;தமிழ்மொழி, சுமக்கப்பட்டு பின் இறக்கி வைக்கப்பட்டதொரு பொருளாக உருவகம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"தாயா அருமைச்சேயினுக் கெதிராய்த் தீயாய் மாறித் தீய்க்க&lt;br /&gt;முனைவாள்"&lt;/em&gt;&lt;br /&gt;தமிழ் தாயாக உருவகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உவமை அணி&lt;/span&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"பொற்றதாயைப் பிள்ளை மறுப்பது"&lt;/em&gt;&lt;br /&gt;தாய் மொழியை மறுப்பது தாயை மறுப்பதைப் போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"உற்ற தாய் அன்பினை உதறிப் போவது"&lt;/em&gt;&lt;br /&gt;தமிழ்ப்பற்றை உதறிப் போவது தாயன்பை உதறிப் போவதைப் போன்றது.&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"சொந்தம் என்று வந்த பந்தம் சோறு போடுமா"&lt;/em&gt;&lt;br /&gt;தமிழ்மொழி சோறு போடுமா என்று கேன்பதைப் போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"இமயச் செயல்"&lt;/em&gt;&lt;br /&gt;இமயம் போன்ற உயர்ந்த செயல்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/dl&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-6689004637294447510?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/6689004637294447510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6689004637294447510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6689004637294447510'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_24.html' title='யார் தமிழ்படிப்பார் (கவிஞர் பொன்முடி) - கவிதையில் காணப்படும் சிறப்புகள்'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-7324735923078305010</id><published>2011-02-16T10:36:00.001+08:00</published><updated>2011-02-16T10:43:36.495+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 5</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 5&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. குத்துவிளக்குப் பத்திரிகையில் கேலிச்சித்திரம் வரைபவர் யார்? (1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. ஏன் மோகினி சத்தியமூர்த்தியை இரண்டாவது முறையாகத் தன் வீட்டிற்கு அழைத்தாள்?.(2 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. குமரப்பன் மல்லிகைப் பந்தலுக்கு வருகை தந்ததன் காரணம் என்ன?(4 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. "தயக்கம் ஒன்றும் இல்லை! சட்டப்படி நாளை காலையிலிருந்துதான் நான் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் விரிவுரையாளன். இன்றே நான் தங்குவதற்கு இடமும் வசதிகளும் தேடித்தர வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ நான் உதவியை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? என் சொந்த ஏற்பாட்டில் நானே தங்கிக் கொள்வதுதான் முறை! இல்லையா?" என்று &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவன்&lt;/span&gt;&lt;/strong&gt; சிரித்துக் கொண்டே கேட்டபோது &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவள்&lt;/span&gt;&lt;/strong&gt; முகம் வாடிவிட்டது.(அத்தியாயம் 16, பக்கம் 218)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ol type="i"&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலில் வரும் 'அவன்' மற்றும் 'அவள்' யாவர்? (2 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 5&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. குமரப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. நீலக்கல் பொருந்திய மோதிரத்தைச் சத்தியமூர்த்திக்கு அணிவிப்பதற்காக&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. குத்துவிளக்குப் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணி.&lt;br /&gt;நிர்வாக உரிமை மஞ்சள் பட்டி ஜமீந்தாருக்கு மாறியதால்.&lt;br /&gt;நண்பன் சத்தியமூர்த்தி வேலை செய்யும் இடத்திற்குச் செல்லுதல்.&lt;br /&gt;தனக்குத் தெரிந்த கைத்தொழிலைச் செய்ய எண்ணுதல்.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;சத்தியமூர்த்தி, பாரதி&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;கல்லூரி நிர்வாகியின் மகள் என்ற முறையில் உபசாரம் செய்கிறான்.&lt;br /&gt;சத்தியமூர்த்தி பாரதியின் பிடிவாதத்திற்கு உடன்படுகிறான்.&lt;br /&gt;தனது காரில் கல்லூரிக்கு அனுப்பி வாட்ச்மேனை கொண்டு தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கிறாள். அதன்பிறகே அவள் வீடு திரும்புகிறாள்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1, பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-7324735923078305010?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/7324735923078305010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7324735923078305010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7324735923078305010'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/5.html' title='நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 5'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-6697131078059954587</id><published>2011-02-14T21:05:00.001+08:00</published><updated>2011-02-14T21:09:29.439+08:00</updated><title type='text'>கவிஞர் பொன்முடி (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கவிஞர் பொன்முடி (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு&lt;br /&gt;(இயற்பெயர் : சுப்பிரமணியம்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;dl&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிறப்பு&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;27-11-1939&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கல்வி / தொழில்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;இடைநிலைக் கல்விபெற்று, 1959-1971 வரை ஆசிரியராகவும், 1972-1994 வரை தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;துறைகள் / திறன்கள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;கவிதை, உரைவீச்சு, கட்டுரை&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பணிகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;மணிமன்ற அமைப்பாளராகவும்; திருமணத் துணைப் பதிவதிகாரியாகவும்; ஆலயத் தலைவராகவும்; ம.இ.கா. கிளையில் பல பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழ்மொழி சிறப்புப் பயிற்றுநராகவும்; மாவட்டக் கல்விப் பொறுப்பாளராகவும்; புதிய பாடத்திட்டக் குழு, பாட நூல் ஆக்கக் குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கவிதைப் பயிலரங்குகளும் சமய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;படைப்புகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;35 ஆண்டுகளாக எழுதுபவர். கவிதை, சிறுவர் கவிதை, சிறுவர் இலக்கியம் என இவர் எழுதி வெளியானவை 16 நூல்கள்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;புனைப்பெயர்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;பொன்முடி.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விருதுகள் / பரிசுகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;PJK, ASA அரசவிருதுகளைப் பெற்றவர். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம், இலக்கியக் கழகத்தின் குழந்தை எழுத்தாளர் விருது, கவிதை மாநாட்டில் தங்கப் பதக்கம் ஆகியவற்றுடன் பல அமைப்புகளின் இலக்கியப் பரிசுகளும் பெற்றுள்ளார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;em&gt;(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/dl&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-6697131078059954587?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/6697131078059954587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6697131078059954587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6697131078059954587'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_14.html' title='கவிஞர் பொன்முடி (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-6660515252103063391</id><published>2011-02-12T21:36:00.005+08:00</published><updated>2011-02-12T21:52:33.783+08:00</updated><title type='text'>யார் தமிழ் படிப்பார்? (கவிஞர் பொன்முடி, கோலாகுபுபாரு, சிலாங்கூர், மலேசியா )</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;யார் தமிழ் படிப்பார்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;(கவிஞர் பொன்முடி, கோலாகுபுபாரு, சிலாங்கூர், மலேசியா)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தமிழ்மா ணவரே தமிழ்மா ணவரே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தமிழைப் படிக்கத் தயங்குகின் றீரே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தமிழைத் தமிழ்மா ணவர்ப்படிக் காமல்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;இமிழ்கடல் உலகில் எவர்படிப் பாரே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித் தேனே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தாய்நலங் காப்பது சேய்கடன் தானே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;ஓராண் டல்ல ஈராண் டல்ல&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;ஆறாண் டாக அடிப்படைக் கல்வி&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;அளித்த மொழியின் அருமை மறந்து&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;புளித்தது என்று புகல்வதா இன்று!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;ஆதியில் அறிவில் உறைத்த தமிழை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;பாதியில் ஏளனம் படுத்தி ஒதுக்கிட&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;எண்ணும் எண்ணம் எப்படி வந்தது?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;உண்ணும் உணவோ உவட்டிப் போகலாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தின்னும் பண்டம் தெவிட்டிப் போகலாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;கண்ணும் கூடக் காண மறுக்கலாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;பெற்ற தாயைப் பிள்ளை மறுப்பதும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;உற்றதாய் அன்பினை உதறிப் போவதும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;கற்றவர் அவையில் கையொலி பெறுமா?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;சொந்தம் என்று வந்த பந்தம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;சோறு போடுமா என்று கேட்கும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;ஓரினம் தமிழர் போலிவ் வுலகில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;வேறினம் இல்லை விதிவிதி என்றே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;வீறு குறைந்த வீணன் இவனைக்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;கூறுபோட்டுக் கொன்றிட்டாலும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தீரா தென்றன் சினம்தீ ராது!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;எந்த நாட்டினில் எந்த மொழிதான்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;துவையில் கறியுடன் ஊட்டு கின்றது?&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;மொழியில் பழியை ஏற்றுவ தில்லை&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தமிழால் தமிழன் தாழ்ந்துபோ னானாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தமிழ்தான் இவனைத் தலையெடுக் காமல்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தரையொடு தரையாய்ச் சிறைப்படச் செய்ததாம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;இப்படி யாஇவன் செப்பித் திரிவது&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தாயா அருமைச் சேயினுக் கெதிராய்த்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தீயாய் மாறித் தீய்க்க முனைவாள்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;மொழிநம் உணர்வு மொழிநம் உயிர்ப்பு&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;மொழிநம் உரிமை காக்கும் பட்டயம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;உரிமை வாழ்வை உலகில் இழந்தவர்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;பெருமை வாழ்வைப் பெறவா முடியும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;மொழிநலம் ஒன்றே இனநலம் காக்கும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;மொழிக்காப் பொன்றே இனக்காப் பாகும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தமிழ்இந் நாட்டில் தழைப்பதும் இளைப்பதும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தமிழ்மா ணவர்தம் தங்கக் கைகளில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;தமிழைப் படிப்பதே தமிழை வளர்க்கும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;இமயச் செயலாம் என்மா ணவரே!&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 60px"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;(கவிதைப் பூங்கொத்து)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-6660515252103063391?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/6660515252103063391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6660515252103063391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6660515252103063391'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_12.html' title='யார் தமிழ் படிப்பார்? (கவிஞர் பொன்முடி, கோலாகுபுபாரு, சிலாங்கூர், மலேசியா )'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-2199781122618758801</id><published>2011-02-11T08:44:00.002+08:00</published><updated>2011-02-14T20:27:17.513+08:00</updated><title type='text'>நீண்ட கேள்வி (நாவல்) - கதைப்பின்னல்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பொன் விலங்கு நாவலில் ஆசிரியர் கையாண்டுள்ள கதைப் பின்னலை விளக்கி ஒரு கட்டுரை வரைக&lt;/strong&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பொன் விலங்கு தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஒரு சிறந்த நாவலாகும். இவர் படைத்தளித்த நூல்களில் குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள், சமுதாய வீதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொன் விலங்கு நாவலின் கதை பின்னல் "தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இந்நாவலின் கதைப் பின்னலை நாம் ஐந்து கூறுகளில் ஆராயலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதற்கூறு தொடக்கம். இந்நாவலின் தொடக்கத்தில் நல்ல சிந்தனைகளும் சிறந்த கொள்கையும் உடைய முதன்மைக் கதாப்பாத்திரமாகச் சத்தியமூர்த்தி அறிமுகமாகிறான். எம்.ஏ. பட்டதாரியான அவன் வயதான பெற்றோரையும் இரு தங்கைகளையும் பராமரிக்க வேண்டிய சூழலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணிக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் இரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் அவன் கைப்பெட்டியைச் சிறுவன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓட அவனைக் கையும்களவுமாகப் பிடித்துவிடுகிறான். பிறகு இத்திருடனுக்கு அறிவுரைகள் கூறி அவனது செயலை மன்னித்து விடுகிறான். இங்கே அவனின் இரக்கக் குணம் வெளிப்படுகிறது. நேர்முகப்பேட்டியின் போது அவனது அறிவாற்றல் வெளிப்படுகிறது. துணைக் கதைமாந்தர்களான மோகினி, பூபதி, பாரதி போன்றோரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். ஒழுக்கமும் கட்டுபாடும் நிறைந்த தரமான கல்லூரியை நடத்தும் தொழிலதிபரான பூபதியால் கவரப்படுகிறான். பேட்டி முடிந்து மதுரை திரும்பும் சத்தியமூர்த்தி இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைக் காப்பாற்றுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கூறு கதையின் வளர்ச்சி ஆகும். இந்நாவலின் வளர்ச்சியில் மோகினியோடு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்ட தொடர்பு நெருக்கமாகி, விட்டு விலக முடியாத பொன் விலங்காக அவனை அரவணைக்கிறது. எதிர்மறைக் கதைப்பாத்திரங்களான கண்ணாயிரமும் ஜமீந்தாரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். மூன்லைட் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான கண்ணாயிரம் மோகினியின் தாயார் முத்தழகு அம்மாளின் பணத்தாசையைப் பயன்படுத்தி தாமும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார். புகழுக்காக பணத்தை அள்ளி இறைக்கும் ஜமீந்தாரை மோகினி குடும்பத்திற்கு அறிமுகம் செய்கிறார். வேலைக்காகக் காத்திருந்த சத்தியமூர்த்திக்கு வேலைக்கான ஆர்டர் வருகிறது. சத்தியமூர்த்தி தன் குடும்பத்தினர், மோகினி, நண்பன் குமரப்பன் ஆகியோருடன் விடைபெற்று மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மூன்றாவது கூறான இந்நாவலின் சிக்கலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு வேலைக்குப் போனது முதல் சத்தியமூர்த்தி பல இன்னல்களை எதிர்நோக்குகிறான். அவன் அன்புக்காக ஏங்கி அவனிடம் நெருங்கி வரும் பாரதியிடம் கவனமாகப் பழகுகிறான். சத்தியமூர்த்தி தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக எண்ணி அவள் வருந்துகிறாள். பூபதியின் நன்மதிப்பைப் பெற்றுப் பல புதிய பொறுப்புகளுக்குச் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்ட போது மற்றவர்களின் பொறாமைக்கு அவன் ஆளாகிறான். அவனுடைய செயலில் பலரும் குற்றம் காண்கின்றனர். கார் விபத்தில் தாயை இழந்த மோகினியை ஜமீன்தார் மனைவியாக்கிக் கொள்ளத் துடிக்கிறார். ஆனால் அவளோ மறுக்கிறாள். சத்தியமூர்த்திக்குத் துணையாக இருந்த பூபதி விமான விபத்தில் மரணமடைந்தது அவன் நிலைமையை மோசமாக்குகிறது. கல்லூரியின் புதிய நிர்வாகியாகும் ஜமீன்தார் அவனைப் பழி வாங்க திட்டமிடுகிறார். அவர் ஏற்பாட்டில் சத்தியமூர்த்தி கைது செய்யப்படுகிறான். சத்தியமூர்த்தியை எதிர்க்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதனையடுத்த கூறு உச்சம் ஆகும். பொன் விலங்கு நாவலின் உச்சத்தில் சத்தியமூர்த்தியிடமிருந்து எப்படியாவது மோகினியைப் பிரித்து அவளைத் தாம் மணக்க வேண்டும் என ஜமீந்தார் திட்டமிடுகிறார். அவரும் மோகினியும் மணமக்களாகக் காட்சி தரும் பொய்யான படத்தைச் சுவரில் மாட்டி சத்தியமூர்த்தியை நம்பும்படி செய்கிறார். மோகினி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கும் சத்தியமூர்த்தி அவளை வெறுத்து ஒதுக்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைப் பின்னலின் இறுதி கூறான சிக்கல் அவிழ்ப்பில் பாரதி மூலம் மோகினியின் மரணம் பற்றி அறியும் சத்தியமூர்த்தி தன் தவற்றுக்காகக் குமுறி அழுகிறான். மோகினியின் சிதைக்கு தன் இறுதி மரியாதையைச் செய்கிறான். கண்ணாயிரமும் ஜமிந்தாரும் தாங்கள் செய்த அநியாயத்திற்குத் தண்டனையாகக் கள்ளநோட்டுக் கும்பலோடு கொண்ட தொடர்பால் கைது செய்யப்படுகிறார்கள். மோகினியின் நினைவைச் சுமந்துக் கொண்டு ஜெர்மனிக்குப் பயணமாகிறான் சத்தியமூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலின் கதைப் பின்னலின் மூலம் நாவலாசிரியர் பல நல்ல கருத்துகளை மிக சுவாரசியமாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். இதுவே, கதைக்குத் திருப்பத்தையும் விறுவிறுப்பையும் தந்து வாசகர் படித்து சுவைக்கும் நாவலாக பொன் விலங்கு நாவல் அமைய உதவி உள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;படைப்பு:&lt;br /&gt;செல்வி க.காளிஷ்வரி, ஸ்ரீ நிபோங் இடைநிலைப்பள்ளி, நிபோங் திபால், தென் செபெராங் பிறை, பினாங்கு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/em&gt; &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-2199781122618758801?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/2199781122618758801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2199781122618758801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2199781122618758801'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_07.html' title='நீண்ட கேள்வி (நாவல்) - கதைப்பின்னல்'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-1099759845379893145</id><published>2011-02-09T10:05:00.011+08:00</published><updated>2011-02-09T14:41:24.796+08:00</updated><title type='text'>மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியம் (பொதுக் கட்டுரை 2)</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;2012ஆம் கல்வியாண்டில் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்தில் அறிமுகப்படுத்த இருக்கின்ற மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியத்தைப் பற்றி மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்த செய்தி.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;em&gt;&lt;strong&gt;(நன்றி, மலேசிய நண்பன் ஞாயிற்றுக்கிழமை 6-2-2011)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உள்நாட்டுப் படைப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், &lt;span&gt;மலேசியத்&lt;a href="http://1.bp.blogspot.com/__g078TbdE1U/TVIwJ-kVOiI/AAAAAAAAAJ8/hC_frnISnx8/s1600/murasu%2Bnedumaran.jpg"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 114px; FLOAT: right; HEIGHT: 113px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5571568636983065122" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/__g078TbdE1U/TVIwJ-kVOiI/AAAAAAAAAJ8/hC_frnISnx8/s200/murasu%2Bnedumaran.jpg" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt; தமிழ் நூல்களை எஸ்.பி.எம். இலக்கியப் பாடத்திற்குக் கல்வி அமைச்சு ஏற்பதில்லை என்னும் குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்குறையை நீக்கும் வண்ணம் 2012-2015ஆம் ஆண்டுகளுக்குரிய இலக்கியப் பாடத்திற்கு (கவிதை) அருள்மதியம் பதிப்பகம் வெளியிட்ட மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தை அரசு ஏற்றுள்ளது. நாவல் பிரிவிற்கு ஐ.இளவ&lt;a href="http://3.bp.blogspot.com/__g078TbdE1U/TVH4UPxH3RI/AAAAAAAAAJ0/g0V6Gld-53M/s1600/kavitahi%2Bcover%2Bcopy.gif"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 133px; FLOAT: left; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5571507240747654418" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/__g078TbdE1U/TVH4UPxH3RI/AAAAAAAAAJ0/g0V6Gld-53M/s200/kavitahi%2Bcover%2Bcopy.gif" /&gt;&lt;/a&gt;ழகு எழுதி, சன்ரைஸ் ஸ்டோர் வெளியிட்ட இலட்சியப் பயணத்தைத் தெரிவு செய்துள்ளது. இது மலேசியத் தமிழ்ப் படைப்பு இலக்கியத்திற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாகும். உள்நாட்டு இலக்கியம், எதிர்காலத் தலைமுறையான மாணவர்களிடையே பரவவும், அவர்களுக்கு நாட்டுப் பற்று, சமுதாய உணர்வு, தன்முனைப்புப் போன்றவை மேலோங்கவும் இது வழிவகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியக் கல்வி அமைச்சு, பாட நூலாக அங்கீகரித்துள்ள மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலைப் பற்றி இங்குச் சிறிது குறிப்பிடுவது முதன்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் முரசு.நெடுமாறன் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அரிதின் முயன்றுதேடித் திரட்டிய முயற்சியாகும். அவர் நியமித்த தகுதி வாய்ந்த குழுவினர்தம் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாலும் உருவானது இக்களஞ்சியம். இது 254 மலேசிய, சிங்கப்பூர்க் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழ்க் கூறு நல்லுலகம் நிமிர்ந்து பார்க்க வைத்த ஓர் அரும்படையல் ஆகும். புலம் பெயர்ந்த ஒரு தமிழினப் பிரிவு, தாய் தமிழுக்குச் சூட்டிய ஒப்பற்ற ஓர் அணியாகும். இக்களஞ்சியம் இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு தலைமைத் தொகுப்பாசிரியருக்கு உயரிய பாவேந்தர் பாரதிதாசன் விருதளித்துச் சிறப்புச் செய்தது (1978). இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் அந்நூலுக்கு முதல் பரிசளித்தது. 1977ஆம் ஆண்டின் ‘சிறந்த நூலாசிரியர்’ என்னும் விருதையும் தலைமைத் தொகுப்பாசிரியருக்கு அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் கவிஞர்களுக்கும் களஞ்சியத்தில் இடம் தந்தமையைப் பாராட்டி ‘தமிழவேள்’ விருதளித்தது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு வெ.5000.00 வழங்கி, அவ்வாண்டின் சிறந்த நூல் என்னும் சிறப்பைக் களஞ்சியத்திற்கு வழங்கியது. இப்பொழுது மலேசியக் கல்வி அமைச்சும் தன் அங்கீகாரத்தை அளித்துள்ளளது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்ஙனம் தமிழ்க்கூறு நல்லுலகால் ஒரு சேரப் பாராட்டப்பெற்ற இக்களஞ்சிய உருவாக்கத்திற்குத் துணை நின்றவர்களைக் குறுப்பிடுவது நன்றிக்குரிய செயாலாகும். நூல் உருவாக்கப் பெரும் பணிக்குத் தமிழறிஞர் டத்தோ ஆ.சோதிநாதன் போன்ற சான்றோர் பெருமக்கள் தகவுரை நல்கி வழிநடத்தியுள்ளனர். பெரும் புலவர்களாகவும் பதிப்புச் செம்பல்களாகவும் விளங்கிய நினைவில் வாழும் பேரா இராம சுப்பிரமணியரும் புலவரடல் அ.நக்கீர அடிகள் இங்குவந்து ஆறு மாதங்கள் தங்கி ஆசிரியர் குழுவுக்கு வழிகாட்டி நூலை உரிய பதிப்பாக உருவாக்க அரும்பாடுபட்டனர். முனைவர் முரசு நெடுமாறனுடன் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற புலவர் ப.மு.அன்வர், எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன், செவ்விசைச் சித்தர் ரெ.சண்முகம் ஆகியோர் ஆற்றிய பணி போற்றுதற்குரிய அரும்பணியாகும். பல்லாயிரக்கணக்கான கவிதைகளைப் படித்து, ஆய்வுக்குரிய கவிதைகளைத் தெரிவு செய்யும் பணியில் கவிஞரேறு அமலதாசன் (சிங்கப்பூர்), சதாசிவம் வீரையா (சிங்கப்பூர்), சை.பீர்.முகம்மது, பி.கோவிந்தசாமி, மணிக்கவிஞர் பாதாசன், கவிச்சுடர் காரைக்கிழார், கவிஞர் மைதீ.சுல்தான் ஆகியோர் ஈடுபட்டு ஒத்துழைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1887 முதல் 1987ஆம் ஆண்டு வரையாலான நூறு ஆண்டு காலக் கவிதைகளை ஆய்வு செய்து 650 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கும் பணியும் தமிழபம், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாட்டுத் தமிழர் வரலாற்றைத் தேடித் திரட்டி வரலாற்று வாயில் எழுதும் பணியும், கவிஞர்களைப் பற்றிய குறிப்புகள், பாடல்களில் புலங்கள் போன்றவற்றைத் தொகுத்தெழுதவும் பத்தாண்டு காலம் செலவானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நீண்ட காலகட்டத்தில் எத்தனையோ சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும், தொகுப்புப் பணி தொடர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துத் தொகுப்புக் குழுவும் பதிப்புக் குழுவும் தம் பணிகளைச் செம்மையாய் நிறைவேற்றி தமிழ்க்கூறு நல்லுலகில் ஓர் அழுத்தமானவரலாற்றைப் பதித்தன. மேற்படி பட்டியலில் இடம்பெறாத இன்னும் பல தொண்டு மனங்களின் உழைப்பும் இங்குக் குறிக்கத்தக்கனவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அரசோ, பல்கலைக்கழகமோ மேற்கொள்ள வேண்டிய பெருஞ் செயலை, தனி மாந்தர் ஒருவர் தலைமையேற்று, உறுதியாக நின்று எல்லாரையும் அரவணைத்துச் செயலாற்றி வெற்றிக்கண்டிருப்பது வியந்து பாராட்டுதற்குரிய தென்று அறிஞர் பெருமக்கள் பாராட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1080 பக்கங்கள் கொண்ட பெருநூலான இத்தொகுப்பிலிருந்து இலக்கியப் பாடத்திற்கேற்ற முப்பது கவிதைகளை மட்டும் தொகுத்து மாணவர்ப் பதிப்பு ஒன்றை வெளியிடும் முயற்சி நடந்து வருகிறது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-1099759845379893145?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/1099759845379893145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/2_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/1099759845379893145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/1099759845379893145'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/2_09.html' title='மலேசியத் தமிழ் கவிதைக் களஞ்சியம் (பொதுக் கட்டுரை 2)'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/__g078TbdE1U/TVIwJ-kVOiI/AAAAAAAAAJ8/hC_frnISnx8/s72-c/murasu%2Bnedumaran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-6710663295017393673</id><published>2011-02-07T09:17:00.000+08:00</published><updated>2011-02-07T09:18:39.757+08:00</updated><title type='text'>கவிதை பாகம் 2 - (‘தமிழ்க்கவிதை’யில் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக)</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;‘தமிழ்க்கவிதை’யில் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நற்றமிழ்க் கவிஞர் க. பெருமாள் அவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘தமிழ்க்கவிதை’ என்ற தலைப்பிலான கவிதை, ‘கவிதைப்பூங்கொத்து’ எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கை நுகர்ச்சியின் உணர்வு கலந்த கலையாக்கமே தமிழ்க்கவிதை என்ற மையக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே இக்கவிதை உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்பது கடினமான இலக்கிய வடிவம் என்ற மனப்போக்கு கொண்டவர்களுக்கு, தமிழ்க்கவிதை தனித்தன்மை வாய்ந்தது எனவும் இலக்கிய இன்பத்தினை ஊட்ட வல்லது என்ற முகாமையான கருத்து இக்கவிதையில் வெளிப்படுகிறது. தான் பெற்ற அனுபவத்தையும் இன்பத்தையும் யாவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கவிஞர் பல கருத்துகளைத் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வகையில், கவிதை என்பது எதுகை, எழுத்து, அசை, சீர், தளை போன்றவற்றை முயன்று தேடி வலிந்து உருவாக்குவது அன்று எனவும் ஊக்கத்துடன் கவிதை இயற்றும் கலையை உரிய முறையில் படிப்படியாக முயன்று கற்றால் அதன் சுவையில் மெய்மறந்து ஒன்றிப் போய்விடலாம் என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார். இவ்வாறே தானும் தமிழ்க்கவிதையைப் பயின்று கோடி இன்பம் பெற்றதாகக் கவிஞர் தன்னையே முன்னுதாரணமாகக் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தமிழ்க்கவிதை இன்பத்தை ஊற்றெடுக்கச் செய்யும் திறன் பெற்றது. தமிழர்களிடையே, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே’ என்ற கவிதை வரிகளை மொழிந்தறியா வாய் இருப்பது அரிதே. பாவேந்தர் பாரதிதாசனின் அந்த இனிய கவிதை வரிகள், ஆழக் கடலில் மூழ்கி முத்தை எடுத்து விட்டது போன்ற பெருமகிழ்ச்சியைப் பொங்கச் செய்து அருமைமிகு தமிழர்களின் நாவில் எல்லாம் மணம் பரப்புகிற, அமுதின் சுவை கொண்ட பாட்டாகத் தொடர்ந்து அவர்களைச் சூழ்ந்து நின்று சுடர்வீசிக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. யாழும் குழலும் போன்ற இசைக்கருவிகளால் பெறக்கூடிய இசைவகைகளை எல்லாம் ஒன்றாக இணைத்து வழங்குகிற இன்பச்சுவையின் உச்சநிலை வளர நம்மை இட்டுச் செல்லக்கூடியது கவிதை என்று அதன் மேன்மையைக் கவிஞர் தெளிவுறுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து, வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், தொடங்கியதெல்லாம் வெற்றிபெறும் வகையில், உள்ளத்தில் வெளிச்சம் தரக் கூடிய வல்லமை பெற்றது தமிழ்க்கவிதை. வீரச் சுவை கொண்ட எழுச்சிப் பாட்டு, மழலைச் செல்வங்களுக்கு அமைதியான உறக்கத்தைத் தரும் தாலாட்டு, வெற்றியின் பெருமிதத்தை உணர்த்தும் பரணி பாட்டு, புகழுக்கு மேலும் சிறப்பூட்டும் வாழ்த்துப் பாட்டு போன்ற பல்வகை கவிதைகள் தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒருமித்து வாழ்ந்து கொண்டிருப்பது வெள்ளிடைமலை. இதனாலேயே தமிழர் வாழ்வு பெருமையும் சிறப்பும் பெற்று விளங்குகிறதெனவும் கவிஞர் உணர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்பது உலகப்பொதுநிலையில் ஓர் இலக்கிய வடிவம் என்னும் நிலையில் பல பயன்களையும் சுவைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால், ‘தமிழ்க்கவிதை’ என்பது அவற்றுக்கெல்லாம் அப்பால், தமிழர்களின் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு கூறாக காலங்காலமாக விளங்கி வந்திருக்கிறது என்ற கருத்தினை கவிஞர் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனைத் தவிர்த்து தொன்று தொட்டு வளர்ந்து வரும் தமிழ்க்கவிதை உலகமயமாக்குதல் என்னும் பெருவெள்ளத்தில் தனது தனித்தன்மையை இழந்துவிடுமாறு விட்டுவிடக் கூடாது என்பதையும் மறைமுகமாகக் கவிஞர் வலியுறுத்துகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, செம்மொழியாம் தமிழ்மொழியின் குழந்தையான தமிழ்க்கவிதை சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட வேண்டும். நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட தமிழ்க்கவிதையையின் தனித்தன்மை போற்றி காக்கப்பட வேண்டியது நம் கையில்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;(ஆக்கம்: ஆசிரியை குமாரி புஷ்பவள்ளி சத்திவேல், SMK Taman Selesa Jaya, Johor Bahru, Malaysia) &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-6710663295017393673?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/6710663295017393673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6710663295017393673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6710663295017393673'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/2.html' title='கவிதை பாகம் 2 - (‘தமிழ்க்கவிதை’யில் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக)'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-8302319285747884318</id><published>2011-02-02T09:38:00.011+08:00</published><updated>2011-02-03T19:28:05.793+08:00</updated><title type='text'>கவிதை (பாகம் 1 : பிரிவு மூன்று) தமிழ்க்கவிதை பயிற்சி 1</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு மூன்று (கவிதை : தமிழ்க்கவிதை)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்டு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நித்திரைகொள் மழலையர்க்குப் பூந்தா லாட்டு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;விரைவான வெற்றிகண்டால் &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பரணிப் பாட்டு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;வீறுபெறு தமிழாநீ அச்சம் ஓட்டு!&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;மாத்தமிழர் வாழ்வெல்லாம் வாழும் பாட்டு!&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. இக்கவிதையின் பாடுபொருள் என்ன?.(1 புள்ளி)&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. மேற்காணும் கவிதையை இயற்றியவர் யார்?.(1 புள்ளி)&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. &lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;"பரணிப்பாட்டு" எனும் சொல்லின் பொருள் யாது?. (1 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;மேற்காணும் கண்ணியின் வாயிலாக்க் கவிஞர் வலியுறுத்தும் கருத்து யாது?. (3 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. &lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;"இக்கவிதையில் வரும் எதுகை மோனையைக் குறிப்பிடுக?. (2 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;இக்கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கும் அணிச்சிறப்புகள் இரண்டனைக் குறிப்பிடுக?. (4 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. வாழ்க்கை நுகர்ச்சியின் உணர்வுகலந்த கலையாக்கமே தமிழ்க் கவிதை.(1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. க.பெருமாள்.(1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. &lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;போரில் பெற்ற வெற்றியை மகிழ்ந்து கொண்டாடிப் பாடும் செய்யுள்வகை. (1 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தொடங்கியதெல்லாம் வெற்றி பெறும் வகையில் உள்ளத்தில் வெளிச்சம் தரக்கூடியது கவிதை. நாம் கவிதையால் உணர்வு பெற்று வீறு கொண்டு அச்சத்தை ஒழிப்போம் என கவிஞர் உணர்த்துகிறார். பெறுமையும் சிறப்பும் மிக்க தமிழர்கள் வாழ்வில் எல்லா நிலைகளிலும் நிறைந்து வாழ்ந்துக் கொண்டிருப்பது கவிதையாகும். (3 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. &lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;எதுகை&lt;br /&gt;துறைதோறும் - நிறைவான (1 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;மோனை&lt;br /&gt;எதுகையென்ன - எழுத்தசையும்(1 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;உவமை அணி&lt;br /&gt;பூந்தாலாட்டு. (2 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;உருவக அணி&lt;br /&gt;தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும். (2 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1- பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.&lt;/em&gt;&lt;/span&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-8302319285747884318?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/8302319285747884318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/1-1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/8302319285747884318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/8302319285747884318'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/1-1.html' title='கவிதை (பாகம் 1 : பிரிவு மூன்று) தமிழ்க்கவிதை பயிற்சி 1'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-7943059398245640630</id><published>2011-02-02T09:31:00.000+08:00</published><updated>2011-02-02T09:31:55.496+08:00</updated><title type='text'>தமிழ்க்கவிதை (கவிஞர் க.பெருமாள் - கவிதையில் காணப்படும் சிறப்புகள்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கவிஞர் க.பெருமாள் (மலேசியா) புனைந்த தமிழ்க்கவிதை என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;dl&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தலைப்பு&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;தமிழ்க்கவிதை&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கவிஞர்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;க.பெருமாள் (கவியழகர்) - மலேசியா&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மையக்கரு&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;வாழ்வோடு கலந்து நிற்கும் நிகழ்ச்சியின் உணர்வு கலந்த வெளிப்பாடே தமிழ்க்கவிதை&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;யாப்பு வகை&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;ஆசிரியப்பா&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அணிச்சிறப்புகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இரட்டுறமொழிதல் / சிலேடை&lt;/span&gt;&lt;br /&gt;உதாரணம் : &lt;/dd&gt;&lt;dd&gt;&lt;em&gt;எழுத்தசையும் சீர்தலையும்&lt;/em&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உவமை அணி&lt;/span&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க"&lt;/em&gt;&lt;br /&gt;ஆழமான கடலிலிருந்து முத்து எடுத்த மகிழ்ச்சி போன்று&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"அமுதப் பாட்டு"&lt;/em&gt;&lt;br /&gt;அமுதம் போன்ற பாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்&lt;br /&gt;இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்"&lt;/em&gt;&lt;br /&gt;கவிதையின் சுவையானது யாழ் மற்றும் குழலின் இசையைப் போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உருவக அணி&lt;/span&gt;&lt;br /&gt;உதாரணம்:&lt;br /&gt;&lt;em&gt;"தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்"&lt;/em&gt;&lt;br /&gt;கவிதை ஒளியைப் பாய்ச்சும் விளக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:0;"&gt;(நன்றி&lt;/span&gt;. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/dl&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-7943059398245640630?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/7943059398245640630/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7943059398245640630'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7943059398245640630'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_02.html' title='தமிழ்க்கவிதை (கவிஞர் க.பெருமாள் - கவிதையில் காணப்படும் சிறப்புகள்'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-3908942047601343086</id><published>2011-02-01T21:15:00.001+08:00</published><updated>2011-02-01T21:26:36.420+08:00</updated><title type='text'>கவிஞர் க.பெருமாள் (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;கவிஞர் க.பெருமாள் (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;dl&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிறப்பு&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;5-5-1938 கூலாத் தோட்டம், கோலக்குரோ, பேரா மாநிலம், மலேசியா&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கல்வி / தொழில்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;தமிழ்ப்பள்ளி மாணவர்; 7ஆம் வகுப்புவரை பயின்று ஆசிரியர் ஆயத்தப் பயிற்சி பெற்றவர்&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;துறைகள் / திறன்கள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;கவிதை, கட்டுரை&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பணிகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;1954இல் ஈவேரா பெரியாரின் உரையை நேரிடையாகக் கேட்ட உணர்வெழுச்சியில் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இன்றுவரை மலேசியத் திராவிடர் இயக்கத்தில் பல நிலைகளில் தொடர்ந்து பணியாற்றுபவர். பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றுவதுடன், பூக்களம் என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார் &lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;படைப்புகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;பள்ளி நாள்களில் மாணவர் மணி மன்ற மலரில் தொடங்கி, அறுபதுகளில் யாப்புப் பயின்று தொடர்ந்து கவிதை எழுதி வருபவர். தமது கவிதைகளைத் தொகுத்து 2004இல் நூலாக வெளியிட்டுள்ளார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிறப்பு அடைகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;கவியழகர்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;dt&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விருதுகள் / பரிசுகள்&lt;/span&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;dd&gt;பினாங்கு ஆளுநரிடமிருந்து PJK, PJM ஆகிய அரசவிருதுகளைப் பெற்றவர். பல்வேறு கவிதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார்.&lt;/dd&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:+0;"&gt;(நன்றி&lt;/span&gt;. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;/dl&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-3908942047601343086?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/3908942047601343086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_01.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3908942047601343086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3908942047601343086'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post_01.html' title='கவிஞர் க.பெருமாள் (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-2405798938258365490</id><published>2011-02-01T09:39:00.008+08:00</published><updated>2011-02-03T12:37:30.273+08:00</updated><title type='text'>மலேசிய எழுத்தாளர் சங்கம் தயாரித்துள்ள தமிழ்வாழ்த்து</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நிலைபெற நீ வாழியவே!&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தயாரித்துள்ள தமிழ் வாழ்த்து கடந்த வாரம் வெளியீடு கண்டது. கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதி, ஆர்.பி.எஸ். ராஜூ இசையமைத்து, துருவன், பாபு லோகநாதன் ஆகியோர் பாடியுள்ள பாடல் இங்கு இடம்பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;காப்பியனை ஈன்றவளே!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;காப்பியங்கள் கண்டவளே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;கலைவளர்த்த தமிழகத்தின்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;தலைநிலத்தில் ஆள்பவளே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தாய்ப்புலமை யாற்புவியில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;தனிப்பெருமை கொண்டவளே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;தமிழரொடு புலம்பெயர்ந்து&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;தரணியெங்கும் வாழ்பவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;எங்களெழில் மலைசியத்தில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;சிங்கைதனில் ஈழமண்ணில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;இலக்கியமாய் வழக்கியலாய்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;இனக்காவல் தருபவளே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பொங்கிவளர்அறிவியலின்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;புத்தாக்கம் அத்தனைக்கும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பொருந்தியின்று மின்னுலகில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;புரட்சிவலம் வருபவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;செவ்வியலின் இலக்கியங்கள்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;செழித்திருந்த பொற்காலம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;சேர்த்துவைத்த செயுள்வளத்தில்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;செம்மாந்த பழையவளே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;அவ்வியலில் வேரூன்றி&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;அறிவுயர்ந்த தற்காலம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;அழகழகாய் உரைநடையும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;ஆளுகின்ற புதியவளே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;குலங்கடந்து நெறிகடந்து&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நிலவரம்பின் தடைகடந்து&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;கோமகளாய்த் தமிழர்மனம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;கொலுவிருக்கும் தமிழணங்கே!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நிலவினுக்கே பெயர்ந்தாலும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நினதாட்சி தொடருமம்மா!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நிறைகுறையாச் செம்மொழியே&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நிலைபெறநீ வாழியவே!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த தமிழ் வாழ்த்து குறுந்தட்டுகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தேவைப்படுகிறவர்கள் 012-2668416(மலேசியா) என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/em&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-2405798938258365490?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/2405798938258365490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2405798938258365490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2405798938258365490'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/02/blog-post.html' title='மலேசிய எழுத்தாளர் சங்கம் தயாரித்துள்ள தமிழ்வாழ்த்து'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-5067871408691622153</id><published>2011-01-31T10:28:00.010+08:00</published><updated>2011-03-14T12:47:27.833+08:00</updated><title type='text'>தமிழ்க் கவிதை - கவிஞர் க.பெருமாள், மலேசியா</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழ்க் கவிதை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;(கவிஞர் க.பெருமாள், மலேசியா)&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்,&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;எழுத்தசையும் சீர்தளையும் தேடிச் சோர்ந்து&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;பதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடு&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மெதுமெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடம்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;மெய்மறந்தேன் அதன்சுவையில் ஒன்றிப் போனேன்!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடி&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;யான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;வாழ்வுமெங்கள் வளமும்உயர் தமிழே என்று&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;வழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;அருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாய்ச்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;சூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;சுடந்திருக்கும் உண்மையதை மறுப்பா ருண்டோ!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;யாழ்குழலின் இசையெல்லாம் இணைந்து வார்க்கும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்டு&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;நித்திரைகொள் மழலையர்க்குப் பூந்தா லாட்டு&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;விரைவான வெற்றிகண்டால் பரணிப் பாட்டு&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;வீறுபெறு தமிழாநீ அச்சம் ஓட்டு!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 30px"&gt;மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: 90px"&gt;மாத்தமிழர் வாழ்வெல்லாம் வாழும் பாட்டு!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;கவிதைப் பூங்கொத்து&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-5067871408691622153?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/5067871408691622153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5067871408691622153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5067871408691622153'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/blog-post_31.html' title='தமிழ்க் கவிதை - கவிஞர் க.பெருமாள், மலேசியா'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-4491922468401534711</id><published>2011-01-30T10:53:00.006+08:00</published><updated>2011-01-30T11:30:49.582+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 4</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 4&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. சத்தியமூர்த்தியின் இலட்சியத்திற்குத் தடையாக இருந்த முக்கியக் கதைமாந்தர் யார்(1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. சத்தியமூர்த்தியின்பால் காதல் கொண்ட இரு பெண்களைக் குறிப்பிடுக?.(2 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. சத்தியமூர்த்தி தமிழ் விரிவுரையாளராவதற்கு அவன் தந்தை எதிர்ப்புத் தெரிவிக்கக் காரணம் என்ன?(4 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. "இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; வருத்தப்படக்கூடாது. நீங்கள் படித்துப் பட்டம் பெற்ற கல்லூரி அரசியல் குழப்பங்களுக்கும் மாணவர்களின் அடிதடி வம்புகளுக்கும் கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ் நாட்டில் பெயர் பெற்ற கல்லூரியாயிற்றே! முதல் வகுப்பில் தேறி இருந்தாலும் நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்தக் கல்லூரியைப் பற்றி நினைக்கும்போது &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நான்&lt;/span&gt;&lt;/strong&gt; பயப்படுவது நியாயம்தானே?".(அத்தியாயம் 2, பக்கம் 27)&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;இவ்வுரையாடலில் வரும் 'நான்' மற்றும் 'நீங்கள்' யாவர்? (2 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழல் யாது?. (5 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 4&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. கண்ணாயிரம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. மோகினி, பாரதி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. ஏழ்மையிலிருந்து மீள முடியாது.&lt;br /&gt;சமுதாயத்தில் அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காமை.&lt;br /&gt;ஏணியைப்போல் பிறரை உயர்த்திவிட்டு தான் மட்டும் எந்த உயர்வுமில்லாமல் இருக்கும் தொழில் என்பதால்.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ.&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;சத்தியமூர்த்தி, பூபதி&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்லூரி என்பதாலும், அக்கல்லூரியைச் சிறப்பாக நடத்திவரும் பூபதியும், தன்னை இந்த இலட்சியக் கல்லூரியில் வேலை செய்ய ஆர்வப்படுத்துவதற்குக் காரணமென்று சத்தியமூர்த்தி பதிலுரைக்கிறான்.நேர்க்காணலில் அறிவுப்பூர்வமாகவும் திறமையாகவும் பதிலளிக்கிறான்; துணிவுடன் வாதிடுகிறான்: மதுரைக்குத் திரும்பி தன் நியமனக் கடிதத்திற்காக்க் காத்திருக்கிறான்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;(நன்றி. எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய வழிகாட்டி - நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-4491922468401534711?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/4491922468401534711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4491922468401534711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4491922468401534711'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/4.html' title='நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 4'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-2754940316585032449</id><published>2011-01-27T09:08:00.010+08:00</published><updated>2011-01-31T15:46:42.215+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 3</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 3&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ.  மோகினியின் தாயார் பெயர் என்ன?.(1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. பொன்விலங்கு நாவலில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய இடப் பின்னணிகள் யாவை?.(2 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. சத்தியமூர்த்தி, மோகினியின்பால் கொண்ட காதலைச் சந்தேகிக்கக் காரணம் என்ன?(4 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. "பார்த்தாயா தம்பி, காரும் பங்களாவும் டெலிபோனும் வைத்துக் கொண்டு உலகறிய நல்லவர்களாகவும் மனம் அறிய பொய்யர்களாகவும் வாழ்ந்து மிகவும் கௌரவமாகத் திருடிக் கொண்டிருக்கின்ற பலர் சமூகத்தில் பிடிபட மாட்டார்கள். உன்னைப்போல் வயிறு பசித்துப்போய் திருடுகிற அப்பாவிகள்தான் பிடிப்பட்டுத் திருட்டுப் பட்டமும் கட்டிக் கொள்கிறார்கள். இதோ, இப்படி என்னோடு வா".(அத்தியாயம் 1, பக்கம் 16)&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலில் வரும் 'என்னோடு' யாரைக் குறிப்பிடுகிறது. (2 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?. (5 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 3&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. முத்தழகம்மாள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. மல்லிகைப் பந்தல், மதுரை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. மஞ்சள்பட்டி ஜமிந்தார், மோகினி இரிவரும் இணைந்திருக்கும் நிழற்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள்பட்டி ஜமிந்தாருக்கு மோகினி தேநீர் கொடுக்கும் காட்சி.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ.&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;சத்தியமூர்த்தி&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;மறுநாள் மல்லிகைப் பந்தலில் நடைபெறவிருக்கும் நேர்க்காணலில் கலந்து கொள்ளும் நோக்கத்தில் சிறிது நேரம் இரயில் நிலையத்தில் கண்ணயர்ந்து விடுகிறான் சத்தியமூர்த்தி. தன் சூட்கேஸ் உருவப்படும் போது தன்னிலை உணர்ந்து விழித்துக் கொள்கிறான். திருடனைக் கையும் களவுமாகப் பிடிக்கிறான். கருணையுடனும் பரிவுடனும் அத்திருடனை அணுகி விசாரிக்கின்ற சூழலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;(நன்றி. எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய வழிகாட்டி - நெகிரி மாநில இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர் ஒருங்கிணைப்பு மன்றம்.&lt;/em&gt;&lt;/span&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-2754940316585032449?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/2754940316585032449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2754940316585032449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2754940316585032449'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/3.html' title='நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 3'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-498303770162408688</id><published>2011-01-26T10:30:00.003+08:00</published><updated>2011-01-27T08:01:31.404+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 2</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 2&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ.  பொன் விலங்கு நாவல் எந்த நோக்கு நிலையில் எழுதப்பட்டுள்ளது.(1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. கள்ள நோட்டுக் கும்பலுடன் தொடர்பு இருந்ததால் கைது செய்யப்பட்ட இருவரைக் குறிப்பிடுக.(2 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. பாரதி எழுதிய இரண்டு கடிதங்களைச் சத்தியமூர்த்தி கிழித்து வீசியது ஏன்? (4 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. "வாழ்வை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப் பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும்போது எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் துயரங்களை வெல்ல ஆவளால் முடியுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது.(அத்தியாயம் 13, பக்கம் 117)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ol type="i"&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;இந்த உரையாடலுக்குப் முன் நிகழ்ந்தவற்றை எழுதுக. (5 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 2&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. எல்லாம் அறிந்த நோக்குநிலை / இறை நோக்குநிலை / படர்க்கை நோக்கிநிலை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. மஞ்சள்பட்டி ஜமிந்தார், கண்ணாயிரம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. மோகினியை மனைவியாக மனதில் ஏற்றுக் கொண்ட சத்தியமூர்த்தி பாரதியிடம் நெறுங்கிப் பழகுவதைத் தவிர்க்க.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியமூர்த்தியன் மனத்தில் இனியும் பாரதிக்கு இடமில்லை என்பதை உணர்த்த.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ.&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;li&gt;சத்தியமூர்த்தி, குமரப்பன்&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;மோகினி ஆண்டாள் நடனத்தைச் சத்தியமூர்த்தி மெய்மறந்து இரசிக்கிறான். நடனம் முடிந்த பிறகு மோகினியைச் சந்தித்து அவளைப் பாராட்டுகிறான். தன் நடனம் சிறப்பாக அமைந்ததற்கு அவன் வருகையே காரணம் என்று அவள் கூறுகிறாள். அப்பொழுது கண்ணாயிரம் அங்கு வரவே விரைவாக அவளிடம் விடைபெற்று நண்பன் குமரப்பனோடு அவன் வெளியேறுகிறான். மோகினி பற்றி குமரப்பன் வினவ இரயிலில் அவள் தற்கொலைக்கு முயன்றபொழுது தான் அவளைக் காப்பாற்றிய நிகழ்வை சத்தியமூர்த்தி விளக்கிகிறான். அதைக் கேட்ட குமரப்பன் மேற்கண்டவாறு கூறுகிறான்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;(நன்றி. இலக்கியப் பயிற்றி 1 - பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்&lt;/em&gt;&lt;/span&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-498303770162408688?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/498303770162408688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/498303770162408688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/498303770162408688'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/2.html' title='நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 2'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-525058098032563347</id><published>2011-01-25T10:24:00.008+08:00</published><updated>2011-01-26T10:28:58.327+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 1</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாகம் 1- பிரிவு ஒன்று (நாவல் : பொன் விலங்கு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ.  பொன் விலங்கு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகளில் ஒன்றைக் குறிப்பிடுக.(1 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. மல்லிகைப் பந்தல் கல்லூரியில் சத்தியமூர்த்தியை வெறுக்கும் இரு கதைமாந்தர்களிக் குறிப்பிடுக.(2 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. சத்தியமூர்த்தியை உதவி விடுதி காப்பாளராக நியமிக்க பூபதி கூறிய காரணங்கள் என்ன?(4 புள்ளி)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ. "இப்போது நான் சொல்லப்போவதெல்லாம் நம்முடைய 'டமில் டிபார்ட்மெண்ட்' டின் நன்மைக்காகத்தான். தயவு செய்து இனிமேல் எந்த வகுப்புக்குப் போனாலும் நம்முடைய டிபார்ட்மெண்டுக்குத் தொடர்புடைய ஏதாவது வரு பாடத்தை நடத்திவிட்டு வாருங்கள் .(அத்தியாயம் 20, பக்கம் 260)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ol type="i"&gt;&lt;br /&gt;&lt;li&gt;இவ்வுரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;இந்த உரையாடலுக்குப் பின் நிகழ்ந்த சூழலை விளக்குக. (5 புள்ளி)&lt;/li&gt;&lt;br /&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பயிற்சி 1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;அ. உரையாடல்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஆ. கல்லூரி முதல்வர், கல்லூரி வார்டன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;இ. வைஸ் பிரின்ஸ்பாலுக்கு வயதாகிவிட்டது.&lt;br /&gt;விடுதியை ஓடியாடி அலைந்து கவனமாக பார்க்க முடியவில்லை.&lt;br /&gt;மாணவர்கள் இன்னிம் சிரத்தையோடு கவனித்துக்கொள்ள வேண்டும்&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;(ஏதேனும் இரண்டு காரணங்கள் எழுதினால் போதும்&lt;/em&gt;)&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="TEXT-INDENT: -25px"&gt;ஈ.&lt;/div&gt;&lt;ol type="i"&gt;&lt;br /&gt;&lt;li&gt;காசிலிங்கனார், சத்தியமூர்த்தி&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;li&gt;காசிலிங்கனார் சத்தியமூர்த்திக்கு அறிவுரை கூறினார். அவரின் அறிவுரையைக் கேட்ட சத்தியமூர்த்திக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தன்னைத் தவறாக நினைப்பார் என்பதற்காக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தான் சத்தியமூர்த்தி.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p align="right"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;(நன்றி. இலக்கியப் பயிற்றி 1 - பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்&lt;/em&gt;&lt;/span&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-525058098032563347?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/525058098032563347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/525058098032563347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/525058098032563347'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/1.html' title='நாவல் (பொன் விலங்கு) பயிற்சி 1'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-1695405003896808842</id><published>2011-01-23T20:22:00.007+08:00</published><updated>2011-01-23T20:52:07.894+08:00</updated><title type='text'>எஸ்.பி.எம். தமிழு இலக்கியப் பாட வரலாற்றில் ஒரு திருப்புமுனை</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எஸ்.பி.எம். தமிழு இலக்கியப் பாட வரலாற்றில் ஒரு திருப்புமுனை&lt;br /&gt;முதல் முறையாக மலேசியத் தமிழ் நாவல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;(ஆக்கம் : திரு. இராஜேந்திரன் – மக்கள் ஓசை நாளிதழ், மலேசியா)&lt;/span&gt;&lt;/em&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 154px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5565362118585562386" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/__g078TbdE1U/TTwjXDy1NRI/AAAAAAAAAFw/RLh4LrwC8g0/s320/web.gif" /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;மலேசிய கல்வித் துறையில் அரை நூற்றாண்டு வரலாற்றில் முதன் முறையாக எஸ்.பி.எம். மாணவர்களுக்கு உள்நாட்டுத் தமிழ் நாவல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட விருக்கிறது. அதே வேளையில், கலைஞர் மு.கருணாநிதியின் ‘சிலப்பதிகாரம்’ நாடகக் காப்பியமும் பாட நூலாக இடம்பெறவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் 1970 ஆம் ஆண்டு இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிஞர் ஐ.இளவழகுவின் ‘இலட்சியப் பயணம்’ என்னும் அந்த நாவல் 2012ஆம் ஆண்டு நான்காம் படிவ மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வுக்குப் பயன்படுத்தப்பட விருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியக் கல்வி அமைச்சின் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியத் தேர்வு வரலாற்றில் உள்நாட்டுத் தமிழ் நாவலுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாக இது கருதப்படுகிறது. எஸ்.பி.எம். தேர்வுக்கு உள்நாட்டுத் தமிழ் நாவல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கல்வியமைச்சின் தேர்வு வாரியத்தை வலியுறுத்தி வந்தது. கடந்த பத்தாண்டுகளாக அந்தக் கோரிக்கைக்கு மேலும் அழுத்தம் கொடுத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி கல்வியமைச்சுக்கும் தேர்வு வாரியத்திற்கும் அனுப்பி வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் 2012-2015 கல்வியாண்டுகளுக்கான தமிழ் இலக்கியப் பாட நூல்கள் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் எஸ்.பி.எம். தமிழ் இலக்கியப் பாடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நூல்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஐ.இளவழகுவின் ‘இலட்சியப் பயணம்’ நாவல், முனைவர் முரசு நெடுமாறனின் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள கா.பெருமாளின் ‘கதிரும் கடலும்’, முல்லைவாணனின் ‘குழந்தாய்’, ஐ.உலகநாதனின் ‘இஃது ஆகாது காண்!’, கரு.திருவரசுவின் ‘மொழி-இனம்-பண்பாடு’, தி.சு.பொன்னுசாமியின் ‘அறிவியல் தமிழ்’, கா.பெருமாளின் ‘புலரும் பொங்கல்’, மதுராந்தகனின் ‘தோட்டப்புறத் தமிழர்’, பொன்முடியின் ‘வீண்பேச்சு’, சங்கு சண்முகத்தின் ‘வெற்றி ஈட்டுவாய்’, அமலதாசனின் ‘சப்பானியர் காலத்திலே’, எல்லோனின் ‘துங்கு’, மீசல் அபூ பாக்கரின் ‘ஒழியட்டும் ஆசைகள்’, க.து.மு.இக்பாலின் ‘கல்’ ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நாடகத்திற்குறிய பாட நூலாக தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் ‘சிலப்பதிகாரம்’ நாடகக் காப்பியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1957ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தும் 1970ஆம் ஆண்டு வரைக்கும் University Of Cambridge, London எனப்படும் கேம்ரிஜ் பல்கலைக்கழகம் தயாரிக்கும் தேர்வு முறைகள் இங்குள்ள பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தத் தேர்வை MCE தேர்வு என அழைத்து வந்தோம். 1970ஆம் ஆண்டு வாக்கில் நமது கல்வி அமைச்சால் Malaysian Examination Syndicate (Lembaga Peperiksaan Malaysia) வாரியம் நிறுவப்பட்டு உள்நாட்டிலேயே தேர்வுத் தாட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்தத் தேர்வு SPM என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வரலாற்று அடிப்படையில் 1950ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் ஒரு தேர்வுப் பாடமாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைப் பாடத்திற்கு நமது நாட்டுக் கவிதைகள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. கவிஞர் காரைக்கிழார், கவிஞர் டி.வி.ஆர்.பி, கவிஞர் வீரமான், கவிஞர் சி.வேலுசாமி, கவிஞர் கரு.வேலுசாமி, கவிஞர் ஐ.உலகநாதன், கவிஞர் கா.பெருமாள் உட்பட பலரது கவிதைகள் பாட நூலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நாவலுக்கு மட்டும் இதுவரைத் தமிழகப் படைப்புகளே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ‘சிநேகிதி’, ‘கரித்துண்டு’, ‘கள்ளோ காவியமோ’, ‘அகல்விளக்கு’, ‘குறிஞ்சிமலர்’, ‘பொன் விலங்கு’, போன்ற நாவல்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. மலேசியத்தமிழ் நாவல்கள் மாணவர்களுக்கு ஆறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் வழி மலேசிய மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் வழி நமது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தது. தரமான நாவல்கள் படைக்கப்படுவதற்கான தளங்களை உருவாக்க நாவல் எழுதும் போட்டிகளையும், நாவல் எழுத ஊக்குவிக்கும் கருத்தரங்குகளும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம்போல், முதன் முறையாக மலேசிய நாவல் ஒன்று எஸ்.பி.எம். மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட விருப்பது புதிய வரலாற்றின் திறவுகோளாக அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளையில் கலைஞர் மு.கருணாநிதியின் சிலப்பதிகாரம் நாடகக் காப்பியமும் பாடநூலாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நல்ல தமிழ் உச்சரிப்புக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் என்றும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இலவச பாடநூல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே தமிழ் இலக்கியப் பாடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற நூல்களை, 2012 முதல் 2015ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் மூலமாக அரசாங்க மானியம் பெற்று, அதன் வழி இலவசமாக பாட நூல்களை வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. &lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;நன்றி மக்கள் ஓசை நாளிதழ், ஞாயிறு பதிப்பு, 23 ஜனவரி 2011&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-1695405003896808842?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/1695405003896808842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/1695405003896808842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/1695405003896808842'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/blog-post_23.html' title='எஸ்.பி.எம். தமிழு இலக்கியப் பாட வரலாற்றில் ஒரு திருப்புமுனை'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__g078TbdE1U/TTwjXDy1NRI/AAAAAAAAAFw/RLh4LrwC8g0/s72-c/web.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-7718396769868717243</id><published>2011-01-22T13:16:00.002+08:00</published><updated>2011-01-22T13:19:33.282+08:00</updated><title type='text'>கவிதை - இதுவரை கேட்கப்பட்ட கேள்விகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/__g078TbdE1U/TTpoX7OoRPI/AAAAAAAAAFY/WTGADEAproQ/s1600/Analisa%2BSoalan%2BSastera%2BSajak-2.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 461px; DISPLAY: block; HEIGHT: 491px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5564875049815000306" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/__g078TbdE1U/TTpoX7OoRPI/AAAAAAAAAFY/WTGADEAproQ/s400/Analisa%2BSoalan%2BSastera%2BSajak-2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-7718396769868717243?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/7718396769868717243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7718396769868717243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7718396769868717243'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/blog-post_22.html' title='கவிதை - இதுவரை கேட்கப்பட்ட கேள்விகள்'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__g078TbdE1U/TTpoX7OoRPI/AAAAAAAAAFY/WTGADEAproQ/s72-c/Analisa%2BSoalan%2BSastera%2BSajak-2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-2512599277243776653</id><published>2011-01-21T18:40:00.002+08:00</published><updated>2011-01-21T18:45:06.971+08:00</updated><title type='text'>கவிதை: யார் தமிழ் படிப்பார் (நீண்ட கேள்வி)</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;யார் தமிழ் படிப்பார்?&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;திரு.சுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் பொன்முடி எழுதிய ‘யார் தமிழ் படிப்பார்?’ என்ற கவிதை, ‘கவிதைப் பூங்கொத்து’ என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளளது. உயர்நிலைக் கல்வி வரை தமிழ்க்கல்வி தொடர்ந்தால்தான் இந்நாட்டில் தமிழ் வளரும் என்பதே இக்கவிதையின் மையக்கரு ஆகும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கல்விப் பயிலும் காலத்தில் தொடர்ந்து தமிழைப் படிக்காது புறந்தள்ளும் தமிழ் மாணவ்வர்களின் நிலையை எண்ணி வருந்தி இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் உயிர் நாடியாக விளங்குவது தமிழ்க்கல்வி. தமிழ் மொழியின் வளர்ச்சியே மலேசியத் தமிழரின் உரிமைகளையும் வாய்ப்புகளையும் நிலை பெறச் செய்யும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ் மாணவர்களே, தமிழைப் படிக்கத் தயங்குகின்றீர்களே! தமிழ் மாணவர்கள் படிக்காமல் கடல் போன்று விரிந்து கிடக்கின்ற இவ்வுலகில் யார் தமிழைப் படிப்பார்கள் என்று கவிஞர் வினவுகிறார். தாய் மொழியான தமிழ்மொழி எமக்குத் தேனைப் போன்று இனிமையானது. இந்தத் தாயினைக் காப்பது பிள்ளையின் கடமை அல்லவா? ஆரம்பப் பள்ளியில் படித்த அத்தமிழை இடைநிலைப் பள்ளியில் ஒதுக்கித் தள்ளுவது எவ்வகையில் நியாயம் என்று கவிஞர் வினவுகிறார். ஆறு ஆண்டுகளாக அடிப்படைக் கல்வியைக் கொடுத்த தமிழ்மொழியின் அருமையை மறந்து, இப்போது இம்மொழி புளிக்கிறது என்று கூறலாமா? ஆரம்பத்தில் சிந்தையில் தோன்றிய தமிழைப் பாதியிலே ஏளனப்படுத்தி ஒதுக்கி வைக்ககும் எண்ணம் எப்படித் தோன்றியது என்கிறார் கவிஞர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உண்ணும் உணவும், தின்னும் பண்டமும் ஒரு காலத்தில் சலிப்புத் தட்டிப் போகலாம். சில வேளைகளில் கண்ணும் கூட காட்சிகளைப் பார்க்க மறுக்கலாம். பெற்றெடுத்த தாய் பிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதும், அந்தத் தாயின் அன்பை உதறித் தள்ளுவதும் நமக்கு மற்றவர் மத்தியில் நற்பெயர் கொடுக்குமா? படித்தவர்களின் மத்தியில் பாராட்டைத் தேடித் தருமா என்று தமிழ் மாணவர்களைப் பார்த்து கவிஞர் கேட்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நம் பிறப்போடு நம்முடன் பிறந்த தாய்மொழியான இத்தமிழ்மொழி சோறு போடுமா? என்று கேட்பகும் தமிழினத்தைப் போல் வேறினம் இவ்வுலகில் இல்லை. விதியின் மேல் பழியைப் போட்டுவிட்டு விடா முயிற்சியில் ஈடுபடாமல் வெறுமனே கிடக்கும் இத்தகையோர்களை வெட்டிக் கொன்றாலும் என் கோபம் தீராது என்கிறார் கவிஞர். எந்த நாட்டிலும் எந்த மொழியும் யாருக்கும் சோறு போடாது. மன உறுதியுடன் உழைப்பவன் எவனும் மொழியின் மேல் தன் இயலாமை குறித்துப் பழி சொல்வது இல்லை.&lt;br /&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தமிழ் மொழியால்தான் தமிழன் தாழ்ந்து போனதாகவும் அம்மொழி இவனைத் தலையெடுக்க விடாமல் மண்ணோடு மண்ணாய்ச் சிறை பிடித்ததென இவன் சொல்லித் திரியலாமா? அவன் அப்படிச் சொல்வது ஒப்புக் கொள்ளத் தக்கச் செய்தியாகுமா? தாயானவள் தன் பிள்ளைக்கு எதிராக தீயாக மாறி தீங்குச் செய்ய நினைப்பாளா? மொழி நம்முடைய உணர்வாகவும் நமக்கு உயர்ப்பாக விளங்குகிறது. மொழி நம் உயிரைக் காக்கும் காவலன். வாழ்வில் உரிமை இழந்தால் இவ்வுலகில் எந்தப் பெருமையையும் பெற முடியாது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மொழி சிறப்பாக இருந்தால் தானே இனம் சிறப்பாக இருக்கும். மொழியைக்காப்பதே இனத்தைக்காப்பது ஆகும். தமிழ் மொழி இந்நாட்டில் வாழ்வதும் தாழ்வதும் தமிழைப் படிக்கும் தங்கம் போன்ற தமிழ் மாணவர்களின் கையில் இருக்கிறது. மாணவர்களே! தமிழைப் படித்தலே அத்தமிழை வளர்க்கின்ற மிகப் பெரிய சேவையாகும்.&lt;br /&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தாய் மொழியான தமிழைத் தயக்கமின்றி எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி கட்டாயம் தொடர்ந்து கற்பது தமிழ் மாணவர் ஒவ்வொருவருடைய கடமையாகும். தமிழ் மொழியில் சிறந்து விளங்க அதே வேளையில் இதர மொழியையும் கற்றுத் தேற வேண்டும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-2512599277243776653?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/2512599277243776653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2512599277243776653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/2512599277243776653'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2011/01/blog-post.html' title='கவிதை: யார் தமிழ் படிப்பார் (நீண்ட கேள்வி)'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-7331216682229417444</id><published>2010-04-11T21:25:00.007+08:00</published><updated>2010-04-11T21:37:24.983+08:00</updated><title type='text'>நாவல் (நீண்ட கேள்வி) : முத்தழகம்மாள் மோகினி வேறுபாடுகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;முத்தழகம்மாள்-மோகினி இருவரிடையே காணப்படும் முரண்பாடுகளை / கொள்கைகளை விளக்கி எழுதுக.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;இலக்கியத் தாயின் தவப் புதல்வராக விளங்குபவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இவரின் பொன் விலங்கு நாவல் அறுபதாம் ஆண்டு காலக்கட்டத்தை நம் கண்முன் நிழலாடச் செய்கிறது. சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனிமனித வாழ்க்கைக் போரட்டங்களை மையமிட்டுப் புனையப்பட்ட இந்நாவல் சிறந்த சமுதாயப் படைப்பாகத் திகழ்கிறது. இந்நாவலில் முத்தழகம்மாளும் மோகினியும் தாய், மகள் எனும் உறவில் துணைக் கதாப்பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கொள்கை வேறுபாட்டினால் இரு துருவங்களாக விளங்கும் இவ்விருவருக்குமிடையே பற்பல முரண்பாடுகளை நாம் காண இயலுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; கணிகையர் குலத்தில் பிறந்து அதே நிலையில் வாழ விரும்பும் ஒரு கதாப்பாத்திரமாக வலம் வருகிறாள். தன் வழியிலேயே தன் மகளையும் உருவாக்க விரும்புகிறார். சுயநலத்தின் திருவுருவமாகவே திகழும் முத்தழகம்மாள் சொந்த மகள் தற்கொலைக்குத் துணிந்ததைப் பார்த்தும் தன் பண்பை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. மோகினியின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி சற்றும் அவர் சிந்தித்ததேயில்லை. தனக்கு ஆதாயம் தரும் எந்தவொரு செயலையும் நிறைவேற்றத் துடிக்கும் காரியவாதியாகவே இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; மேலும், முத்தழகம்மாள் தாய்ப்பாசத்திற்குப் பதிலாகப் பணத்தாசையையே பிரதானமாகக் கொண்டுள்ளார். தனது மகள் மோகினியை வியாபாரப் பொருளாகப் பயன்படுத்தி பணம் ஈட்ட முனைகிறார். நடனம், விளம்பரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழகுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் மோகினியை ஈடுபடுத்த விழைகிறார். உதாரணமாக அம்மன் கோயில் திருவிழாவில் நடனமாடிய மோகினி, அங்கு வந்திருந்தோரின் நடவடிக்கைப் பற்றியும் தன்னைப் பல்வேறு சில்லறை நடனங்களை ஆட வற்புறுத்தியதைப் பற்றியும் தன் தாயிடம் முறையிடுகிறாள். இனிமேல் அது போன்ற விழாக்களில் தான் ஆடப்போவதில்லை என்றும் கூறுகிறாள். அதனைக் கேட்ட முத்தழகம்மாள் மோகினியைக் கடுமையான சுடுச்சொற்களைப் பயன்படுத்தி திட்டுகிறார். பெருஞ் செல்வந்தரான மஞ்சள்பட்டி ஜமீன்தார், மோகினியைக் கொண்டு சினிமாப் படத்தை எடுக்க விருப்பம் தெரிவித்தபொழுது முத்தழகம்மாள் அதற்கு உடன்படுகிறார். அவளைப் பணம் காய்க்கும் மரமாககப் பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; அதே வேளையில் மோகினியோ தனித்தன்மை வாய்ந்தவளாக விளங்குகிறாள். “நூலைப் போல சேலை, தாயைப்போல பெண்” என்ற கூற்றைத் தகர்த்தெறியும் பொண்ணாக மோகினி விளங்குகிறாள். சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல, தாழ்ந்த குடியில் பிறந்தாலும் தனது சிறப்பான பண்புகளால் மோகினி உயர்ந்து நிற்கிறாள். காண்பாரைச் சுண்டி இழுக்கும் பேரழகுப் படைத்தவளாகவும், பரதக் கலை, வீணை மீட்டுதல் ஆகிய திறமையைக் கொண்டவளாக இருப்பினும் அவற்றைக் கொண்டு பெரும் பணம் சம்பாதிப்பதில் மோகினிக்குக் கிஞ்சிற்றும் நாட்டமில்லை. இதன் காரணமாகத் தாய்க்கும் மகளுக்கும் போராட்டம் அரங்கேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; அதனைத் தவிர்த்து, பணக்காரரான மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் உறவை மோகினி வெறுக்ககிறாள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல கொடிய எண்ணங் கொண்ட ஜமீன்தாரிடமிருந்து மோகினி விலகியே நிற்கிறாள். அதோடு, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமான சத்தியமூர்த்தியையே தனது கணவனாக மோகினி மனத்திலே வரித்துக் கொள்கிறாள். கார் விபத்தில் தன் தாயை இழந்த பிறகு ஆதரவற்ற நிலையில் மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் பின் செல்கிறாள். ஜமீன்தாரின் வஞ்சக சதியால் சத்தியமூர்த்தி தன்னை வெறுப்பதைக் கண்டு மனம் வெதும்புகிறாள். தனது தூய காதலுக்காகவும் கற்புக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறாள் பேதைப்பெண் மோகினி. மஞ்சள்பட்டி ஜமீன்தாரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆடம்பரமான, பகட்டான வாழ்வை அடைந்திருக்க முடியும் என்றிருந்தாலும், தெய்வீக காதலுக்கே முன்னுரிமைக் கொடுத்த மோகினி நம் மனக்கண்முன் உயர்ந்து நிற்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆகவே, மோகினி-முத்தழகம்மாள் இருவருமே மாறுபட்ட பாத்திரப்படைப்பால் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனாலும், மோகினி தன் கொள்கையால் உயர்ந்து நின்றாள். அவளுடைய தாயோ தன் அற்பமான கொள்கையால் பின்தள்ளப்படுகிறாள்.&lt;/p&gt;  &lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;செல்வி ஷோபனா, தாமான் செலேசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா.நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-7331216682229417444?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/7331216682229417444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7331216682229417444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7331216682229417444'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2010/04/blog-post.html' title='நாவல் (நீண்ட கேள்வி) : முத்தழகம்மாள் மோகினி வேறுபாடுகள்'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-6863447652611984813</id><published>2010-02-21T13:13:00.007+08:00</published><updated>2010-04-08T21:20:55.586+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) : நீண்ட கேள்வி - கதைப்பின்னல்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;பொன் விலங்கு நாவலில் ஆசிரியர் கையாண்டுள்ள கதைப் பின்னலை விளக்கி ஒரு கட்டுரை வரைக.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;பொன் விலங்கு தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஒரு சிறந்த நாவலாகும். இவர் படைத்தளித்த நூல்களில் குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள், சமுதாய வீதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொன் விலங்கு நாவலின் கதை பின்னல் "தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இந்நாவலின் கதைப் பின்னலை நாம் ஐந்து கூறுகளில் ஆராயலாம். &lt;br /&gt;&lt;br /&gt; முதற்கூறு தொடக்கம். இந்நாவலின் தொடக்கத்தில் நல்ல சிந்தனைகளும் சிறந்த கொள்கையும் உடைய முதன்மைக் கதாப்பாத்திரமாகச் சத்தியமூர்த்தி அறிமுகமாகிறான். எம்.ஏ. பட்டதாரியான அவன் வயதான பெற்றோரையும் இரு தங்கைகளையும் பராமரிக்க வேண்டிய சூழலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணிக்காக நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் இரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் அவன் கைப்பெட்டியைச் சிறுவன் ஒருவன் பறித்துக் கொண்டு ஓட அவனை மன்னித்து விடுகிறான். இங்கே அவனின் இரக்கக் குணம் வெளிப்படுகிறது. நேர்முகப்பேட்டியின் போது அவனது அறிவாற்றல் வெளிப்படுகிறது. துணைக் கதைமாந்தர்களான மோகினி, பூபதி, பாரதி போன்றோரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். ஒழுக்கமும் கட்டுபாடும் நிறைந்த தரமான கல்லூரியை நடத்தும் தொழிலதிபரான பூபதியால் கவரப்படுகிறான். பேட்டி முடிந்து மதுரை திரும்பும் சத்தியமூர்த்தி இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைக் காப்பாற்றுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; இரண்டாவது கூறு கதையின் வளர்ச்சி ஆகும். இந்நாவலின் வளர்ச்சியில் மோகினியோடு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்ட தொடர்பு நெருக்கமாகி, விட்டு விலக முடியாத பொன் விலங்காக அவனை அரவணைக்கிறது. எதிர்மறைக் கதைப்பாத்திரங்களான கண்ணாயிரமும் ஜமீந்தாரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள். மூன்லைட் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான கண்ணாயிரம் மோகினியின் தாயார் முத்தழகு அம்மாளின் பணத்தாசையைப் பயன்படுத்தி தாமும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார். புகழுக்காக பணத்தை அள்ளி இறைக்கும் ஜமீந்தாரை மோகினி குடும்பத்திற்கு அறிமுகம் செய்கிறார். வேலைக்காகக் காத்திருந்த சத்தியமூர்த்திக்கு வேலைக்கான ஆர்டர் வருகிறது. சத்தியமூர்த்தி தன் குடும்பத்தினர், மோகினி, நண்பன் குமரப்பன் ஆகியோருடன் விடைபெற்று மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; மூன்றாவது கூறான இந்நாவலின் சிக்கலில் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு வேலைக்குப் போனது முதல் சத்தியமூர்த்தி பல இன்னல்களை எதிர்நோக்குகிறான். அவன் அன்புக்காக ஏங்கி அவனிடம் நெருங்கி வரும் பாரதியிடம் கவனமாகப் பழகுகிறான். சத்தியமூர்த்தி தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக எண்ணி அவள் வருந்துகிறாள். பூபதியின் நன்மதிப்பைப் பெற்றுப் பல புதிய பொறுப்புகளுக்குச் சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்ட போது மற்றவர்களின் பொறாமைக்கு அவன் ஆளாகிறான். அவனுடைய செயலில் பலரும் குற்றம் காண்கின்றனர். கார் விபத்தில் தாயை இழந்த மோகினியை ஜமீன்தார் மனைவியாக்கிக் கொள்ளத் துடிக்கிறார். ஆனால் அவளோ மறுக்கிறாள். சத்தியமூர்த்திக்குத் துணையாக இருந்த பூபதி விமான விபத்தில் மரணமடைந்தது அவன் நிலைமையை மோசமாக்குகிறது. கல்லூரியின் புதிய நிர்வாகியாகும் ஜமீன்தார் அவனைப் பழி வாங்க திட்டமிடுகிறார். அவர் ஏற்பாட்டில் சத்தியமூர்த்தி கைது செய்யப்படுகிறான். சத்தியமூர்த்தியை எதிர்க்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; இதனையடுத்த கூறு உச்சம் ஆகும். பொன் விலங்கு நாவலின் உச்சத்தில் சத்தியமூர்த்தியிடமிருந்து எப்படியாவது மோகினியைப் பிரித்து அவளைத் தாம் மணக்க வேண்டும் என ஜமீந்தார் திட்டமிடுகிறார். அவரும் மோகினியும் மணமக்களாகக் காட்சி தரும் பொய்யான படத்தைச் சுவரில் மாட்டி சத்தியமூர்த்தியை நம்பும்படி செய்கிறார். மோகினி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கும் சத்தியமூர்த்தி அவளை வெறுத்து ஒதுக்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; கதைப் பின்னலின் இறுதி கூறான சிக்கல் அவிழ்ப்பில் பாரதி மூலம் மோகினியின் மரணம் பற்றி அறியும் சத்தியமூர்த்தி தன் தவற்றுக்காகக் குமுறி அழுகிறான். மோகினியின் சிதைக்கு தன் இறுதி மரியாதையைச் செய்கிறான். கண்ணாயிரமும் ஜமிந்தாரும் தாங்கள் செய்த அநியாயத்திற்குத் தண்டனையாகக் கள்ளநோட்டுக் கும்பலோடு கொண்ட தொடர்பால் கைது செய்யப்படுகிறார்கள். மோகினியின் நினைவைச் சுமந்துக் கொண்டு ஜெர்மனிக்குப் பயணமாகிறான் சத்தியமூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt; இந்நாவலின் கதைப் பின்னலின் மூலம் நாவலாசிரியர் பல நல்ல கருத்துகளை மிக சுவாரசியமாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். இதுவே, கதைக்குத் திருப்பத்தையும் விறுவிறுப்பையும் தந்து வாசகர் படித்து சுவைக்கும் நாவலாக பொன் விலங்கு நாவல் அமைய உதவி உள்ளது.&lt;/p&gt;  &lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;செல்வி க.காளிஷ்வரி, ஸ்ரீ நிபோங் இடைநிலைப்பள்ளி, தென் செபெராங் பிறை,பினாங்கு, மலேசியா.நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-6863447652611984813?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/6863447652611984813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2010/02/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6863447652611984813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6863447652611984813'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2010/02/blog-post_21.html' title='நாவல் (பொன் விலங்கு) : நீண்ட கேள்வி - கதைப்பின்னல்'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-5350034519003411219</id><published>2010-02-19T08:54:00.005+08:00</published><updated>2010-02-19T22:48:56.418+08:00</updated><title type='text'>கவிதை: நீண்ட கேள்வி - எங்கள் நாடு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;எங்கள் நாடு என்ற கவிதையில் தன் நாட்டின் சிறப்புகளாகக் கவிஞர் கூறுவனவற்றையும் இக்கவிதை வழி நாம் பெறும் படிப்பினையையும் விளக்கி எழுதுக.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடறிந்த மலேசியக் கவிஞர் சங்கு சண்முகத்தின் கைவண்ணத்தில் மலர்ந்த ‘எங்கள் நாடு’ எனும் கவிதை, கவிதைப் பூங்கொத்து என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதையில் கவிஞர் தன் தாய்நாடான மலேசியாவின் தனிச்சிறப்புகளை எல்லாம் பெருமிதத்துடன் விளக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தக் கவிஞரான இவர் மலேசியத் திருநாட்டைத் தாயாக உருவகித்துப் பாடுகிறார். “இந்த நாட்டு மண்ணிலே இன்றிருக்கும் உயிர்கள் யாவும் எங்கள் தாயின் பிள்ளையே” என்ற கூற்றின் வழி மலாய், சீனர், இந்தியர், கடாசான், டூசூன் போன்ற பல்லின மக்கள் யாவரும் கலை, பண்பாடு, சமயம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி வருகின்றனர். பல இனங்களிடையே நிலவும் நல்ல உறவும் ஒற்றுமையும் மலேசியாவை உலக அரங்கில் நிமிர வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அடர்ந்த காடு மேடாக இருந்த இந்த ஸ்வர்ண பூமியைத் தங்கள் கடின உழைப்பால் சீர்ப்படுத்திச் செம்மையாக்கி இனிய வாழுமிடமாக மாற்றிய நம் முன்னோரைக் கவிஞர் நினைவுகூற வைத்துள்ளளார். மக்களின் இனிய பண்பையும் ஒற்றுமைச் சிறப்பையும் தென்றல், ஆறு போன்ற இயற்கைச் செல்வங்கள் வாழ்த்தி மகிழ்வதாகக் கவிஞர் குறிப்பிடுதவன் மூலம் நாட்டின் இயற்கை வளமும் மக்களின் உழைப்பும் போற்றப்படவேண்டிய ஒன்று என்று அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து பகைமை உணர்ச்சி நீங்கி தோழமை உணர்வுடன் மலேசிய மக்கள் வாழ்வதால் இப்புண்ணிய பூமி அமைதிப் பூங்காவாகத் திகழும் பேறு பெற்றுள்ளதைக் கவிஞர் தம் கவிதையின் வழி இயம்பியுள்ளார்.  தான் குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து இளைஞனாகி ஒரு பெண்ணை மணந்து வாழும் இந்நாட்டில் வீணான குழப்பங்கள் இல்லை என்கிறார். எப்பொழுதும் நல்ல எண்ணங்களையே கொண்டு ஒருவர் பால் ஒருவர் அன்பு கொள்ளும் திறத்தை மக்கள் வளர்த்து வருவதால் இங்கு வீணான குழப்பங்களும் சண்டைச் சச்சரவுகளும் இல்லை எனக் கவிஞர் பெருமிதத்துடன் கூறுகின்றார். அவ்வாறு யாராகினும் வீணான பகை உணர்வுக்கு இடங்கொடுத்தால் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் எனவும் சூளுரைக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக கவிஞர், 'உன்னாலே மலேசியா'  என்ற வாசகத்திற்கும் பொருள் கூறும் வண்ணம் மக்கள் இங்கு நல்வாழ்வுப் பெற்று வாழ்ந்திட வரங்கொடுத்த தன் தாய் நாட்டை வாழ்த்தி வணங்குகிறார். ஈன்றெடுத்த குழந்தை எத்தனை என்றாலும் குறைவின்றி பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாய் போல, மக்கள் அதிகமாக வந்து குடியேறினாலும் தன் நிலத்தின் வளங்களை வழங்கி அனைவரையும் வாழ வைக்கும் நாடாகிய தாயைச் சிந்துக் கவிகளால் போற்றிப் பாடி சிரம் தாழ்த்தி, கைகளைப் குவித்து வணங்கி, தாயே! என் உயிரையும் உனக்காகத் தருவேன் என்று கவிஞர் தன் நாட்டுப் பற்றை வெளிக்கொணர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் தாய் நாட்டின் சிறப்புகளை எடுத்தியம்பும் அதே வேளையில் சில படிப்பினைகளையும் நம் சிந்தனைக்கு விருந்தாக்கி உள்ளார் கவிஞர். தீவிரவாதம், அரசியல் நிலைத்தன்மை இன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை, உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய உலகியல் மலேசியாவின் பல்லின மக்கள் சுபிட்சமாய் வாழும் நிலை பெற்றதற்கு வேற்றுமைகளைக் களைந்த ஒற்றுமை உணர்வே என்பதனை நாம் உணர வேண்டும். இந்நிலை நீடிக்க வேண்டுமெனில் நாம் புறத்தாக்குதலிலிருந்து தற்காத்துப் கொள்ளும் வகையில் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில், இரத்தப் பெருக்கெடுத்து ஓடும் போர்க்களமாக இப்பூமி மாறக்கூடும். அப்பொழுது இத்தாய் மண்ணில் செழித்து நிற்கும் இயற்கை வளங்கள் பயனற்றுப் போகும். ஒவ்வொரு குடிமகனும் தன் தாய் மண்ணை நேசித்து அதன் உயர்வுக்குப் பாடுபட வேண்டும் என்ற படிப்பினையைக் கவிஞர் நமக்குத் தந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, பிறந்த நாட்டை தாயாகவே எண்ணி அதன் புகழ்பாடும் கவிஞரின் பாங்கு நம்மிடத்திலும் நிலைபெற வேண்டும். அவரின் பேனா முனையில் தெறித்துள்ள சிந்தனை முத்துகளை நாம் படிப்பினையாகக் கொண்டு வாழமுற்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-5350034519003411219?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/5350034519003411219/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5350034519003411219'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5350034519003411219'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2010/02/blog-post.html' title='கவிதை: நீண்ட கேள்வி - எங்கள் நாடு'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-6369808554101480063</id><published>2010-01-20T13:12:00.013+08:00</published><updated>2010-01-20T13:33:10.516+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு)-நீண்ட கேள்வி</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;மோகினி சத்தியமூர்த்தியின் மேல் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை விவரித்து எழுதுக&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;நாவல் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்பவர் நா.பார்த்தசாரதி ஆவார். இவரின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் பொன் விலங்காகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்க்கைப் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது. இந்நாவலில் தனித்தன்மை வாய்ந்த துணைக்கதாப்பாத்திரமான மோகினி, சத்தியமூர்த்தியின் மேல் உண்மையான அன்பு கொள்ளும் பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன் விலங்கு நாவலில் மோகினி தனது கள்ளமில்லா ஆத்மார்த்தமான காதலால் வாசகர்களின் மனதில் நெருடலையும் பாதிப்பையும் உண்டாக்கி இருக்கிறாள் என்பது கண்கூடு. 1960-களில் வாழ்ந்த சராசரி பெண்களின் உணர்வுப் போராட்டங்களையும், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட வழிகளையும் மோகினியின் மூலம் நாவலாசிரியர் நமக்குப் புலப்படுத்தி உள்ளார். மேலும், உலகமே பழிக்கின்ற தாசிக்குலப் பெண்களுக்கும் ஒழுக்கம், காதல் உணர்வு, உயர் குணநலன்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதனை மோகினியின் வழி நாம் அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ந்த இலட்சியங்களும் நல்ல சிந்தனைகளும் கொண்ட சத்தியமூர்த்தியும் கணிகையர் குலத்து நடன சகாப்தம் மோகினியும் முதன் முதலில் சந்தித்ததே மிகவும் சுவாரசியமான நிகழ்வாகும். எதிர்ப்பாரவிதமாக இரு வெவ்வேறு துருவ நட்சத்திரங்கள் சந்தித்துக் கொண்டாற்போல அவர்களின் சந்திப்பு அமைந்தது. மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளருக்கான நேர்முகத் தேர்வை முடித்துக் கொண்டு சத்தியமூர்த்தி மதுரைக்கு இரயிலில் திரும்புகிறான். தாயின் சுடுச்சொற்களைத் தாங்காதது இரயிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயலும் மோகினியைச் சற்றும் தாமதிக்காமல் அவளது வலது கையைப் பற்றி காப்பாற்றுகிறான். "அன்னலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்ற கம்ப இராமாயண வரிகளைப் போல் பார்வையாலே நூறு கவிதை பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு அரும்பத் தொடங்கிய அவர்களின் சந்திப்பு, சத்தியமூர்த்தியின் இல்லம், மீனாட்சியம்மன் கோயில் என மெல்ல விரிந்தது. அதிலும் கோயில் கிளி மண்டபத்தில் சத்தியமூர்த்தியின் காலில் விழுந்து வணங்கிய மோகினி, தன்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வமாகச் சத்தியமூர்த்தியைக் கருதுவதாகக் கூறுகிறாள். மோகினியின் அன்பு தெய்வீகமானது என்பது இதன் மூலம் நமக்குத் தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தமுக்கம் பொருட்காட்சி மைதானத்தில் சித்திரா பௌளர்ணமி யன்று மோகினியின் நடனத்தைக் காண சத்தியமூர்த்திக்கு அழைப்பு விடுக்கிறாள் மோகினி. தனது மனதில் சலனத்தை ஏற்படுத்திய உற்றவளின் அழைப்புக்கிணங்கி சத்தியமூர்த்தியும் அங்குச் செல்கிறான். அங்கு ஆண்டாள் பாசுரத்திற்கு அபிநயம் பிடித்த மோகினி தன்னை ஆண்டாளாகவும் சத்தியமூர்த்தியை கண்ணபிரானாக நினைத்தே ஆடுகிறாள். நடனத்தில் மனம் இலயித்து கெஞ்சி வேண்டிக் கொள்கிற குழைவோடு ஆடிய மோகினியின்  வனப்பைக் கண்டு சத்தியமூர்த்தியும் மெய்ச்சிலிர்க்கிறான். தனது மனங்கவர்ந்த சத்தியமூர்த்தியின் வருகையே தான் அவ்வளவு சிறப்பாக ஆடக் காரணமென மோகினி விவரிக்கிறாள். தன்னுடைய ஆழமான காதலைச் சத்தியமூர்த்தியிடம் தன் நடனம்வாயிலாக தெரிவித்ததில் வெற்றி அடைகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து, மல்லிகைப் பந்தலுக்குச் சத்தியமூர்த்தி செல்ல விருப்பதை அறிந்த மோகினி திகைக்கிறாள்; வேதனையுறுகிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்லுகின்ற சத்தியமூர்த்தியிடம் "நீங்கள் வாசிப்பதற்காக உங்கள் காலடியில் காத்துக்கொண்டிருக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது" எனது தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து அவனைக் கைக்கூப்புகிறாள் மோகினி. அணையில்லா காட்டாறுபோல தன் மேல் பாயும் மோகினியின் அன்பால் சத்தியமூர்த்தி திளைக்கிறான். தன் உள்ளக்கிடக்கை மறைமுகமாகக் கூறிய மோகினியிடம் சத்தியமூர்த்திக்கும் இனம் புரியாத காதல் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து, மோகினி கேட்டுக் கொண்டதால் மல்லிகைப் பந்தலுக்குச் செல்லும் முன் சத்தியமூர்த்தி மோகினியை ஒருமுறை காணச் செல்கிறான். அங்குப் பழம் நழுவிப் பாலில் விழுவதைப் போல் முருகன் படத்திற்கு மோகினி அணிவ்வித்த மாலை, சத்தியமூர்த்தியின் கழுத்தில் விழுகிறது. இதனால் மோகினி அளவில்லா ஆனந்தமும் பரவசமும் அடைகிறாள். இவர்களின் காதலின் உச்ச அம்சமாக மோகினி சத்தியமூர்த்திக்குத் தன் மோதிரத்தை அணிவித்துத் தன் தூய அன்பினை வெளிப்படுத்துகிறாள். இதற்கு ஒப்பாக சத்தியமூர்த்தியும் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அவளுக்கு அணிவிக்கிறான். இருவரும் மனதார கணவன் மனைவியாக நிச்சயிக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் இன்பத்தில் திளைத்திருந்த மோகினி விதி விரித்த வலையில் சிக்குண்டதுபோல் தன் தாயின் மரணத்துற்குப் பிறகு மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடம் தஞ்சமடைகிறாள். தனது உள்ளத்தில் கணவராக வரித்துக் கொண்ட சத்தியமூர்த்தியின் ஆதரவுக்கும் ஆறுதலுக்கும் ஏங்கித் தவிக்கும்  கூண்டுக் கிளியாகிறாள். வஞ்சகமும் அற்பத்தனமும் நிறைந்த மஞ்சள் பட்டி ஜமீந்தாரும் கண்ணாயிரமும் மோகினியின் காதலுக்குப் பல தொல்லைகளை ஏற்படுத்துகிறார்கள். மஞ்சள் பட்டி ஜமீந்தாரின் மாளிகையில் சிறைபட்டு அழுது கொண்டிருந்த மோகினியைச் சத்தியமூர்த்தி சந்திக்கும் வேளையில் ஜமீந்தாரின் மூலம் தனக்குத் தொல்லை நேருமென்றும் இன்னொருவர் கை தன் மேல் பட்டால் உயிர்விட்டு விடுவதாக மோகினி கண்ணீர் ததும்பக் கூறுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலையும் காதலனையும் உள்ளத்தில் ஏந்திக் கொண்டு கொடூரர்களின் கையில் சிக்கிய பட்டாம்பூச்சியாக மோகினி வேதனையுறுகிறாள். சத்தியமூர்த்தியிடம் மோகினி ஜமீந்தாருக்கு வாழ்க்கைத் துணையாக வாழ்கிறாள் என்ற பொய்ச்செய்தி சென்றடைகிறது. மோகினி தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக மனம் நொந்துப் போகிறான். அவளை அடியோடு வெறுக்கிறான். தனக்கு ஒரே ஆரதவாய்த் திகழ்ந்த சத்தியமூர்த்தியும் தன்னை வெறுக்கதை அறிந்து மோகினி அனலில் இட்டப் புழு போல துடிக்கிறாள். எவ்வளவோ முயன்றும் தன் நிலையையும் உண்மையான தன் காதலையும் அவனுக்குத் தெரிவிக்க இயலாது தவிக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், ஜமீந்தார் அவளிடம் வரம்பு மீறி நடக்க முயல்கிறார். கடவுளுக்குச் சமர்ப்பணமான தூய பூமாலை ஒன்று குரங்குக் கையில் சிக்கிப் பாழாவதை விரும்பாத மோகினி, தனது கற்பையும் காதலையும் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்துகொள்கிறாள். உண்மையறிந்த சத்தியமூர்த்தி, மோகினியின் விருப்பப்படியே அவளது சிதையில் மல்லிகைப்பூ மாலையையும் மஞ்சள் கிழங்கையும் குங்குமத்தையும் இடுகிறான். தனது கண்ணீரில் அவளது உடலை அர்ச்சனை செய்கிறான். அவனது நெஞ்சில் நித்திய சுமங்கலியாக நிரந்தர இடம் பெற்ற மோகினியின் நினைவுகளோடு மேற்கு ஜெர்மனி பயணமாகிறான். மோகினி சத்தியமூர்த்தியின் மேல் கொண்ட ஆழமான காதலும் அவள் அவனுக்கு அணிவித்த பொன் விலங்கும் வாழ்க்கை முழுவதுமாகச் சத்தியமூர்த்தியை விடுவிக்க முடியா அன்பில் பிணைத்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, நூற்றாண்டுகள் கடந்து இன்னமும் வாழும் காவிய நாயகி காதல்களான ஷாஜகான்-மும்தாஜ், லைலா-மஜ்னு, அம்பிகாவதி-அமராவதி ஆகியோர்களைப் போன்று சத்தியமூர்த்தி-மோகினியின் உண்மைக் காதலை பொன் விலங்கு நாவல் மூலம் அடுத்த தலைமுறையும் யாசிக்கும் என்றால் அது மிகையாகாது.&lt;/p&gt;  &lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;குமாரி சுகன்யா குமார், காண்வென் இடைநிலைப்பள்ளி, ஜோகூர் பாரு, மலேசியா.நன்றி)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-6369808554101480063?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/6369808554101480063/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6369808554101480063'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6369808554101480063'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2010/01/blog-post.html' title='நாவல் (பொன் விலங்கு)-நீண்ட கேள்வி'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-6816518741728353653</id><published>2009-09-13T15:19:00.005+08:00</published><updated>2009-09-13T15:46:34.733+08:00</updated><title type='text'>தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 2</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயிற்சி 2&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;அ. பொன் விலங்கு நாவல் எந்த நோக்கு நிலையில் எழுதப்பட்டுள்ளது. (1 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருந்ததால் கைது செய்யப்பட்ட இருவரை குறிப்பிடுக. (2 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;இ. பாரதி எழுதிய இரண்டு கடிதங்களைச் சத்தியமூர்த்தி கிழித்து வீசியது ஏன்? (4 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;ஈ. "வாழ்வை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப்பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும்போது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் துயரங்களை வெல்ல அவளால் முடியுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது."(அத்தியாயம் 13, பக்கம் 117)&lt;br /&gt;&lt;br /&gt;(i) இச்சூழலில் இம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)&lt;br /&gt;(ii) இந்த உரையாடலுக்கு முன் நடந்த சூழல் யாது? (5 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;strong&gt;மாதிரி விடை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அ. எல்லாம் அறிந்த நோக்குநிலை / இறை நோக்கு நிலை / படர்கை நோக்கு நிலை (1 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. மஞ்சள் பட்டி ஜமீந்தார், கண்ணாயிரம். (2 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;இ. மோகினியை தனைவியாக மனதில் ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி பாரதியிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கிறான் நோக்கத்தில் அக்கடித்ததைதக் கிழிக்கிறான். மேலும் பாரதி வீணாக தன் மீது அன்புகொண்டு ஏமாந்து போக்ககூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவள் கண்முன்னே அவள் எழுதுய கடிதங்களைக் கிழித்து வீசுகிறான். (4 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;ஈ.&lt;br /&gt;(i) சத்தியமூர்த்தி, குமரப்பன்(2 புள்ளி)&lt;br /&gt;(ii) மோகினியின் ஆண்டாள் நடனத்தைச் சத்ததியமூர்த்தி மெய்மறந்து இரசிக்கிறான். நடனம் முடிந்த புறகு மோகினியைச்சந்தித்து அவளைப் பாராட்டுகிறான். தன் நடனம் சிறப்பாக அமைவதற்கு அவன் வருகையே காரணம் என்று அவள் கூறுகிறாள். அப்பொழுது கண்ணாயிரம் அங்கு வரவே விரைவாக அவளிடம் விடைபெற்றுக்கொண்டு நண்பன் குமரப்பனோடு அவன் வெளியேறுகிறான். மோகினி பற்றி குமரப்பன் வினவ, இரயிலில் அவள் தற்கொலைக்கு முயன்றபொழுது அவளைக் காப்பாற்றிய நிகழ்வை சத்தியமூர்த்திக்கு விளக்குகிறான். அதைக் கேட்ட குமரப்பன் மேற்கண்டவாறு கூறுகிறான். (5 புள்ளி) &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;(பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1 - நன்றி பகாங் மாநில இடைநிலைப்பள்ளி தமிழ்ப் பணித்தியம்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-6816518741728353653?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/6816518741728353653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/09/2.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6816518741728353653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/6816518741728353653'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/09/2.html' title='தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 2'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-3035678818955501131</id><published>2009-09-13T15:00:00.006+08:00</published><updated>2009-09-13T15:12:45.474+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - மோகினியின் பாத்திரப்படைப்பு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;மோகினியின் பாத்திரப்படைப்பை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவலுலகில் முடிசூடா மன்னன் மணிவண்ணன் எனும் புனைப்பெயர் கொண்டவர் நா.பார்த்தசாரதி ஆவார். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற பல படைப்புகளைப் படைத்து வெற்றி கண்டவர். அவற்றுள், குறிஞ்சி மலர், சாயங்கால மேகங்கள், பொன் விலங்கு  போன்ற நாவல்கள் தமிழர்களின் நெஞ்சங்களில் தனி ஓர் இடத்தைப் பிடித்த அற்புதப் படைப்புகள். பொன் விலங்கு நாவலில் துணைப்பாத்திரமாகவரும் பொன்னியின் பாத்திரம் தமிழ்ப்பெண்களின் தனிப்பெரும் அடையாளத்தின் சின்னம் என்பதை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்; படைத்துக் காட்டியிருக்கிறார் நா.பார்த்தசாரதி அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழர்கள் மானத்தைப் பெரிதும் மதிப்பவர்கள். மானம் அவர்களுக்கு உயிரினும் மேலானதாகக் கருதப்படுகிறது. அதைத்தான் திருவள்ளுவரும், ஒழுக்கத்தை உயிரினும் மேலானது என்று கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல்,&lt;br /&gt; &lt;br /&gt; மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்&lt;br /&gt; உயிர்நீப்பர் மானம் வரின்&lt;br /&gt;&lt;br /&gt;எனும் குறளில், மானம் இழந்த அடுத்த கணமே உயிரை இழப்பவர்கள் தமிழர்கள் அதுவும் குறிப்பாகப் பெண்கள். தமிழரின் இந்தத் தனிப் பெரும் குணத்தைத் திருவள்ளுவர் கவரிமானுக்கு ஒப்பிட்டுக் காட்டியிருப்பத்தை எண்ணிப்பார்த்தவர் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. இந்தத் தத்துவத்தைத் தன் நாவலின்வழி தமிழ் மக்களுக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டவர். எனவே, பொன் விலங்கு நாவலின் துணைப்பாத்திரமான மோகினியைத் தமிழ் மக்களின் ஒழுக்கத்தின் சான்றாண்மைக்கு உதாரணம் காட்டி உலாவிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; தாசி குலத்தில் பிறந்தவள் மோகினி. அழகுப் பதுமை. ஆடற்கலைகளிலும் இசைக்கலையிலும் தேர்ந்தவள். முத்தழகம்மாளோ குலத்துக்கே உரிய பண்பைப் போற்ற வேண்டும் எனும் நோக்கில் எல்லா ஆண்களோடும் சகஜமாகப் பழக வேண்டும்; ஆடிப்பாடி மயக்கிப் பொருளீட்ட வேண்டும் எனும் போக்கில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் மோகினியைப் போகப் பொருளாக்கிப் பொருள் சம்பாதிப்பவள். &lt;br /&gt;&lt;br /&gt; ஆனால், மோகினியோ அதற்குக் கிஞ்சிற்றும்தும் உடன்படாதவளாக, சத்தியமூர்த்தியை மனதார விரும்புபவளாக, ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒப்பற்ற ஒழுக்கத்தைப் போற்றுபவளாக விளங்குகின்றாள். முத்தழகம்மாள் விபத்தில் மரணமடையவே திக்கற்றவளாக நிற்கும் அவளை மஞ்சள்பட்டியார் மோகினியைத் தன் ஆசை நாயகியாக்கிக் கொள்ள எண்ணம் கொள்கிறார். கண்ணாயிரத்தின் கபட வேசத்திலும் மஞ்சள்பட்டியாரின் வஞ்சக எண்ணத்திலும் வீழ்ந்து விடாமல் தன் மானத்துக்குப் பங்கம் வரும் வேளைகளில் கட்டுப்பாட்டுடன் கண்ணியம் காத்து நிற்கிறாள் மோகினி. சொல்லொணாத் துயர்வரினும் சத்தியமூர்த்தியையே தன் மனம் கவர்ந்தவனாக வணங்கி நிற்கிறாள். இருப்பினும், மஞ்சள்பட்டியாரின் சூழ்ச்சியில் சிக்குண்ட சத்தியமூர்த்தியே தன்னை வெறுக்கும் நிலைக்கு ஆளானதால் தன் மானத்துக்கு இனி யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது எனும் இறுதி முடிவுக்கு வந்த மோகினி தூக்க மாத்திரைகளை விழுங்கி தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறாள்.  எனவே, தமிழ்ப் பெண்கள் உயிரைவிட மானமே பெரிதென நினைக்கும் மாண்புக்குரியவர்கள் என்பதைக் காட்டுவதற்காகப் படைக்கப்பட்ட பாத்திரம்தான் மோகினி.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,  தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரக் காப்பியத்தின் முதன்மைக் கருத்தாகத் திகழும் 'கற்புடைய மங்கையரைத் தேவரும் முனிவரும் போற்றுவர்' என்னும் கருத்தையும் வலியுறுத்தவே மோகினி எனும் பாத்திரத்தைப் பார்த்தசாரதி படைத்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;சிலப்பதிகாரத்தில், மாதவியும் தாசி குலப் பெண்தான். மாதவியின் தாயாரோ மாதவியைப் பயன்படுத்தி பெருஞ்செல்வந்தனான கோவலனின் செல்வங்களைக் கவர்ந்து செல்வம் அனைத்தையும் இழக்கச் செய்கிறாள். பின்னர், கோவலனோ கொலையுண்டு போகிறான். மாதவியோ, கோவலனையே தன் கணவனாக ஏற்றிப் போற்றிய காரணத்தால், கோவலன் மாண்டான் எனக் கேள்விப்பட்டதும் தன் அழகிய கோலத்தைத் துறந்து துறவியானாள்; கற்பின் செல்வியாகி மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்தாள் என்பது நாம் அறிந்த வரலாறு. அந்த வரலாற்றை மீண்டும் தன் நாவலில் நம் கண்முன் மோகினியின் பாத்திரப்படைப்பின்வழி நமக்கு காட்டுகிறார் நா.பார்த்தசாரதி அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாசி குலப் பெண்ணாக இருந்தாலும் தமிழ்க்குலப் பெண்ணான மோகினியும் தன் அம்மா முத்தழகம்மாள் தன்னைப் பணம் காய்க்கும் பெண்ணாகவும் ஆண்களின் அடிமைப் பொருளாகவும் பாவித்துப் பொருள் ஈட்டுபவள். பிறப்பாலும் வளர்ப்பாலும் தாசி குலப் பெண்ணாக இருந்தாலும் உடலளவிலும் உள்ளத்தளவிலும் மோகினி தூய்மையானவளாக ஒழுக்கத்தில் ஒப்பற்றவளாகத் திகழ்கின்றாள்; தன்மானத்துக்கு எள்ளளவேனும் இழுக்கு நேராத இயல்பினளாக விளங்குகின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;  அவள், தன் உயிரைக் காப்பாற்றிய சத்தியமூர்த்தியயே மனத்தளவில் கணவனாகப் போற்றி வாழ்கிறாள். ஒரு சூழலில் தான் தொழும் சத்தியமூர்த்தியும் தன் கற்பைப் பற்றி சந்தேகப்படும் நிலை வரும்போது தான் மானத்தோடு வாழ்பவள் என நிரூபித்துவிட்டுதான் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். தாசி குலத்தில் பிறந்தாலும் மனம் வைத்தால் கற்புடைய பெண்ணாகத் திகழ்ந்து மாநிலம் போற்றும் உத்தமி என்ற பேர் எடுக்க முடியும், நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும், குப்பை மேட்டிலும் குன்றிமணி தோன்றும் என்னும் தத்துவத்தை வலியுறுத்திக் காட்டுவதற்காகவே நா. பார்த்தசாரதி மோகினியின் பாத்திரத்தைப் படைத்தளித்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு மட்டுமல்லாமல், ஒளவையாரின் மூதுரையில் குறிப்பிட்டுள்ள 'குலத்தளவே ஆகும் குணம்' எனும் கருத்துக்கு உடன்படாதவறாகவும் இருக்கிறார். தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் தரங்கெட்டவர்கள் எனும் கருத்தை மறுக்கும் வகையிலும் மோகினியின் பாத்திரத்தை நாவலாசிரியர் படைத்துள்ளார். தாசி குலத்தில் பிறந்த மோகினியும் குலத்தொழில்தான் செய்ய வேண்டும் எனும் சமுதாயத்தின்  கோணல் கோட்பாட்டைத் தகர்தெரியும் நோக்கில் தாசி குலத்தில் பிறந்த மோகினியைத் தூய்மையின் அடையாளமாக் காட்டி பெண்குலத்திற்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, வள்ளுவரும் இளங்கோவும் வடித்துக்காட்டிய தமிழ்ப்பெண்களின் சான்றாமைச் சின்னமே மோகினியின் பாத்திரப்படைப்பு என்பது தெளிவு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியர் இளந்தமிழ், கோலாலும்பூர்- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-3035678818955501131?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/3035678818955501131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3035678818955501131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/3035678818955501131'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/09/blog-post.html' title='நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - மோகினியின் பாத்திரப்படைப்பு'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-7998884024379529621</id><published>2009-05-18T11:01:00.006+08:00</published><updated>2009-05-26T12:00:00.058+08:00</updated><title type='text'>தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 1</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயிற்சி 1&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;அ. பொன் விலங்கு நாவலின் முதன்மைக் கதைமாந்தர் யார்? (1 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. பொன் விலங்கு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு உத்திகளைக் குறிப்பிடுக. (2 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;இ. கல்லூரி நிர்வாகி, மஞ்சள் பட்டி ஜமீந்தார் ஆகிய இருவரும் சத்தியமூர்த்தியை பழிவாங்க முனைந்ததற்கான காரணம் என்ன? (4 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;ஈ. "நீ ஏன் இப்படி இருக்கே? பணமும் மதிப்பும் உள்ள பெரிய மனுசன் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்காங்க. நான் படிச்சுப் படிச்சுச் சொல்றேன் குத்துக்கல்லாட்டமாச் சும்மா இருக்கியே... கலியாணத்துக்கு ஆடணுமின்னு பேச வந்திருக்காரு."(அத்தியாயம் ,பக்கம் 274)&lt;br /&gt;&lt;br /&gt;(i) இந்த உரையாடலில் இடம்பெறும் இருவரைக் குறிப்பிடுக. (2 புள்ளி)&lt;br /&gt;(ii) இந்த உரையாடலுக்கு முன் நடந்த சூழல் யாது? (5 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;strong&gt;மாதிரி விடை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அ. சத்தியமூர்த்தி (1 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. பின்நோக்கு உத்தி, கடித உத்தி. (2 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;இ. சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரிக்கு விரிவுரையாளராக வரிவதைத் தொடக்கத்திலிருந்தே கல்லூரி முதல்வர் விரும்பவில்லை. பின்னர், சத்தியமூர்த்தி சிறந்த போதனையால் மாணவரிடையே நன்மதிப்பு பெறுவது கல்லூரி நிர்வாகிக்குப் பொறாமையைத் தருகிறது. அவர் அவனைப் பழிவாங்கக் காத்திருந்தார். ஜமீந்தார் மோகினியைத் தாரமாக்க நினைத்தார். சத்தியமூர்த்தி அதற்குத் தடையாக இருந்தான். பாராட்டு நிகழ்வில் சத்தியமூர்த்தி ஜமீந்தாரைப் பாராட்டாமல் வெளியேறியது ஜமீந்தாருக்குக் கோபம். எனவே, இருவரும் சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைகின்றனர். (4 புள்ளி)&lt;br /&gt;&lt;br /&gt;ஈ.&lt;br /&gt;(i) மோகினி, முத்தழகம்மாள் (2 புள்ளி)&lt;br /&gt;(ii) சத்தியூர்த்தியின் பிரிவு மோகினிக்கு வேதனையைத் தருகிறது. தன் கையில் அவன் தந்த மோதிரத்தோடும் நெஞ்சில் வேதனையோடும் இருக்கிறாள். அப்பொழுது கண்ணாயிரம் தனவணிகர் ஒருவரை அழைத்து வருகிறார். தனவணிகர் வீட்டுத் திருமணத்தில் மோகினியின் நாட்டியத்தை ஏற்பாடு செய்ய கண்ணாயிரம் முயற்சி செய்கிறார். மோகினிக்கு அவருடன் பேச விருப்பம் இல்லை. எனவே, கோயிலுக்குப் போய் வருகிறாள். தலைவலி என்ற சாக்குச் சொல்லி மாடிக்குப் போகிறாள். அவ்வேளையில் மோகினியின் அம்மா அவர்களுடன் பேசும்படி வற்புறுத்துகின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது. (5 புள்ளி) &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;(இதனை அனுப்பி உதவியவர் ஆசிரியர் இளந்தமிழ், கோலாலும்பூர்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-7998884024379529621?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/7998884024379529621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/05/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7998884024379529621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/7998884024379529621'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/05/1.html' title='தேர்வை நோக்கி: பிரிவு ஒன்று (நாவல்) பயிற்சி 1'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-5053204758126770800</id><published>2009-05-18T09:40:00.008+08:00</published><updated>2009-05-18T09:47:11.526+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - பொன் விலங்கு நாவல் கூறும் படிப்பினை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;பொன் விலங்கு நாவல் வாசகர்களுக்குச் சிறந்த படிப்பினையைத் தரவல்லது. அதனை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி எழுதிய சிறப்பான நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களை இந்நாவல் மையமாகக் கொண்டது. அவ்வகையில் வாசகர்களுக்கு நல்ல படிப்பினைகளைத் தந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் முக்கிய இலக்கிய வடிவமாகச் செயல்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்மையே வெல்லும் என்ற நீதி இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நிர்வாகி பூபதி விமான விபத்தில் இறந்தவுடன் அக்கல்லூரியின் நிர்வாகம் மஞ்சள்பட்டி ஜமீந்தாரின் கைக்கு மாறுகிறது. அவருடன் கூட்டுச் சேர்ந்த கண்ணாயிரம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்கும் பொருட்டு, பல தீங்குகளை விளைவிக்கின்றனர். உச்சகட்டமாகக் கல்லூரிக் கூரைக்குத் தீ வைத்து விட்டான் என்று பொய் குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் தள்ள முனைகின்றனர். சத்தியமூர்த்தியோ அவர்களின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் இறுதிவரை போராடுகிறான். கல்லூரி மாணவர்கள், குமரப்பன் போன்ற நல்லவர்களின் பக்கத்துணையுடன் இறுதியில் வெற்றிப் பெறுகிறான். 'வாழ்க்கயே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்' என்ற சத்தியமூர்த்தியின் நம்பிக்கை விதைகள் இன்றைய இளைஞர்களின் மனதில் விதைக்கப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கெட்டவர்கள், சதிகாரர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்ககள் எனும் கருத்து இந்நாவலில் வலியுறுத்தப்படுகிறது. 'மூன் லைட்' விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணாயிரம் வஞ்சகத்தன்மை நிறைந்தவர். மஞ்சள் பட்டி ஜமீந்தாரோ பணபலத்தைக் கொண்டு பிறரை அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார். அவர்கள் இருவரும் சத்தியமூர்த்திக்கும் மோகினிக்கும் சொல்லொணா துன்பத்தை விளைவிக்கின்றனர். இருப்பினும், அடாது செய்பவன் படாது படுவான் என்பதற்கொப்ப இறுதியில் ஜமீந்தாரும் கண்ணாயிரமும் கள்ள நோட்டுத் தயாரிக்கும் கும்பலோடு சம்மந்தப்பட்டிருப்பதாகக் கைது செய்யப்படுகின்றனர். எனவே, நாம் பிறருக்குத் துன்பத்தை விளைவிப்பதை விடுத்து நல்லதே நினைத்து நல்லதே செய்தால் வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்ற கருத்து சிந்தனைக்கு விருந்தாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற கருத்தினை வாசகர்கள் இந்நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தாசி குலத்தில் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிய மோகினி போற்றப்படவேண்டியவள். மோகினியிடம் குடிகொண்டிருந்த அடக்கம், பொறுமை, ஒழுக்கம் போன்ற குணங்களே இலட்சியவாதியான சத்தியமூர்த்தியின் உள்ளத்தைக் கவர்ந்தன. சேற்றில் முளைத்தாலும் செந்தாமரை உயர்ந்த தெய்வாம்சம் பொருந்திய மலராகக் கருதப்படுவதைப் போன்று நாம் பிறரின் குலத்தையோ வறுமை நிலையையோ எண்ணி அவர்களை எள்ளி நகையாடாமல் அவர்களிடத்தில் காணப்படும் குணத்தைப் போற்றி வாழப் பழக வேண்டும் என்ற உன்னத கருத்தினை நாவலாசிரியர் நமக்குப் படிப்பினையாகத் தந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தவிர்த்து, நல்ல நட்பு வாழ்வை உயர்த்தும் என்ற சிந்தனையையும் நாவலாசிரியர் இந்நாவலில் பதியமிட்டுள்ளார். சத்தியமூர்த்தி தனது தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ள அவனுக்குத் தோள் கொடுத்து உற்ற நண்பன் குமரப்பனே. படிப்பறிவிலும் தொழிலிலும் இருவரும் வெவ்வேறு நிலையினைக் கொண்டிருந்தாலும் நகமும் சதையும்போல இணைபிரியாமல் வாழ்ந்தனர். சத்தியமூர்த்திக்கு வந்த மோகினியின் கடிதங்களை அவன் அனுமதியில்லாமல் படித்தமைக்குக் குமரப்பன் மன்னிப்புக் கேட்கும் பொழுது தன் அந்தரங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நண்பனுக்கு உரிமையுண்டு என்று கூறுகிறான். அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்பதற்கேற்ப சதிக்காரர்களின் கூட்டுச்சதியை முறியடிக்கவும் பணக்கஷ்டத்தைத் தீர்க்கவும் சத்தியமூர்த்திக்குக் குமரப்பன் உதவியது நட்பின் உச்சத்தைக் காட்டுகிறது. இத்தகையவரைப்போன்று நாமும் ஆராய்ந்து நட்பு கொண்டால் வாழ்வில் சிறக்கலாம் என்பது வெள்ளிடைமலை.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் தூயக் காதல் நிலைபெற வேண்டும் என்ற உயர்ந்த படிப்பினையையும் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நாவல் ஏதுவாக அமைந்துள்ளது எனலாம். சத்தியமூர்த்தி மோகினி காதலானது ஆத்வீகமானது; இன கவர்ச்சிக்கு அப்பாற்பட்டது. மோகினியை மானசீகமாக மனைவியாக ஏற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி சபலபுத்திகொண்ட ஆணாக இல்லாமல் பாரதியுடன் கண்ணியமாகவே பழகினான். சத்தியமூர்த்தியைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் கனவிலும் நினையாத மோகினி மாதவிபோன்று கற்புக்கரசியாகவே வாழ்ந்து உயிரை மாய்த்தாள். பாரதியோ, சத்தியமூர்த்தி தன்னை விரும்பவில்லை என்று தெரிந்தும் பழிவாங்கும் எண்ணங்கொள்ளாது உண்மைக் காதலைச் சேர்த்து வைக்கப் போராடி தனது காதலை உண்மை என மெய்ப்பித்தாள். இன்றைய இளைஞர்களுக்கு இது நல்ல படிப்பினையாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் அரிய நல்ல கருத்துகளை உள்ளடக்கிய பனுவலாகப் பொன் விலங்கு திகழ்கிறது. வாசகர்கள் கண்டிபாய் இந்நாவலைப் படித்துச் சுவைப்பதோடு சிந்தனைக்குத் தீனியாய்ப் பயன்படுத்தி ஏற்றம் பெற வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-5053204758126770800?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/5053204758126770800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5053204758126770800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5053204758126770800'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/05/blog-post.html' title='நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - பொன் விலங்கு நாவல் கூறும் படிப்பினை'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-653774060381478463</id><published>2009-05-04T11:51:00.007+08:00</published><updated>2009-05-04T12:05:05.217+08:00</updated><title type='text'>நீண்ட கேள்வி: கவிதை (மாதிரி விடை 2)</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;'நீ உயர' எனும் கவிதையை நீ எவ்வாறு உணர்கின்றாய் என்று விளக்கி எழுதுக.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt; அருந்தமிழ் கவிஞர் செ.சீனி நைனா முகம்மதுவின் ஆழ்ந்த கற்பனை நீரோடையில் மலர்ந்த 'நீ உயர' எனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் உயர்வும் தாழ்வும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தே அமையும் எனும் உன்னத கருத்தினை மையமிட்டு இக்கவிதைப் புனையப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; ஒருவருக்கொருவர் சளையாது போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறத் துடிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் தானும் உயரத் துடிக்கும் ஓர் இளையனைப் பார்த்து கவிஞர் முதலில் ஆரவமர உட்கார்ந்து கொஞ்சம் சிந்திக்குமாறு வேண்டுகிறார். வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டிய துடுப்பு உள்ளமே எனக் கூறும் கவிஞர் முதலில் அவ்வுள்ளத்தை ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்துகிறார். 'எண்ணம்தான் நம்மை ஆள்கிறது' என்ற உளவியல் ஆய்வாளரின் கருத்துப்படியே கவிஞரின் பேனா முனையும் கோலமிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; இயல்பு வாழ்க்கையில் குளத்தில் உள்ள தாமரைச் செடி குளத்தின் நீர் அளவுக்கு உயர்ந்து நிற்கும்; நீர் வற்றினால் தாமரைச் செடி அழியும்; புது வெள்ளத்தில் அது மீண்டும் தழைத்து வளரும். அதுபோலவே 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு' என்ற பொய்யாமொழிப் புலவரின் அமுதவாக்கினைக் கருத்தில் கொண்டு உள்ளம் உயர்ந்தால் வாழ்க்கை உயரும் என்கிறார். மேலும், அத்தகைய உயர்வினைப் பெறுவதற்குத் திருக்குறள் உதவும் என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார்.  மாந்தனின் வாழ்க்கை உயர்விற்குத் திருக்குறள் பெரும் பயனை விளைவிக்கும் அரிய நூலாக விளங்குகிறது என்பதனை நமக்கு உணர வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; தொடர்ந்து, "எண்ணம், சொல், செயல்" ஆகிய மூன்றிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நமக்கு நன்மைகள் பல வந்து சேரும் என்று கவிஞர் விளக்கியுள்ளார். அதற்கு எதிர்மாறாக வஞ்சக எண்ணம் கொண்டு சுயநலத்துடனும் பொறாமை குணத்துடனும் வாழ்ந்தால் இந்த உலகவே நம்மை  வெறுக்கும் என்ற உண்மையினையும் கவிஞர் நமக்கு உணர்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; இதுமட்டுமல்லாது, நாம் உள்ளத்தில் விதைக்கும் எண்ண விதைகளே பின்னர் செயலாக முளைக்கின்றன என்று உள்ளத்தை விளைநிலமாக கவிஞர் உருவகப்படுத்தியுள்ளார். அத்தகைய விளைநிலத்தில் நல்ல எண்ணங்களை விதைக்காமல் போனால் அது பயன்றற பள்ளம் போன்று ஆகிவிடும் என்று நினைவுறுத்துகிறார். காலம் எனும் ஆழியில் மூழ்கிவிடாமல் மனிதன் புகழுடம்புடன் வாழ வேண்டுமெனில் தீய எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை உள்ளத்தில் பதியமிட வேண்டும் என்பதானது சிந்தனைக்கு விருந்தாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இறுதியாக, விதைக்கப்பட்டதே முளைக்கும் என்ற மறுக்க முடியாத இயற்கையின் விதியைப் புரிந்து கொண்டு நாம் முரணான வழிகளைக் கைவிட்டு நல்ல மனப்போக்கைக் கொண்டிருந்தால் நமக்கு உலகமும் வாழ்க்கையும் புதியனவாக விளங்கும் என்ற கருத்தினையும் கவிஞர் நமக்குப் பரிமாறியுள்ளார். புதிய உதயத்தை நோக்கி எழுச்சியுடன் நடைபயில வருமாறு கவிஞர் நமக்கு அறைகூவல் விடுக்கிறார். எனினும், அறிவுரைகள் மட்டும் பல ஆயிரம் குவிந்து  அதைக் கேட்டுத் திருந்தும் மனம் இல்லாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடுமென்பது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆகவே, நாம் சுவற்றில் எறியும் பந்து நம்மை நோக்கிய திரும்பி வருவது போல, ஒருவரின் செயலுக்கு அடிப்படையாக அமைவது அவரின் எண்ணமே என்பது ஆன்றோரின் அமுத வாக்காகும், இதனை நாம் சிந்தையில் தெளிந்து வாழ்வில் வெற்றிக் கனிகளைக் கொய்ய வேண்டுமென்பதே கவிஞரின் ஆவா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்வியை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-653774060381478463?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/653774060381478463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/05/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/653774060381478463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/653774060381478463'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/05/2.html' title='நீண்ட கேள்வி: கவிதை (மாதிரி விடை 2)'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-5417687280480265107</id><published>2009-04-28T12:56:00.006+08:00</published><updated>2009-04-28T13:21:57.845+08:00</updated><title type='text'>நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii  தொடர்பான பயிற்சி 4</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;span style="color:#000099;"&gt;கடந்த இரு வாங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயிற்சிக்கும் முயற்சிக்கும் 3&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;"நீங்கள் வீரர்கள். உங்களுக்கு வீரம் பெருஞ்செல்வமென்பது உண்மையானால் நாங்கள் மண்வினைக் கலைஞர்களானாலும் கற்றவர்கள். எங்களுக்குக் கல்வி தானே பெருஞ்செல்வம்."  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#000000;"&gt;(காவிய நாயகி - காட்சி 14 - பக்கம் 47)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?&lt;br /&gt;&lt;br /&gt;(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;(i) பொன்னி, பெருஞ்சேரலாதன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;(ii) சோழ நாட்டின் வெண்ணிப் பறந்தலை ஊரைச் சேர்ந்த மண்வினைஞர் மருதவாணர், சேர நாட்டில் வாழும் தன் தங்கையின் அழைப்பை ஏற்று அறுவடைத் திருநாளைக் கொண்டாட தன் மகள் பொன்னியுடன் வருகிறார்.  சேர நாட்டின் இயற்கை அழகை இரசித்துக் கொண்டு காட்டு வழியே வரும் வேளையில், குதிரையில் சிலர் ஏறி வருவதைக் காண்கிறார்கள். வருபவர்கள் கள்வர்கள் என அஞ்சி மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர். அவர்களை வெளியே அழைத்து விசாரிக்கின்றனர் மாறுவேடத்தில் வந்த பெருஞ்சேரலாதனும் அவன் அமைச்சரும். வெளியே வரும் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு வந்த நோக்கத்தைக் கூறுகின்றனர். தங்களைக் கள்வர்கள் என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் கள்வர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் அவர்களுக்கு அபராதம் விதிகின்ற சூழலில் மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயிற்சிக்கும் முயற்சிக்கும் 4&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.&lt;br /&gt;&lt;br /&gt;"நாம்தான் நச்சுக் கடலிலேயே நீந்தி விளையாடிக் கொண்டிருப்பவர்களாயிற்றே, அப்படியிருக்க அவன் வைக்கும் ஒரு துளி நஞ்சுக்காகவா நான் அச்சப்பட போகிறேன்."&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#000000;"&gt;((காவிய நாயகி - காட்சி 40 - பக்கம் 116)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ii) இவ்வாறு கூற நேர்ந்த பின் சூழல் யாது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-5417687280480265107?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/5417687280480265107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/i-i-ii-4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5417687280480265107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5417687280480265107'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/i-i-ii-4.html' title='நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii  தொடர்பான பயிற்சி 4'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-4817436871193360829</id><published>2009-04-10T11:47:00.004+08:00</published><updated>2009-04-10T11:58:53.896+08:00</updated><title type='text'>நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii  தொடர்பான பயிற்சி 3</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;span style="color:#000099;"&gt;கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயிற்சிக்கும் முயற்சிக்கும் 2&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;"எங்கள் சோழநாட்டு நெற்பயிருக்குக் கூடப் பகைவரை எதிர்த்துப் போராடும் வல்லமை உண்டு. எனவே வந்திருப்பவள் பெண்தானே என்று சொற்களைச் சிதறவிடாதே. முதலில் உங்கள் மன்னரை நான் சந்திக்க வந்திருப்பதாகப் போய்ச் சொல்"  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#000000;"&gt;(காவிய நாயகி - காட்சி 33 - பக்கம் 104)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?&lt;br /&gt;&lt;br /&gt;(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;(i) பொன்னி, சேரனின் மெய்க்காவல் வீரன் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;(ii) போரே இல்லாத உலகைக்கான விரும்பும் பொன்னியின் கவிதையைப் படித்து மகிழ்கிறார் மருதவாணர். அப்பொழுது சந்தைக்குப் போக பொன்னி தந்தையை அழைக்கிறாள்.  சேர நாட்டுப் படைகளும் சோழநாட்டுப் படைகளும் போருக்குத் தயாராகி விட்டதால் வெளியில் போக வேண்டாமென மருதவாணர் தடுக்கிறார். ஆயினும், அன்னை மண்ணைக் கவர படையெடுத்து வந்த சேர மன்னனைச் சந்தித்து வசைப்பாடப் போவதாகச் சொல்லி பொன்னி போர்களத்தை நோக்கிச் செல்கிறாள். மன்னரைத் தடுக்க முடியாது என்று வீரன் ஒருவன் பொன்னியைத் தடுக்கின்ற சூழலில்  மேற்காணும் கூற்று வெளிப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயிற்சிக்கும் முயற்சிக்கும் 3&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் வீரர்கள். உங்களுக்கு வீரம் பெருஞ்செல்வமென்பது உண்மையானால் நாங்கள் மண்வினைக் கலைஞர்களானாலும் கற்றவர்கள். எங்களுக்குக் கல்வி தானே பெருஞ்செல்வம்." &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#000000;"&gt;(காவிய நாயகி - காட்சி 14 - பக்கம் 47)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-4817436871193360829?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/4817436871193360829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/i-i-ii-3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4817436871193360829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4817436871193360829'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/i-i-ii-3.html' title='நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii  தொடர்பான பயிற்சி 3'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-4697183785763478397</id><published>2009-04-10T09:21:00.008+08:00</published><updated>2009-04-10T11:11:17.997+08:00</updated><title type='text'>நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - காவிய நாயகி நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இடப்பின்னணி</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;காவிய நாயகி நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இடப்பின்னணியை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;"காவிய நாயகி" இரா.பழனிசாமி கைவண்ணத்தில் மலர்ந்த ஒரு நாடகமாகும். இந்நாடகம் பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார் இயற்றிய புறநானூற்றுப் பாடலை மையமாகக்கொண்டது. இந்நாடகத்தின் கதையோட்டத்திற்கு இடப்பின்னணி அவசியமாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காவிய நாயகி நாடகத்தில் முக்கிய இடப்பின்னணியாகத் திகழ்வது சோழநாடும் சேரநாடும் ஆகும். பொன்னி சோழ நாட்டில் பிறந்து வாழ்ந்த மருதவாணரின் மகள் ஆவாள். சேரநாட்டுக்கு அறுவடைத் திருநாளுக்காகப் போகும் வழியில் வீரனாக மாறுவேடமிட்ட சேரமன்னன் பெருஞ்சேரலாதனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். பொன்னியின் அழகும் கவியாற்றலும் பெருஞ்சேரலாதனின் மனதைக் கவர்கிறது.  இவ்வகையில் இந்நாடகம் சோழ நாட்டையும் சேரநாட்டையும் தொடர்பு படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தவிர்த்து, வெண்ணிப் பறந்தலை போர்க்களமும் முக்கிய இடப் பின்னணியாகத் திகழ்கிறது.  சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் சோழ மன்னன் கரிகாலனுக்கும் நடந்த போரில் கரிகாலனின் வாள் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து புறமுதுகையும் சென்றடைந்தது. புறமுதுகில் காயம் ஏற்பட்டதால் கோழை எனப் பிறர் கருதுவர் என்றெண்ணி வடக்கிருந்து உயிர் நீத்தான் பெருஞ்சேரலாதன். அதற்கு முன் அங்கு வந்த பொன்னியின் நெற்றியில் திலகமிட்டு மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். பொன்னி பிறந்து வளர்ந்த ஊரான வெண்ணிப்பறந்தலையிலேயே பொன்னியின் திருமணம் நடந்தேறுவதோடு அவள் கணவனின் உயிரும் பிரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கரிகாலனின் அரசவையும் ஒரு முக்கியக் களமாக உருவெடுத்துள்ளது.  தன் காதலனின் மரணத்திற்குப் பிறகு பொன்னி கரிகாலனின் அரசவைக்குக் கவிபாடச் சென்றாள். 'நின்னினும் நல்லவனன்றே' என்று பெருஞ்சேரலாதனை உயர்த்திப் பாடும் வஞ்சப் புகழ்ச்சிப் பாடலினால் அரசவையினர் பொங்கி எழுகின்றனர். அவளுக்குத் தக்க தண்டனை வழங்குமாற் கரிகாலனை வேண்டுகின்றனர். ஆனால், கரிகாலன் தீர விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடிவெடுக்கிறான். பொன்னியின் இரண்டாம் மூன்றாம் விசாரனையும் இங்குதான் நடந்தேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் களங்கதளைத் தவிர்த்து, விருந்தினர் விடுதியும் முக்கிய இடப்பின்னணியாக விளங்குகிறது. பொன்னிக்குத் தண்டனை வழங்கும் வரை தங்க வைக்கப்பட்ட இடமான விருந்ததினர் விடுதியில் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. இங்குதான் காளிங்கராயரும் தளபதியும் மேற்கொண்ட கூட்டுச்சதி அரங்கேறுகிறது. உதாரணமாகப் பொன்னிக்கு விஷம் வைத்துக் கொல்ல கார்கோடனை ஏவுகின்றனர். பினர், துறவியைக் கொல்ல வேங்கையனையும் பணிக்கின்றனர். ஆனால், கரிகாலனின் மதிநுட்பம் இச்சதித்திட்டங்களைத் தகர்த்தெறிகிறது. சதிதிட்டங்களைத் தவிர்த்து, பொன்னி ஏன் கவிபாட வந்தாள்? என்ற கூற்றுக்கும் கரிகாலனுக்கு இங்குதான் விடை கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்களங்களைத் தவிர்த்து, வான மண்டலம் இந்நாடகத்தின் முதல் காட்சியாகவும் இறுதி காட்சியாகவும் இடம் பெற்று இந்நாடகத்திற்கும் மேலும் மெருகூட்டுகிறது. வானமண்ட்டலத்தில் பொன்னி பெருஞ்சேரலாதனைத் தேடி அலைவதாக முதல் காட்சி துன்பியலை உணரத்துகிறது. இறுதி காட்சியோ பொன்னி தன் காதலன் பெருஞ்சேரலாதனுடன் இணைந்து கைக்கோர்த்து மேகங்களின் மேல் நடந்து செல்வதாக இன்பியலில் முடிவுறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, காவிய நாயகி நாடகத்திற்குச் சிறந்த கதைக்களத்தைக் கொடுத்து, காதலும் வீரமும் என்ற மையக்கருவிற்கு வலு சேர்த்துள்ளார் கலைமாமணி இரா.பழனிசாமி. கதைக்களத்தின் தேர்ந்தெடுப்பு இந்நாடகத்தை மேலும் சுவாரசியப் படுத்தியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-4697183785763478397?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/4697183785763478397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/blog-post_10.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4697183785763478397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/4697183785763478397'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/blog-post_10.html' title='நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - காவிய நாயகி நாடகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இடப்பின்னணி'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-1018725943872966182</id><published>2009-04-02T09:47:00.014+08:00</published><updated>2009-04-02T21:17:37.574+08:00</updated><title type='text'>நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii  தொடர்பான பயிற்சி 2</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;span style="color:#000099;"&gt;கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான மாதிரி விடை&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயிற்சிக்கும் முயற்சிக்கும் 1&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;"ஒரு பெண் அவ்வளவு துணிவுடன் நமது அவைக்கே வந்து, நம்மைத் தாழ்த்திப் பேசுகிறாளென்றால், அதற்குப் பின்னணி ஏதாவது இருக்க வேண்டும். அதை முதலில் கண்டுபிடியுங்கள். அப்படி யாராவது அவளைத் தூண்டிவிட்டிருந்தாள் அவளையும் அந்தக் கூட்டத்தையும் சேர்த்துத் தண்டியுங்கள்." &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#000000;"&gt;(காவிய நாயகி - காட்சி 5 - பக்கம் 23)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்?&lt;br /&gt;&lt;br /&gt;(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மாதிரி விடை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;(i) வேண்மாள், கரிகாலன் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;(ii) கரிகாலனின் அரசாட்சியைக் கவிழ்க்க நீண்ட காலமாகவே சதித்திட்டம் தீட்டிவரும் காளிங்கராயர் பொன்னியை ஒரு கருவியாகப் பயன்படுத்த திட்டமிடுகிறார். அவ்வகையில் இரும்பிடர்த்தலையாரைச் சந்தித்து பொன்னிக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தர தூபமிடுகின்றார். அதன் பொருட்டு கரிகாலனைச் சந்திக்கும் இரும்பிடர்த்தலையார் பொன்னியை சேரநாட்டின் ஒற்றர் படையைச் சேர்ந்தவள் எனக் கூறி விரைந்து தண்டிக்குமாறு பணிகிறார். ஆனால், கொள்கையில் உறுதி கொண்ட கரிகாலன் தீர விசாரித்தே தீர்ப்பு வழங்குவேன் எனத் தீர்க்கமாகக் கூறுகின்ற சூழலில் மேற்கண்ட கூற்று வெளிப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயிற்சிக்கும் முயற்சிக்கும் 2&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;(ஈ) கீழ்க்காணும் சூழலை வாசித்து, தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கள் சோழநாட்டு நெற்பயிருக்குக் கூடப் பகைவரை எதிர்த்துப் போராடும் வல்லமை உண்டு. எனவே வந்திருப்பவள் பெண்தானே என்று சொற்களைச் சிதறவிடாதே. முதலில் உங்கள் மன்னரை நான் சந்திக்க வந்திருப்பதாகப் போய்ச் சொல்" &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#000000;"&gt;(காவிய நாயகி - காட்சி 33 - பக்கம் 104)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;(i) இக்கூற்றில் இடம்பெற்ற இரண்டு கதைப்பாத்திரங்கள் யாவர்? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ii) இவ்வாறு கூற நேர்ந்த முன் சூழல் யாது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட சூழல் கேள்விக்கான விளக்கத்தை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-1018725943872966182?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/1018725943872966182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/i-i-ii-2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/1018725943872966182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/1018725943872966182'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/i-i-ii-2.html' title='நாடகம் பாகம் I ( கேள்வி (ஈ) i மற்றும் (ஈ) ii  தொடர்பான பயிற்சி 2'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-5304364687723361051</id><published>2009-04-02T08:12:00.007+08:00</published><updated>2009-04-03T22:53:34.677+08:00</updated><title type='text'>நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் சிறப்பு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;காவிய நாயகி நாடகத்தில் காணப்படும் பெருஞ்சேரலாதனின் சிறப்புகளை விளக்கி ஒரு கட்டுரை எழுதுக.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;நாடகாசிரியர் கலைமாமணி இரா.பழனிசாமி கைவண்ணத்தில் மலர்ந்துள்ள காவிய நாயகி எனும் வரலாற்று நாடகத்தில் துணைக்கதைமாந்தராக வலம் வருகிறான் பொருஞ்சேரலாதன். சேரநாட்டின் மன்னனும் இமயவரம்பின் வழித்தோன்றலுமான பெருஞ்சேரலாதன் பல சிறப்புத் தன்மைகளைக் கொண்ட ஓர் மன்னனாகப் படைக்கப்பட்டுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt; சேரநாட்டின் மாமன்னன் பெருஞ்சேரலாதன் தன்மானம் மிக்கவன். வெண்ணிப் பறந்தலைப் போரில் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வாள் முதுகுக்குப் பின் வெளியே வந்து புறப்புண்ணை ஏற்படுத்தி விடுகிறதது. "புறப்புண் ஏற்பட்டும் உயிர் வாழ்கிறான் சேரன்" என மக்கள் அவனைப் பழித்துப் பேசுவார்களே என்று எண்ணுகிறான். மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போலத் தன்மானத்திற்கு இழுக்கு நேர்ந்த பொழுது வடக்கிருந்து உயிர் துறக்கிறான். இது சேர மன்னனின் தன்மானத்தை வெளிப்படுத்துவதோடு அவனது வீரத்திற்கும் இலக்கணமாகத் திகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; மேலும், பெருஞ்சேரலாதன் காதலை மதிக்கும் நற்பண்பினனாகவும் திகழ்கிறான். சேர நாட்டின் மன்னனாக இருப்பினும் சாதாரண மண்வினைக் கலைஞர் மகளான பொன்னியின் மீது ஆழ்ந்த காதல் கொள்கிறான். குலத்தைச் சுட்டிக் காட்டி, இவ்வுறவு பொருந்துமா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என அமைச்சர் கேள்வி எழுப்பும் பொழுது உண்மை அன்பு சாதி, மத பேதத்திற்கு அப்பாற்பட்டது என தனது காதலின் மாண்பைப் புலப்படுத்துகிறான். அவளையே மணக்க சித்தமாகவுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt; அத்துடன், மக்கள் நலனைப் போற்றும் சிறந்த வேந்தனாகவும் பெருஞ்சேரலாதன் விளங்குகிறான். மாறுவேடம் பூண்டு தன் அமைச்சருடன் சிற்றூர்வரை சென்று அங்கு மக்களின் அறுவடைத் திருநாள் கொண்டாட்டத்தை அறிகிறான். மேலும், தன் ஆட்சியில் மக்கள் குறைவில்லாமல் வாழ வேண்டும் என அரசாட்சி புரிகிறான். ஏழைகள், கல்லாதவர்கள், கள்வர்கள் தன்னாட்சியில் இருக்கக்கூடாது எனப் பாடுபடும் சிறந்த மன்னனாகத் திகழ்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; இதனைத் தவிர்த்து, பெருஞ்சேரலாதன் தமிழ்ப்பற்று கொண்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளான். சிற்றூரில் நடைபெறும் அறுவடைத் திருநாளைக் கண்டு களிக்கச் செல்லும் வழியில் மக்கள் பேசுகின்ற மொழியில் மொழிக்கலப்பு இருப்பதைக் கண்டு அமைச்சரோடு உரையாடுகிறான். வடமொழி மந்திரமொழியாகவும் தமிழை உயிர் காக்கும் மொழியாகவும் வளர்க்க வேண்டுமெனக் கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; பெருஞ்சேரலாதன் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் சிறந்த பண்பையும் தன்னகத்தே கொண்டுள்ளான். ஓர் ஆண்டிற்குள் பொன்னியைப் பெண் கேட்டு வந்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறான். அவ்வகையில் தான் இறக்கும் தருவாயிலும், மருதவாணர் முன்னிலையில் பொன்னியின் நெற்றியில் திலகமிட்டுத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்ட பிறகே உயிர் துறக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; இதுமட்டுமல்லாது, வாரி வழங்கும் வள்ளலாகவும் பெருஞ்சேரலாதன் திகழ்கிறான். மக்கள் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அறுவடைத் திருநாளான ஆவணித் திருவோணத்தை முன்னிட்டு நாள்தோறும் தான் துயிலெழ இனிமையாகப் பாடும் பாணர்களுக்கு ஆளுக்கு ஆயிரம் பொற்காசுகளும், அரண்மனை வீரர்களுக்கும் பணியாளர்களுக்கும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பரிசளிக்கவும் அமைச்சருக்கு உத்தரவிடுகிறான்.&lt;br /&gt; &lt;br /&gt; ஆகவே, துணைக் கதைமாந்தராகச் சேரன் பெருஞ்சேரலாதன் படைக்கப்பட்டிருந்தாலும் காவிய நாயகியாக வலம் வரும் பொன்னிக்கு இவன்தான் நாயகன்; தன்மான நாயகன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-5304364687723361051?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/5304364687723361051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5304364687723361051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6911837399102231693/posts/default/5304364687723361051'/><link rel='alternate' type='text/html' href='http://spmilakiam.blogspot.com/2009/04/blog-post.html' title='நாடகம்: (காவிய நாயகி) நீண்ட கேள்வி - சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் சிறப்பு'/><author><name>spmilakiam</name><uri>http://www.blogger.com/profile/07727289203440877726</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6911837399102231693.post-8002025922410049824</id><published>2009-03-26T13:52:00.008+08:00</published><updated>2009-04-02T08:12:27.396+08:00</updated><title type='text'>நாவல் (பொன் விலங்கு) நீண்ட கேள்வி - மோகினியின் பாத்திரப்படைப்பு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;மோகினியின் பாதிரப்படைப்பை ஆராய்க.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல் சுவைப்படச் சொல்கிறது. இதில் துணைக்கதைப்பாத்திரமாக வலம் வரும் மோகினி கதையின் திருப்புமுனைக்கும் நாவலாசிரியரின் நோக்கத்தை வெற்றிப் பெறச் செய்வதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளாள்.&lt;br /&gt;&lt;br /&gt; தாசி குலத்தில் பிறந்து, பணத்தாசைமிக்க தாய் முத்தழகம்மாளின் பிடியில் வாழும் பெண்ணாக நாவலாசிரியர் மோகினியை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். வீணை வாசிப்பதிலும் பரதக் கலையிலும் உயர்ந்த கலைத்திறனை மோகினி கொண்டிருக்கிறாள். ‘சேற்றில் முளைத்த செந்தாமரை போல’ கணிகையர் குலப் பொண்ணாக இருந்தாலும் தூய்மையையும் ஒழுக்கத்தையுமே உயிர்மூச்சாகக் கொள்ளும் பெண்ணாக மோகினி படைக்கப்பட்டுள்ளாள்.  எந்நிலையிலும் தன் கற்பு நெறிக்குக் களங்கம் வரா வண்ணம் தன்னத் தற்காத்துக்கொள்கிறாள். ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்ற கொள்கையில் உறுதி கொண்ட மோகினி ஜமீந்தாரின் தீய நோக்கத்திற்கு இணங்காமல், இறுதியில் தன் கற்புக்காகவே உயிரை மாய்த்துக் கொள்கிறாள். மோகினி மாதவியைப் போல கற்புக்கரசியாகவே மிளிர்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், பொருட்செல்வத்திற்கும் பகட்டுக்கும் மயங்காத பொண்ணாக நாவலாசிரியர் மோகினியைப் படைத்துள்ளார். கணாயிரத்துடன் கூட்டுச்சேர்ந்து அவளது அம்மா முத்தழகம்மாள் தனது பணத்தாசையில் போகினியின் அழகையும் கலைத்திறனையும் மூலதனமாக வைத்து நடனம், விளம்ரம், சினிமா, ஆண்களுடன் நெருங்கிப் பழுகுதல் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கிறாள். ஆனால், மோகினியோ பண்பாடுக்கு முரணான செயலைச் செய்ய என்றுமே இசையவில்லை. உதாரணமாகக் கூந்தல் தைல விளம்பரத்தின் போது மெல்லிய சேலை அணிய வற்புறுத்தப்பட்டபோது அதை வீசி எறிந்து தனது மறுப்பை வெளிப்படுத்துகிறாள். கிஞ்சிற்றும் பணத்தாசை இல்லாத மோகினியின் இப்பண்பே மஞ்சள் பட்டி ஜமீந்தார் போன்ற பணக்காரர்களின் உறவை வெறுக்கத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இதனைத் தவிர்த்து, தூய்மையான காதலைக் கொண்ட பெண்ணாகவும் மோகினி படைக்கபட்டுள்ளாள். பொருளுக்காக காதலை விலைபேசும் இவ்வுலகில் தனது ஆட்படுத்தும்  அன்பினால் சத்தியமூர்த்தியின் மனதில் நித்திய சுமங்கலியாகவே வாழும் பேறு பெற்றாள். “நான் வாழ்ந்து உங்களை நினைக்க வேண்டும் அல்லது நீங்கள் வாழ்ந்து நினைக்க ஒரு ஞாபகமாகி நானே போய்விட வேண்டும்” என்ற மோகினியின் கூற்று வெறும் வாய்ஜாலமாக அல்லாமல் தன் கற்புக்கு ஜமீந்தாரால் களங்கம் வரும் வேளையில் உயிரையே மாய்த்துக் கொள்ளும்போதுதான் எத்தகைய ஆழமான அன்பின் வெளிபாடு என்பதை நாவலாசிரியர் நமக்கு உணர்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருக்கும் சத்தியமூர்த்திக்கு மோகினி சளைத்தாவள் அல்ல என்பதை அவளது பாத்திரப்படைப்பின் மூலம் நாம் தெள்ளத்தெளிவாக உணரலாம்.  கலைத்துறையில் தரமான படைப்புகளைக் கொடுத்துதப் புகழ் எய்தவே மோகினி மனக்கோட்டை கட்டுகிறாள். எனவேதான் குத்துவிளக்கு பத்திரிக்கைக்கான பேட்டியின்போது “என்னுடைய கலையில் பரிபூரணமான திறமை எதுவோ அதை அடைவதுதான் என்னுடைய உயர்ந்த சாதனையாக இருக்க முடியும்” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt; அத்துடன், திடமான மனப்பான்மையும் மோகினியிடத்தில் காணமுடிகிறது. சத்தியமூர்த்திதான் தன் கணவன் என்பதில் இறுதிவரை மாறாத கொள்கை கொண்டதிலிருந்து அவள் எடுக்கின்ற முடிவில் உறுதியாக இருப்பதை மெய்ப்பிக்கின்றது. காதலில் மென்மை கொண்டவளாக இருப்பினும் கற்பைக்காப்பதில் வன்மையும் மன உறுதியும் மிக்கவளாகத் திகழ்கிறாள்.  ‘யானையின் வாயில் அகப்பட்ட கரும்பு போல’ கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீந்தார் ஆகியோரின் பிடியில் கூண்டுக் கிளியாய் இருந்தபொழுதும் அவர்களது சதிக்கும் வஞ்சகத்திற்கும் அடிபணிய வில்லை. தனது கற்பைக் காக்கும் நோக்கில் கண்ணாயிரத்தை எதிர்க்கவும் துணிகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt; இதுமட்டுல்லாமல், கலையைத் தெய்வமாக மதிப்பவளாகவும் மோகினி படைகப்பட்டுள்ளாள். அவள் கலைய வியாபாரப் பொருளாகக் கருதவில்லை. விளம்பரத்திற்கும், தனவணிகர் திருமண நிகழ்விற்கும் அவளது கலையை முத்தழகம்மாள் பயன்படுத்துவதை விரும்பாதவளாக இருக்கிறாள். இதன் காரணமாகவே இருவருக்கும் அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்படுகிறது. "நா ஒண்ணும் தெருக் கூத்துப் படிச்சுக்கலை.... இது  சரசுவதியோட இலட்சணம்" என்ற மோகினியின் கூற்று இதனைப் புலப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஆகவே, குலம் தாழ்ந்தாலும் குணத்தில் உயர்ந்து நின்று ஒழுக்கத்தையே உயிரெனக் கொண்டு வாழ்ந்த மோகினி போராட்ட வாழ்வின் கொடுமை தாங்காது தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். சத்திமூர்த்தி என்றுமே அவளை மறக்க முடியா வண்ணம் தனது அன்பைப் பொன் விலங்காக அணிவித்த அதே வேளையில் வாசகர் நெஞ்சிலும் என்றும் மறக்க முடியாத பொண்ணாக அவள் நிச்சயம் நிலைத்து நிற்பாள் என்பது திண்ணம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#009900;"&gt;(&lt;span class=""&gt;மேற்கண்ட நீண்ட கேள்விக்கான மாதிரி விடையை மாணவர்களுக்காக எழுதி அனுப்பியவர் &lt;/span&gt;ஆசிரியை புஷ்பவள்ளி சக்திவேல், SMK TAMAN SELESA JAYA, SKUDAI, JOHOR BAHRU)- நன்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6911837399102231693-8002025922410049824?l=spmilakiam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spmilakiam.blogspot.com/feeds/8002025922410049824/commen
